புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை
Page 1 of 1 •
தற்போது படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில் ஒருவரே பல செல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும் உள்ளன.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை ஏற்படுகிறது.
சில பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின் செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர் தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும்.
[You must be registered and logged in to see this image.]
webdunia photo
WD
சிலர் இதுபோன்ற தெரியாத நபர்களின் அழைப்பைக் கூட நல்ல முறையில் பேசி வைப்பார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ, நட்பாகவோ மாறி, வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக் கூட போய் இருக்கிறது.
இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப் பற்றி நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியாது. அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம் அல்லவா?
உங்களை செல்பேசியில் அழைத்துப் பேசும் நபர், நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர உண்மையில் இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல பொறுப்பில் இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக இருப்பாரா? அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய வாய்ப்புள்ளதா?
சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில் நமது செல்பேசி எண்ணை வாங்கி நமக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக் காட்டத் துணியாத ஒரு நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி எத்தனையோ உறவுகளும், கைத் தொடும் தூரத்தில் எத்தனையோ நட்புகளும் வலம் வரும் போது இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது நட்பு உங்களுக்கு எந்த விதத்தில் அவசியமாகிறது?
ராங் கால் போட்டு பேசி ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும் ஒருவரது நடத்தை எந்த விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப் படித்து/வேலை பார்த்து ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன் நட்பு கொண்டாடுவதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இதில் ஒரு கேள்விக்காவது உங்களிடம் நேர்மறையான பதில் வருமா? நிச்சயம் வராது.
முக்கியமாக பெண்கள் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத் தர வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை படுகுழியில் தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
---வெப்டுனியா.
இந்த செல்போன்கள் பல வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும் உள்ளன.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை ஏற்படுகிறது.
சில பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின் செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர் தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும்.
[You must be registered and logged in to see this image.]
webdunia photo
WD
சிலர் இதுபோன்ற தெரியாத நபர்களின் அழைப்பைக் கூட நல்ல முறையில் பேசி வைப்பார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ, நட்பாகவோ மாறி, வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக் கூட போய் இருக்கிறது.
இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப் பற்றி நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியாது. அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம் அல்லவா?
உங்களை செல்பேசியில் அழைத்துப் பேசும் நபர், நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர உண்மையில் இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல பொறுப்பில் இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக இருப்பாரா? அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய வாய்ப்புள்ளதா?
சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில் நமது செல்பேசி எண்ணை வாங்கி நமக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக் காட்டத் துணியாத ஒரு நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி எத்தனையோ உறவுகளும், கைத் தொடும் தூரத்தில் எத்தனையோ நட்புகளும் வலம் வரும் போது இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது நட்பு உங்களுக்கு எந்த விதத்தில் அவசியமாகிறது?
ராங் கால் போட்டு பேசி ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும் ஒருவரது நடத்தை எந்த விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப் படித்து/வேலை பார்த்து ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன் நட்பு கொண்டாடுவதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இதில் ஒரு கேள்விக்காவது உங்களிடம் நேர்மறையான பதில் வருமா? நிச்சயம் வராது.
முக்கியமாக பெண்கள் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத் தர வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை படுகுழியில் தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
---வெப்டுனியா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த மாதிரில்லாம் பாலாஜி அண்ணா உங்களை டிஸ்டர்ப் பண்ணா அவங்களை என்ன பன்னனும்னு அண்ணனே சொல்லிருக்காங்க அதுபோல செஞ்சிருங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
சிவா wrote:இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...............
- Sponsored content
Similar topics
» இளம் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான 10 பொழுதுபோக்குகள்!
» சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு
» சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை
» தனியாக உள்ள பெண்களுக்கு செக்ஸ் தொல்லை தருவோருக்கு போலீஸ் எச்சரிக்கை
» அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
» சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு
» சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை
» தனியாக உள்ள பெண்களுக்கு செக்ஸ் தொல்லை தருவோருக்கு போலீஸ் எச்சரிக்கை
» அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|