புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
83 Posts - 56%
heezulia
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_m10காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள். Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவாளின் கடைசி நிமிடங்கள்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 07, 2023 6:45 pm

காஞ்சி பெரியவரின் கடைசி நிமிடங்கள்
மறக்கமுடியாத அந்த துவாதசி.....
கண்களில்  நீர் வற்றாத ஒரு  நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது  1994 ஜனவரி 8
அன்று.காஞ்சியில் என்ன நடந்தது  கண்ணீர்  வற்றாமல் வடிய?
வழக்கமாக  ஏகாதசி உபவாசம்  முதல் நாள். அருகில் இருந்த ஒருவர்  சொல்கிறார்:
''பெரியவா கொஞ்சம் கஞ்சியாவது  பருகணும் .  ராத்திரி பூரா  உடம்பிலே ட்ரிப்ஸ் ஏற்றி இருக்கு. அவருக்கு கொஞ்சநாளாகவே  தேஹ நிலை  சரியில்லை.  அருகிலேயே  தொண்டர்கள்  படுத்திருந்தார்கள்.  கையில் ட்ரிப்ஸ் ஏற்றிய தால்,  நான் அவர்  கையை பிடித்துக்கொண்டே  இருந்தேன். டாக்டர்கள் ஸ்ரீதரும்  பாஸ்கரும்  அருகிலேயே இருந்தார்கள்.  
அடுத்தநாள் துவாதசி.   அனுஷம். ஜென்ம நக்ஷத்ரம் வேறு.   காலை 3 மணிக்கே  முழிப்பு கொடுத்துவிட்டது.  முதல் நாள் நடந்தது  எதுவுமே நடக்காதது போல்  அவர்  சுறுசுறுப் பாக இருந்தார். குரல் ஈனஸ்வரமாக இல்லை. உரத்த குரல் வழக்கம்போல.  எல்லோரையும்  பேர் சொல்லி அழைக்க   நினைவு ஆற்றல் மங்கவில்லை.
''பசிக்கிறதுடா..'
'கொஞ்சம் கஞ்சி  உள்ளே சென்றது.  பூஜ்ய ஜெயேந்திரர், பெங்களூர்  ஹரியயோடு வந்தார்.  நமஸ்கரித்தார்.  
''பூஜை பண்ணியாச்சா?'
'''இனிமே தான் ஆரம்பிக்கப்போறேன்''- ஜெயேந்திரர்.
''பூஜையை விடப்படாது'
'பெங்களுர்  ஹரி கையில் வெள்ளிப் பாதுகைகள்.  அதோடு  மஹா பெரியவாளின் அப்பா அம்மா படம்.  பாதுகைகளில் பாதங்களை நுழைத்தார்.  பெரியவாளால்  படத்தில் இருக்கும் பெற்றோரரை அடையாளம் காண இயலவில்லை..  படிக்கும் கண்ணாடியை கழற்றி விட்டு வழக்கமான பார்வை கண்ணாடி யை அணிவித்தார்கள். பெற்றோர் படத்தை கண்ணருகே வைத்து தரிசித்தார். தன்னோடு அணைத்துக் கொண்டார்.
''பாதுகை  எங்கே'
'''பெரியவா பாதங்களிலேயே இருக்கு '
'கால்விரல்களால்  பாதுகையை கெட்டியாக இறுக்கிக்கொண்டார்.  ஹரி நமஸ்கரித்து  விடை பெறுகிறார்.பெரியவா தனது கைகளால்  பாதுகையை கழற்றி  அவர் கைகளில் அளிக்கிறார். பெற்றோர் போட்டோவையும் அவரிடமே திரும்ப தருகிறார்.  அவை  இரண்டு மே  பெரியவா ஜென்மஸ்தலமாகிய   ஈச்சங்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே  பூஜா கிரகத்தில்  ஸ்தாபிதம் செய்யப்பட்டது பின்னால் நடந்த விஷயம்.
ஜெயேந்திரர் பூஜை முடித்து திரும்பினார் . பெரியவாவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு அவரும்  விஜயேந்திரரும்  ஹிந்து மிஷன்  மீட்டிங்குக்கு  புறப்பட்டார்கள்
