>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 6:14 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» பூலோகம் சென்று வந்தீரே...!by ayyasamy ram Today at 6:14 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
Admins Online
மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
காலம் காலமாக வசித்து வந்த இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றன யானைகள்... இயற்கைக்கு எதிராக மனிதர்கள் காட்டை ஆக்கிரமிப்பது சரியானதுதானா ?
[You must be registered and logged in to see this image.]
மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
ஒரு ராஜாவை சில அடிமைகள் சேர்ந்து அதன் அரண்மனையில் இருந்து அப்புறப்படுத்தும் காட்சியை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? தன்னுடைய இடத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் போது அந்த ராஜாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் அந்த ராஜா யாரையெல்லாம் எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள் என நம்பினாரோ அவர்கள் சூழ்ச்சி செய்து எதிர்கொள்ளும் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அது நிச்சயம் அவருக்குச் செய்யும் துரோகம் என்றுதானே நினைக்க முடியும். நேற்றைக்குக் கோவையில் சின்னத்தம்பி என்ற யானையை லாரியில் ஏற்றும் அந்தக் காட்சியைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக கூறி அதன் இருப்பிடத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற காட்டு ராஜாவை வெளியேற்றியிருக்கிறார்கள் வனத்துறையினர்.
நன்றி
விகடன்
[You must be registered and logged in to see this image.]
மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
ஒரு ராஜாவை சில அடிமைகள் சேர்ந்து அதன் அரண்மனையில் இருந்து அப்புறப்படுத்தும் காட்சியை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? தன்னுடைய இடத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் போது அந்த ராஜாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் அந்த ராஜா யாரையெல்லாம் எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள் என நம்பினாரோ அவர்கள் சூழ்ச்சி செய்து எதிர்கொள்ளும் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அது நிச்சயம் அவருக்குச் செய்யும் துரோகம் என்றுதானே நினைக்க முடியும். நேற்றைக்குக் கோவையில் சின்னத்தம்பி என்ற யானையை லாரியில் ஏற்றும் அந்தக் காட்சியைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக கூறி அதன் இருப்பிடத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற காட்டு ராஜாவை வெளியேற்றியிருக்கிறார்கள் வனத்துறையினர்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
[You must be registered and logged in to see this image.]
கோவை தடாகம் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தி விடுவதாக ஒரு தரப்பினரிடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்தே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு யானை அதன் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விநாயகன் என்ற யானையும் அதே இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சரி இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறியும் அளவுக்கு அந்த யானைகள் என்ன குற்றம் செய்தன?
கோவை தடாகம் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தி விடுவதாக ஒரு தரப்பினரிடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்தே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு யானை அதன் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விநாயகன் என்ற யானையும் அதே இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சரி இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறியும் அளவுக்கு அந்த யானைகள் என்ன குற்றம் செய்தன?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
யானைகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையா?
[You must be registered and logged in to see this image.]
விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன என்பதுதான் சின்னத்தம்பி மீதும், முன்னர் பிடிபட்ட விநாயகன் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு தரப்பு இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாலும் பலர் இதை மறுக்கவே செய்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு முயற்சியில் வனத்துறை ஈடுபடலாம் என முயற்சி செய்தபோது ஊர் மக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்த யானைக்கு சின்னத்தம்பி எனச் செல்லமாக பெயரிட்டு அழைத்தவர்களும் அவர்கள்தான். சின்னத்தம்பி இதுவரை மனிதர்களைத் தாக்கியதே இல்லை என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்
[You must be registered and logged in to see this image.]
விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன என்பதுதான் சின்னத்தம்பி மீதும், முன்னர் பிடிபட்ட விநாயகன் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு தரப்பு இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாலும் பலர் இதை மறுக்கவே செய்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு முயற்சியில் வனத்துறை ஈடுபடலாம் என முயற்சி செய்தபோது ஊர் மக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்த யானைக்கு சின்னத்தம்பி எனச் செல்லமாக பெயரிட்டு அழைத்தவர்களும் அவர்கள்தான். சின்னத்தம்பி இதுவரை மனிதர்களைத் தாக்கியதே இல்லை என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
அப்படி இருக்கும் போது எதற்காக இப்படி ஒரு திடீர் நடவடிக்கை, யாரைச் சமாதானப் படுத்துவதற்காக யானைகள் அங்கே இருந்து துரத்தப்படுகின்றன... என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஆனால் அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்ததா என்ன என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
பல நூற்றாண்டு காலப் புரிதல் அது
[You must be registered and logged in to see this image.]
யானைகள்
உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜாக்கள் யாரென்று பார்த்தால் அவை யானைகள்தான். மனிதர்களுக்கு அங்கே குடியேறுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவை அங்கே வசித்து வருகின்றன. முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களுக்கு காட்டைப் பாதுகாக்கும் தெய்வமாகத்தான் யானைகளைப் பார்த்தார்கள், இயற்கையை நேசித்தார்கள். இங்கேதான் என்றில்லை உலகம் முழுவதுமே வாழும் பழங்குடிகள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
பல நூற்றாண்டு காலப் புரிதல் அது
[You must be registered and logged in to see this image.]
யானைகள்
உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜாக்கள் யாரென்று பார்த்தால் அவை யானைகள்தான். மனிதர்களுக்கு அங்கே குடியேறுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவை அங்கே வசித்து வருகின்றன. முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களுக்கு காட்டைப் பாதுகாக்கும் தெய்வமாகத்தான் யானைகளைப் பார்த்தார்கள், இயற்கையை நேசித்தார்கள். இங்கேதான் என்றில்லை உலகம் முழுவதுமே வாழும் பழங்குடிகள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
விளை நிலங்களில் இருக்கும் பயிர்களை வந்து சாப்பிட்டால் கூட ஒரு போதும் அவர்கள் யானைகளைத் துன்புறுத்தியது கிடையாது. 'இயற்கை எடுத்தது போக மீதம் இருப்பது கிடைத்தால் போதும்' என்பதுதான் அவர்களது வேண்டுதலாக இருக்கும். காலம் காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த புரிதல் அப்படித்தான் இருந்தது.
[You must be registered and logged in to see this image.]
ஆனால் இன்றைக்கோ மனிதர்களின் குணம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. இயற்கையை நேசித்தவர்கள் இன்றைக்கு அதன் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலால் வந்த தலைக்கனம்தான் இப்பொழுது யானைகளின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று நான்கு கான்க்ரீட் சுவர்களே மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் யானைகளால் காடுகளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிவதில்லை. மேலும் அவை மனிதர்களைப் போல வேலி போட்டுக் கொண்டு வாழ்பவை அல்ல. அவற்றுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துப்படி என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வலசைச் சென்று திரிபவை.
[You must be registered and logged in to see this image.]
ஆனால் இன்றைக்கோ மனிதர்களின் குணம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. இயற்கையை நேசித்தவர்கள் இன்றைக்கு அதன் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலால் வந்த தலைக்கனம்தான் இப்பொழுது யானைகளின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று நான்கு கான்க்ரீட் சுவர்களே மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் யானைகளால் காடுகளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிவதில்லை. மேலும் அவை மனிதர்களைப் போல வேலி போட்டுக் கொண்டு வாழ்பவை அல்ல. அவற்றுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துப்படி என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வலசைச் சென்று திரிபவை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
ஆனால் மனிதர்கள் அவை காடுகளில் சுதந்திரமாக வலம் வருவதைக்கூட தடை செய்கிறார்கள். யானைகளின் வலசைப் பாதைகளை கட்டடங்களும், மின் வேலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இத்தனை வருடம் காடுகளில் வாழ்ந்த யானைகளுக்கு மின் வேலிகள் முற்றிலும் புதியவை. பாவம் மின் வேலிகளில் எழுதப்பட்டிருக்கும்
[You must be registered and logged in to see this image.]
'அபாயம்' என்ற வார்த்தைகளைக் கூட படிக்க முடியாத அறிவில்லாத மிருகங்களாகத்தான் யானைகள் இன்றைக்குக் காடுகளில் திரிகின்றன. தண்டவாளங்களையும் அவற்றில் அதிவேகத்தில் வரும் ரயில்களையும் யானைகளால் எதிர்கொள்ளவே முடிவதில்லை.
[You must be registered and logged in to see this image.]
'அபாயம்' என்ற வார்த்தைகளைக் கூட படிக்க முடியாத அறிவில்லாத மிருகங்களாகத்தான் யானைகள் இன்றைக்குக் காடுகளில் திரிகின்றன. தண்டவாளங்களையும் அவற்றில் அதிவேகத்தில் வரும் ரயில்களையும் யானைகளால் எதிர்கொள்ளவே முடிவதில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
இப்படி முன்னே செல்லும் வழிகள் தடைப்பட்டதால் அவை திசை மாறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படி வந்தாலும் அவற்றிற்குத் தேவைப்படுவது உணவும், நீரும்தான். கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் யானைகள் ஒரு நாளும் ஊர்ப் பக்கம் ஒதுங்குவது கிடையாது. ஊருக்குள் வரும் யானைகளை வம்புக்கு இழுப்பது மனிதர்கள்தான். அவற்றின் மீது சுடச் சுட தாரை எறிவது தொடங்கி துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்து விதமான மிருகத்தனத்தையும் யானைகள் மீது காட்டுவார்கள். ஆனால் இறுதியாக யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாக வனத்துறையிடம் புகார் அளிப்பார்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
அடிமைகளாக மாறும் ராஜாக்கள்
[You must be registered and logged in to see this image.]
யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து விடுவதை மட்டும் முதல் ஆளாக அறிந்து கொள்ளும் வனத்துறை அவை எதற்காக ஊருக்குள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தாலும் அமைதியாகவே இருந்து விடுகிறது. அப்படியே கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிப்பார்கள் அல்லது கட்டடங்களை சீல் வைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மட்டுமல்ல அதற்கு மேலே என்ன நடந்தாலும் யானைகளுக்கு அதன் பழைய வனம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஊருக்குள் வரும் யானைகளைச் சமாளிக்க வனத்துறையிடம் சில திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. ஒன்று யானையை மீண்டும் காட்டிற்குள்ளே துரத்தி விடுவது, இரண்டாவது அதை அப்படியே அப்புறப்படுத்தி வேறொரு காட்டுப் பகுதியில் விட்டு விடுவது.
யானைகள் ஒன்றும் தனித்து வாழ்பவை அல்ல. அவை கூட்டமாக வாழும் பண்புடையவை என்பதால் கூட்டத்திலிருந்து ஒரு யானையைப் பிரிக்கும் போது அதனால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து விடுவதை மட்டும் முதல் ஆளாக அறிந்து கொள்ளும் வனத்துறை அவை எதற்காக ஊருக்குள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தாலும் அமைதியாகவே இருந்து விடுகிறது. அப்படியே கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிப்பார்கள் அல்லது கட்டடங்களை சீல் வைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மட்டுமல்ல அதற்கு மேலே என்ன நடந்தாலும் யானைகளுக்கு அதன் பழைய வனம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஊருக்குள் வரும் யானைகளைச் சமாளிக்க வனத்துறையிடம் சில திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. ஒன்று யானையை மீண்டும் காட்டிற்குள்ளே துரத்தி விடுவது, இரண்டாவது அதை அப்படியே அப்புறப்படுத்தி வேறொரு காட்டுப் பகுதியில் விட்டு விடுவது.
யானைகள் ஒன்றும் தனித்து வாழ்பவை அல்ல. அவை கூட்டமாக வாழும் பண்புடையவை என்பதால் கூட்டத்திலிருந்து ஒரு யானையைப் பிரிக்கும் போது அதனால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 11:58 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
[You must be registered and logged in to see this image.]
மூன்றாவது திட்டம் அதைக் கும்கியாக மாற்றி விடுவது. காட்டுக்குள் ராஜாகவாக இருந்த யானை மனிதர்கள் அளிக்கும் ஒரு வேளை உணவுக்காக அடிமையாக வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படும். நேற்றைக்கு சின்னதம்பியைப் பிடிப்பது வனத்துறையினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மணி நேர
போராட்டத்திற்குப் பிறகு சில கும்கி யானைகள் மூலமாக அதை அடக்க முடிந்தது. அதன் பிறகும் லாரியில் ஏற முரண்டு பிடித்திருக்கிறது சின்னத்தம்பி. பின்னர் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்கையில் அதன் அழகான இரண்டு தந்தங்களும் உடைந்திருக்கின்றன.
மேலும் அதன் உடலில் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. யானையை வெளியேற்றி விட்டதாக இன்றைக்கு சில மனிதர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் நாளைக்கு இதே அதிகாரம் யானைகளைப் போல மனிதர்களையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றலாம். அன்றைக்குத்தான் அவர்களுக்குப் புரியும் சின்னத் தம்பியின் வேதனையும்,கோபமும்.
மூன்றாவது திட்டம் அதைக் கும்கியாக மாற்றி விடுவது. காட்டுக்குள் ராஜாகவாக இருந்த யானை மனிதர்கள் அளிக்கும் ஒரு வேளை உணவுக்காக அடிமையாக வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படும். நேற்றைக்கு சின்னதம்பியைப் பிடிப்பது வனத்துறையினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மணி நேர
போராட்டத்திற்குப் பிறகு சில கும்கி யானைகள் மூலமாக அதை அடக்க முடிந்தது. அதன் பிறகும் லாரியில் ஏற முரண்டு பிடித்திருக்கிறது சின்னத்தம்பி. பின்னர் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்கையில் அதன் அழகான இரண்டு தந்தங்களும் உடைந்திருக்கின்றன.
மேலும் அதன் உடலில் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. யானையை வெளியேற்றி விட்டதாக இன்றைக்கு சில மனிதர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் நாளைக்கு இதே அதிகாரம் யானைகளைப் போல மனிதர்களையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றலாம். அன்றைக்குத்தான் அவர்களுக்குப் புரியும் சின்னத் தம்பியின் வேதனையும்,கோபமும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|