புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
காலம் காலமாக வசித்து வந்த இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றன யானைகள்... இயற்கைக்கு எதிராக மனிதர்கள் காட்டை ஆக்கிரமிப்பது சரியானதுதானா ?
[You must be registered and logged in to see this image.]
மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
ஒரு ராஜாவை சில அடிமைகள் சேர்ந்து அதன் அரண்மனையில் இருந்து அப்புறப்படுத்தும் காட்சியை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? தன்னுடைய இடத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் போது அந்த ராஜாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் அந்த ராஜா யாரையெல்லாம் எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள் என நம்பினாரோ அவர்கள் சூழ்ச்சி செய்து எதிர்கொள்ளும் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அது நிச்சயம் அவருக்குச் செய்யும் துரோகம் என்றுதானே நினைக்க முடியும். நேற்றைக்குக் கோவையில் சின்னத்தம்பி என்ற யானையை லாரியில் ஏற்றும் அந்தக் காட்சியைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக கூறி அதன் இருப்பிடத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற காட்டு ராஜாவை வெளியேற்றியிருக்கிறார்கள் வனத்துறையினர்.
நன்றி
விகடன்
[You must be registered and logged in to see this image.]
மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
ஒரு ராஜாவை சில அடிமைகள் சேர்ந்து அதன் அரண்மனையில் இருந்து அப்புறப்படுத்தும் காட்சியை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? தன்னுடைய இடத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் போது அந்த ராஜாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் அந்த ராஜா யாரையெல்லாம் எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள் என நம்பினாரோ அவர்கள் சூழ்ச்சி செய்து எதிர்கொள்ளும் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அது நிச்சயம் அவருக்குச் செய்யும் துரோகம் என்றுதானே நினைக்க முடியும். நேற்றைக்குக் கோவையில் சின்னத்தம்பி என்ற யானையை லாரியில் ஏற்றும் அந்தக் காட்சியைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக கூறி அதன் இருப்பிடத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற காட்டு ராஜாவை வெளியேற்றியிருக்கிறார்கள் வனத்துறையினர்.
நன்றி
விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
கோவை தடாகம் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தி விடுவதாக ஒரு தரப்பினரிடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்தே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு யானை அதன் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விநாயகன் என்ற யானையும் அதே இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சரி இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறியும் அளவுக்கு அந்த யானைகள் என்ன குற்றம் செய்தன?
கோவை தடாகம் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தி விடுவதாக ஒரு தரப்பினரிடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்தே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு யானை அதன் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விநாயகன் என்ற யானையும் அதே இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சரி இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறியும் அளவுக்கு அந்த யானைகள் என்ன குற்றம் செய்தன?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யானைகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையா?
[You must be registered and logged in to see this image.]
விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன என்பதுதான் சின்னத்தம்பி மீதும், முன்னர் பிடிபட்ட விநாயகன் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு தரப்பு இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாலும் பலர் இதை மறுக்கவே செய்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு முயற்சியில் வனத்துறை ஈடுபடலாம் என முயற்சி செய்தபோது ஊர் மக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்த யானைக்கு சின்னத்தம்பி எனச் செல்லமாக பெயரிட்டு அழைத்தவர்களும் அவர்கள்தான். சின்னத்தம்பி இதுவரை மனிதர்களைத் தாக்கியதே இல்லை என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்
[You must be registered and logged in to see this image.]
விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன என்பதுதான் சின்னத்தம்பி மீதும், முன்னர் பிடிபட்ட விநாயகன் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு தரப்பு இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாலும் பலர் இதை மறுக்கவே செய்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு முயற்சியில் வனத்துறை ஈடுபடலாம் என முயற்சி செய்தபோது ஊர் மக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்த யானைக்கு சின்னத்தம்பி எனச் செல்லமாக பெயரிட்டு அழைத்தவர்களும் அவர்கள்தான். சின்னத்தம்பி இதுவரை மனிதர்களைத் தாக்கியதே இல்லை என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்படி இருக்கும் போது எதற்காக இப்படி ஒரு திடீர் நடவடிக்கை, யாரைச் சமாதானப் படுத்துவதற்காக யானைகள் அங்கே இருந்து துரத்தப்படுகின்றன... என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஆனால் அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்ததா என்ன என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
பல நூற்றாண்டு காலப் புரிதல் அது
[You must be registered and logged in to see this image.]