ஸ்னானம் முடிந்தது.  சாய்வு நாற்காலியில் அமர்ந்து  தரிசனம் தந்தார்.   அனுஷம் என்பதால் பெரிய கூட்டம். பிரதோஷம் மாமா, அவர் மனைவி, மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்  அனுஷம் பிரசாதம் அளித்தனர். தீர்த்தத்தை தனது சிரசில்   ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டார். விபூதியில் நெற்றியில் அணிந்தார்.
'' சங்கர ஜெயந்தி ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது?'
'''பெரியவா அனுகிரஹத்திலே  எல்லாம் நன்னா நடக்கிறது'' --  மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்.
இந்த செயதியை சொல்பவர்  துவாதசி  ஆகாரத்தை பெரியவாளுக்கு   ஸ்ரீகண்டனோடு சேர்ந்து  தயார் செய்தவர். பெரியவா திருப்தியாக  பிக்ஷை   (பாயசம், பாதம் ஹல்வா,  புல்லரிசி  வாழை இட்லி)எடுத்துக் கொண்டு மற்றவர்களை எல்லாம் பார்த்து
''எல்லோரும் நன்றாக  சாப்பீட்டீர்களா?'
' என வினவுகிறார். கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றதால்  வைத்தா, அரக்கோணம் பாலு இருவரும் கால்களை பிடித்துக்கொள்ள, பாலு தோளை  தாங்கியவாறு தூக்கி செல்கிறார்கள்.  உட்கார வைக்கும்போது கால்களை உதறுகிறார். மூன்றுபேரும் விழுகிறார்கள்.அமர்ந்த நிலையில் சித்தி அடைந்தார்.
மஹா பெரியவா இனி இல்லை.
''பெரியவாளை படுக்க வையுங்கோ ''
டாக்டர் பாஸ்கர்  அவசரப்படுகிறார்.  மற்ற டாக்டர்களும் ஓடி வந்தனர்.  பரிசோதித்து கண்களில் ஏக்கத்தோடு
' மஹா பெரியவா சித்தி அடைஞ்சுட்டா'' என  ஊர்ஜிதம் செய்தார்கள்.   பரமேஸ்வரன் விடைபெற்று சென்றுவிட்டார்.
சேதி பறந்தது. உலகத்தில் அவரை அறிந்த  தெரிந்த பக்தர்கள்  அனைவரும்   வினாடிகளில் அதை கேட்டு அதிர்ந்தனர் .  இரு பெரியவர் களும் திரும்பி காஞ்சி வந்து  பாதங்களில் விழுந்து  துக்கம் தாளாமல் கதறினார்கள்.
ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பட்டு சாஸ்திரிகளிடம்
''பெரியவா போய்ட்டா'' என்று சொன்னவருக்கு பளார் என்று ஒரு அறை  '
'இப்போ தானேடா பார்த்துட்டு வரேன். அப்படி அபசகுனமா சொல்லாதே''  
உண்மை என அறிந்து குடும்பத்தோடு காஞ்சிக்கு ஓட்டம். காஞ்சியில்

 கடைசி தரிசனத்துக்கு   ஜன வெள்ளம். முஸ்லிம்கள் நமாஸ் ஓத, கிறித்தவர்கள்  மலர் வளையம் கொண்டுவந்தார்கள்.  எல்லோராலும் விரும்பப்பட்ட,  மதிக்கப்பட்ட மஹாத்மா அல்லவா?

பிரதோஷ காலம், அனுஷம், துவாதசி, கிருஷ்ண பக்ஷம் உத்தராயண புண்யகாலம்.  சந்யாசிக் கான அந்திம கிரியைகள் நடந்தது, சமாதி , அதிஷ்டானம் எழும்பியது  எல்லாம் தான் நாம் அப்புறம் அறிந்தோமே.
J.K. SIVAN
பெரியவா சரணம்🙏🏻😊பெரியவா போற்றி 🙏🏻😊

நன்றி முகநூல் ஸ்ரீ ஹரிஹரன் ஹரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக