புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக பட்டினி தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 7:01 pm

இன்று உலக பட்டினி தினம் 360_f_10

உலகில் உள்ள ஒவ்வொருவரின் பசியையும் தீர்க்கும் அளவுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். இவர்களின் மூன்றில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. ஓரளவு ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ள நடுத்தர மக்களுக்கும், வசதியான மக்களுக்கும் ஏழைகளின் பசிப்பணி பற்றி அக்கறை குறைந்துவிட்டது. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கு நாமும் ஒரு காரணம்


உலகில் அனைத்து மக்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு உணவு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கோடிக்கணக்கான பேர் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் பசியில் வாடுவது ஏன்? இதற்கு பல சமூக பொருளாதார காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் மிக முக்கியமானது உணவை வீணடித்தல். ஆம், ஒருவேளை உணவின்றி பலர் வாட, இந்தியர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் தலா 50 கிலோ அளவுக்கு உணவை வீணாக்குகிறோம் தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது, மூன்றில் ஒரு பங்கு உணவு சாப்பிடுவதற்கு முன்பே வீணடிக்கப்படுகிறது அல்லது கெட்டுவிடுகிறது என்கிறது அறிக்கை. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய். இப்படி உலகம் முழுவதும் வீணாக்கும் உணவை மிச்சப்படுத்தினாலே 300 கோடி ஏழை மக்களின் பசியாற்றிட முடியும் தெரியுமா?

உலக மக்ககளில் 9ல் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைப்பதில்லை. வீணாக்கும் உணவை உற்பத்தி செய்ய பயப்பட்ட தண்ணீரைக் கொண்டு உலக மக்கள் ஒவ்வொருக்கும் நாளொன்றுக்கு 200 லிட்டர் நல்ல தண்ணீர் தர முடியும்.

நாம் வீணாக்கும் மொத்த உணவின் அளவுக்கு உணவை உற்பத்தி செய்ய சீனா அளவுக்கு பெரிய நிலப்பரப்பும், பூமியில் கிடைக்கும் நன்னீரில் 25 சதவீதமும் தேவைப்படுகிறது. இவ்வளவு பாதிப்புகளையும் தடுக்க வேண்டுமானால், உணவை வீணாக்குவதை நாம் ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும். இதை ஒரு கடமையாக, உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத் தாருங்கள்.

உணவு வீணாவதை தடுக்க


வீட்டிலும் சரி, வெளியேறும் சரி, உணவு தட்டில் உங்களுக்கு தேவையான அல்லது உங்களால் சாப்பிட முடிகிற அளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் உங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தயார் செய்யுங்கள். தயார் செய்த உணவை முதலில் சாப்பிடுங்கள். இதனால், உணவு கெட்டுப்போய் தூக்கி வீசுவதை தவிர்க்கலாம்.

உணவுப் பொருட்களோ, மளிகைப் பொருட்களோ ஷாப்பிங் செல்லும்போது உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்குங்கள். தள்ளுபடி விலை என்றாலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றாலும் தேவைக்கு அதிகமாக வாங்கி வீணாக்காதீர்.

வெளியில் உணவகத்தில் சாப்பிட்டு மீந்த உணவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.

உணவுப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குங்கள்.

அப்படியே உணவு வீணானாலும், குப்பையில் தூக்கி வீசாமல் அதை இயற்கை உரமாக பயன்படுத்துங்கள்.

உணவை வீணாக்குவது ஒரு தேசிய குற்றம். ஆகவே, உணவை வீணாக்காமல், மரியாதையுடன் உணவு உண்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள், நீங்களும் அதைப் பின்பற்றுங்கள்.


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2023 7:09 pm

Code:
உணவு வீணாவதை தடுக்க



ர(ரு)சித்தேன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm

“தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர்.”-
மேடைப் பேச்சுக்குத்தான் இத் தொடரைப் பயன்படுத்துகின்றனர்! உருப்படியாக எதுவும் செய்வதில்லை , செய்யவேண்டியவர்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக