புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
6 Posts - 86%
cordiac
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_m10ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 3:08 pm

ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா? Easter-eegarai

ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது, இயேசு உயிர்த்தெழுந்ததாக நிலவும் நம்பிக்கையுடன் முட்டையும், முயலும் முக்கிய சின்னங்களாக பார்க்கப்படுகின்றன.

முட்டையும், முயலும் மறுபிறப்பின் சின்னங்களாக சில நாடுகளில் பார்க்கப்படுவதற்கும், இயேசு உயிர்தெழுதல் குறித்த நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு என்ன?

ஈஸ்டரும், நம்பிக்கைகளும்


இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் தொடர்புடைய எந்த தலைப்பை எடுத்தாலும் அவை பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றன.

மேலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் இது தொடர்பாக பல கோட்பாடுகள் புழக்கத்தில் உள்ளன.

அவற்றுள் பல நூற்றாண்டுகளாகப் பரப்பப்படும் ஒரு கருத்தில் இயேசுவுக்கும், முயலுக்கும் இருக்கும் தொடர்பு விவரிக்கப்படுகிறது.

இயேசு, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவரது கல்லறைக்கு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் மேரி மகதலேனா சென்றார். அப்போது இயேசுவின் உடலை அபிஷேகம் செய்ய தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார் மேரி.

கல்லறைக்குச் சென்று பார்த்தபோது, இயேசுவின் கல்லறை திறந்து கிடந்தது. அப்போது கல்லறையில் சிக்கியிருந்த முயல், இயேசு உயிர்தெழுந்ததை பார்த்த முதல் உயிரினம் என்று நம்பப்படுகிறது.

இதன் காரணமாக ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பாக்கியம் முயலுக்கு கிடைத்தது. எனவேதான் சாக்லேட்டையும், முட்டையையும் முயல் சுமக்கிறது என்ற நம்பிக்கை ஒரு பிரிவினரிடையே நிலவுகிறது.

முட்டை கொடுக்கும் வழக்கம்


பண்டைய ரோமானிய மக்கள், பேரண்டம் நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தைப் பரப்பினர். இடைக்காலத்தில் முட்டையின் ஓட்டிற்குள் உலகம் தோன்றியதாகவும் நம்பப்பட்டது.

பிற்காலத்தில், ஒருவருக்கொருவர் கோழி முட்டையை கொடுக்கும் வழக்கம் உருவானது.

சில வரலாற்றாசிரியர்கள், இந்த மரபு பாரசீகர்களிடையே தோன்றியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் அதன் தோற்றம் சீனர்களிடம் இருந்து உருவானதாக கூறுகின்றனர்.

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரங்களில் தொடங்கவிடப்படும் உருண்டைகள் போல மரக்கிளைகளில் முட்டைகள் தொங்கவிடப்படுகின்றன.

"கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நிலநடுக் கோட்டு பகுதிகளில், குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் தினமான மார்ச் 21 அன்று முட்டைகளை பரிமாறிக்கொள்வது ஒரு வழக்கமாக இருந்துள்ளது," என்று கிறித்துவ சட்டங்களில் வல்லுநரான மான்சிக்னர் ஆண்ட்ரே சம்பாயோ ஒலிவேரா விளக்குகிறார்.

"பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் கொண்டாடத் தொடங்கியபோது, வசந்த கால கொண்டாட்டம் புனித வாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போது முதல் கிறிஸ்தவர்கள் முட்டையை இயேசு உயிர்த்தெழுந்ததின் சின்னமாக பார்க்கத் தொடங்கினர்."

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரங்களில் தொடங்கவிடப்படும் உருண்டைகள் போல மரக்கிளைகளில் முட்டைகள் தொங்கவிடப்படுகின்றன

163 கோடி ரூபாய் ஈஸ்டர் முட்டை


ஈஸ்டரின் போது முட்டை கொடுக்கும் வழக்கம் உருவான பிறகு சில ஆண்டுகளிலேயே, அந்த முட்டைகளை அலங்கரிக்கும் வழக்கமும் மனிதர்களிடம் உருவானது.

இடைக்காலத்தின் போது, பரிசாக வழங்கப்படும் முட்டைகளின் ஓடுகளின் மேல் கைகளால் வண்ணம் பூசி வழங்கும் வழக்கம் இருந்தது.

"உலகம் முழுவதும் ஈஸ்டர் அன்று முட்டைகள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன," என்று எழுத்தாளரும், ஆய்வாளருமான எவரிஸ்டோ எட்வர்டோ டி மிராண்டா கூறுகிறார்.

ஜெர்மனியில், வண்ணமயமான முட்டைகள் கிறிஸ்துமஸ் பந்துகளைப் போல மரக்கிளைகளில் தொங்கவிடப்படுகின்றன.