யானைகள்
உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜாக்கள் யாரென்று பார்த்தால் அவை யானைகள்தான். மனிதர்களுக்கு அங்கே குடியேறுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவை அங்கே வசித்து வருகின்றன. முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களுக்கு காட்டைப் பாதுகாக்கும் தெய்வமாகத்தான் யானைகளைப் பார்த்தார்கள், இயற்கையை நேசித்தார்கள். இங்கேதான் என்றில்லை உலகம் முழுவதுமே வாழும் பழங்குடிகள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
பல நூற்றாண்டு காலப் புரிதல் அது
[You must be registered and logged in to see this image.]
யானைகள்
உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜாக்கள் யாரென்று பார்த்தால் அவை யானைகள்தான். மனிதர்களுக்கு அங்கே குடியேறுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவை அங்கே வசித்து வருகின்றன. முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களுக்கு காட்டைப் பாதுகாக்கும் தெய்வமாகத்தான் யானைகளைப் பார்த்தார்கள், இயற்கையை நேசித்தார்கள். இங்கேதான் என்றில்லை உலகம் முழுவதுமே வாழும் பழங்குடிகள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விளை நிலங்களில் இருக்கும் பயிர்களை வந்து சாப்பிட்டால் கூட ஒரு போதும் அவர்கள் யானைகளைத் துன்புறுத்தியது கிடையாது. 'இயற்கை எடுத்தது போக மீதம் இருப்பது கிடைத்தால் போதும்' என்பதுதான் அவர்களது வேண்டுதலாக இருக்கும். காலம் காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த புரிதல் அப்படித்தான் இருந்தது.
[You must be registered and logged in to see this image.]
ஆனால் இன்றைக்கோ மனிதர்களின் குணம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. இயற்கையை நேசித்தவர்கள் இன்றைக்கு அதன் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலால் வந்த தலைக்கனம்தான் இப்பொழுது யானைகளின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று நான்கு கான்க்ரீட் சுவர்களே மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் யானைகளால் காடுகளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிவதில்லை. மேலும் அவை மனிதர்களைப் போல வேலி போட்டுக் கொண்டு வாழ்பவை அல்ல. அவற்றுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துப்படி என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வலசைச் சென்று திரிபவை.
[You must be registered and logged in to see this image.]
ஆனால் இன்றைக்கோ மனிதர்களின் குணம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. இயற்கையை நேசித்தவர்கள் இன்றைக்கு அதன் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலால் வந்த தலைக்கனம்தான் இப்பொழுது யானைகளின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று நான்கு கான்க்ரீட் சுவர்களே மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் யானைகளால் காடுகளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிவதில்லை. மேலும் அவை மனிதர்களைப் போல வேலி போட்டுக் கொண்டு வாழ்பவை அல்ல. அவற்றுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துப்படி என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வலசைச் சென்று திரிபவை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆனால் மனிதர்கள் அவை காடுகளில் சுதந்திரமாக வலம் வருவதைக்கூட தடை செய்கிறார்கள். யானைகளின் வலசைப் பாதைகளை கட்டடங்களும், மின் வேலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இத்தனை வருடம் காடுகளில் வாழ்ந்த யானைகளுக்கு மின் வேலிகள் முற்றிலும் புதியவை. பாவம் மின் வேலிகளில் எழுதப்பட்டிருக்கும்
[You must be registered and logged in to see this image.]
'அபாயம்' என்ற வார்த்தைகளைக் கூட படிக்க முடியாத அறிவில்லாத மிருகங்களாகத்தான் யானைகள் இன்றைக்குக் காடுகளில் திரிகின்றன. தண்டவாளங்களையும் அவற்றில் அதிவேகத்தில் வரும் ரயில்களையும் யானைகளால் எதிர்கொள்ளவே முடிவதில்லை.
[You must be registered and logged in to see this image.]
'அபாயம்' என்ற வார்த்தைகளைக் கூட படிக்க முடியாத அறிவில்லாத மிருகங்களாகத்தான் யானைகள் இன்றைக்குக் காடுகளில் திரிகின்றன. தண்டவாளங்களையும் அவற்றில் அதிவேகத்தில் வரும் ரயில்களையும் யானைகளால் எதிர்கொள்ளவே முடிவதில்லை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்படி முன்னே செல்லும் வழிகள் தடைப்பட்டதால் அவை திசை மாறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படி வந்தாலும் அவற்றிற்குத் தேவைப்படுவது உணவும், நீரும்தான். கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் யானைகள் ஒரு நாளும் ஊர்ப் பக்கம் ஒதுங்குவது கிடையாது. ஊருக்குள் வரும் யானைகளை வம்புக்கு இழுப்பது மனிதர்கள்தான். அவற்றின் மீது சுடச் சுட தாரை எறிவது தொடங்கி துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்து விதமான மிருகத்தனத்தையும் யானைகள் மீது காட்டுவார்கள். ஆனால் இறுதியாக யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாக வனத்துறையிடம் புகார் அளிப்பார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அடிமைகளாக மாறும் ராஜாக்கள்
[You must be registered and logged in to see this image.]
யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து விடுவதை மட்டும் முதல் ஆளாக அறிந்து கொள்ளும் வனத்துறை அவை எதற்காக ஊருக்குள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தாலும் அமைதியாகவே இருந்து விடுகிறது. அப்படியே கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிப்பார்கள் அல்லது கட்டடங்களை சீல் வைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மட்டுமல்ல அதற்கு மேலே என்ன நடந்தாலும் யானைகளுக்கு அதன் பழைய வனம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஊருக்குள் வரும் யானைகளைச் சமாளிக்க வனத்துறையிடம் சில திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. ஒன்று யானையை மீண்டும் காட்டிற்குள்ளே துரத்தி விடுவது, இரண்டாவது அதை அப்படியே அப்புறப்படுத்தி வேறொரு காட்டுப் பகுதியில் விட்டு விடுவது.
யானைகள் ஒன்றும் தனித்து வாழ்பவை அல்ல. அவை கூட்டமாக வாழும் பண்புடையவை என்பதால் கூட்டத்திலிருந்து ஒரு யானையைப் பிரிக்கும் போது அதனால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து விடுவதை மட்டும் முதல் ஆளாக அறிந்து கொள்ளும் வனத்துறை அவை எதற்காக ஊருக்குள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தாலும் அமைதியாகவே இருந்து விடுகிறது. அப்படியே கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிப்பார்கள் அல்லது கட்டடங்களை சீல் வைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மட்டுமல்ல அதற்கு மேலே என்ன நடந்தாலும் யானைகளுக்கு அதன் பழைய வனம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஊருக்குள் வரும் யானைகளைச் சமாளிக்க வனத்துறையிடம் சில திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. ஒன்று யானையை மீண்டும் காட்டிற்குள்ளே துரத்தி விடுவது, இரண்டாவது அதை அப்படியே அப்புறப்படுத்தி வேறொரு காட்டுப் பகுதியில் விட்டு விடுவது.
யானைகள் ஒன்றும் தனித்து வாழ்பவை அல்ல. அவை கூட்டமாக வாழும் பண்புடையவை என்பதால் கூட்டத்திலிருந்து ஒரு யானையைப் பிரிக்கும் போது அதனால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
மூன்றாவது திட்டம் அதைக் கும்கியாக மாற்றி விடுவது. காட்டுக்குள் ராஜாகவாக இருந்த யானை மனிதர்கள் அளிக்கும் ஒரு வேளை உணவுக்காக அடிமையாக வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படும். நேற்றைக்கு சின்னதம்பியைப் பிடிப்பது வனத்துறையினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மணி நேர
போராட்டத்திற்குப் பிறகு சில கும்கி யானைகள் மூலமாக அதை அடக்க முடிந்தது. அதன் பிறகும் லாரியில் ஏற முரண்டு பிடித்திருக்கிறது சின்னத்தம்பி. பின்னர் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்கையில் அதன் அழகான இரண்டு தந்தங்களும் உடைந்திருக்கின்றன.
மேலும் அதன் உடலில் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. யானையை வெளியேற்றி விட்டதாக இன்றைக்கு சில மனிதர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் நாளைக்கு இதே அதிகாரம் யானைகளைப் போல மனிதர்களையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றலாம். அன்றைக்குத்தான் அவர்களுக்குப் புரியும் சின்னத் தம்பியின் வேதனையும்,கோபமும்.
மூன்றாவது திட்டம் அதைக் கும்கியாக மாற்றி விடுவது. காட்டுக்குள் ராஜாகவாக இருந்த யானை மனிதர்கள் அளிக்கும் ஒரு வேளை உணவுக்காக அடிமையாக வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படும். நேற்றைக்கு சின்னதம்பியைப் பிடிப்பது வனத்துறையினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மணி நேர
போராட்டத்திற்குப் பிறகு சில கும்கி யானைகள் மூலமாக அதை அடக்க முடிந்தது. அதன் பிறகும் லாரியில் ஏற முரண்டு பிடித்திருக்கிறது சின்னத்தம்பி. பின்னர் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்கையில் அதன் அழகான இரண்டு தந்தங்களும் உடைந்திருக்கின்றன.
மேலும் அதன் உடலில் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. யானையை வெளியேற்றி விட்டதாக இன்றைக்கு சில மனிதர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் நாளைக்கு இதே அதிகாரம் யானைகளைப் போல மனிதர்களையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றலாம். அன்றைக்குத்தான் அவர்களுக்குப் புரியும் சின்னத் தம்பியின் வேதனையும்,கோபமும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|