ரஷ்யாவில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முட்டைகள் கல்லறைகளில் வைக்கப்படுகின்றன.

ஈஸ்டர் தினத்தன்று இத்தாலியில், இரவு உணவு மேஜைகள் வண்ணமயமான முட்டைகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

ரஷ்யாவின் ஜார் மன்னர்கள், இந்தப் பழக்கத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

1885 மற்றும் 1916ம் ஆண்டுக்கு இடையே, மூன்றாம் ஜார் அலெக்சாண்டரும், இரண்டாம் நிக்கோலஸ் மன்னரும் பிரபல ரஷ்ய நகை வியாபாரியான பீட்டர் கார்ல் ஃபேபர்கேவிடம் 50 முட்டை வடிவங்களை செய்து தரும்படி ஆர்டர் செய்தனர்.

ஜார் மன்னரான மூன்றாம் அலெக்சாண்டர் ஆர்டர் செய்த இந்த ஈஸ்டர் முட்டை வடிவ அலங்காரப் பொருள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது

அவற்றில் ஒன்றை, மூன்றாம் அலெக்சாண்டர் தனது மனைவியான அரசி மேரி ஃபியோடோரோவ்னாவுக்கு வழங்கியது. அதனுள் வைரம் மற்றும் நீலக்கற்களால் ஆன கைக்கடிகாரம் பதிக்கப்பட்டு இருந்தது.

ஏப்ரல் 2014 அன்று, 8.2 செ.மீ உயரம் கொண்ட இந்த முட்டையின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலராக(இந்திய மதிப்பில் சுமார் 163 கோடி ரூபாய்) இருந்தது.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை பரிசோதித்தனர்.

முட்டைகளுக்குள் இருக்கும் கருவை எடுத்துவிட்டு அதை சாக்லேட்டால் நிரப்பினர். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, ஈஸ்டர் அன்று இந்த சாக்லேட் முட்டைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இந்த ‘காஸ்ட்ரோனமிக் கண்டுபிடிப்பு’ மத நம்பிக்கை இல்லாத நபர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.

முயல் சின்னம் வந்த கதை


ஈஸ்டருக்கும், முட்டைக்குமான தொடர்புக்கு பின்னால் ஒரு நம்பிக்கை கோட்பாடு இருப்பது போல முயலுக்கும் ஈஸ்டருக்குமான தொடர்பையும் சில கதைகள் இணைக்கின்றன.

முட்டையிடாத பாலூட்டி இனத்தை சேர்ந்த முயல், எப்படி கிறிஸ்தவ பண்டிகையின் அடையாளமாக மாறியது?

பண்டைய எகிப்து காலத்திலிருந்தே அழகான இந்த கொறித்துண்ணிகள் கருவுறுதலின் அடையாளமாக பார்க்கப்பட்டன.

சராசரியாக ஒரு முயல், ஆண்டுக்கு 4 முதல் 8 முறை கருத்தரிக்கும். ஒவ்வொரு முறையும் இவை 8 முதல் 10 குட்டிகள் வரை போடும்.

இதனால், காலப்போக்கில் முயல் மறுபிறப்பின் சின்னமாக மாறியது. குளிர்காலத்திற்குப் பிறகு வசந்தகாலம் தொடங்கும் முன் குகையிலிருந்து வெளியே வரும் முதல் விலங்கு முயல்கள் ஆகும்.

"முயல் ஏற்கனவே கிறிஸ்துவ கருத்தியலில் இயேசுவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கடவுள் கூறும் வார்த்தைகளை கேட்கும் வகையில் பெரிய காதுகளை அவை கொண்டிருந்தன," என்று ஆராய்ச்சியாளர் எவரிஸ்டோ டி மிராண்டா கூறுகிறார்.

"முயலுக்கும், ஈஸ்டர் முட்டைகளுக்குமான தொடர்பு எப்போது தோன்றியது என மிகச்சரியாக குறிப்பிட முடியாது. இது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் வெவ்வேறு இன மக்கள், கலாசாரத்துடன் தொடர்பை கொண்டிருந்தன. அந்த கருத்துகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவுடனும் இருந்தன," என்று பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள கேம்பினாஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை முனைவர் பட்ட மாணவர் ஜெபர்சன் ரமால்ஹோ தெளிவுபடுத்தினார்.

கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, ஈஸ்டரின் உண்மையான சின்னம் 'பாஸ்கல் மெழுகுவர்த்தி' ஆகும்.

இது இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஒரு பெரிய வெள்ளை மெழுகுவர்த்தி. அதில் கிரேக்க எழுத்துக்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களான ஆல்பா, ஒமேகா ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இயேசுவே தொடக்கமும், முடிவும் என்பதைக் குறிக்கிறது.

பிபிசி தமிழ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக