புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
96 Posts - 49%
heezulia
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
7 Posts - 4%
prajai
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
3 Posts - 2%
Barushree
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
223 Posts - 52%
heezulia
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
16 Posts - 4%
prajai
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 0%
Barushree
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையின் ஆசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 14, 2023 4:33 pm

அன்னையின் ஆசி E_63763

இளம் துறவி ஒருவர், அங்கே இருந்த ஓர் அன்னையின் முன் வந்து நின்றார்.

'அம்மா, நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்...' என்றார், பணிவோடு.

நிமிர்ந்து பார்த்தார், அன்னை.

'அம்மா... நான் வெளிநாடு போகிறேன். என் பயணம் நல்லவிதமாக அமைய வேண்டும். அங்கே நான் செய்கிற பணிகள் எல்லாமும் வெற்றிகரமாக முடிய வேண்டும். அதற்காகவே உங்கள் ஆசிர்வாதம் வேண்டி வந்திருக்கிறேன்...' என்றார்.

இவர் சொன்னதை, அன்னை, காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.

சற்று நேரத்தில், அவர் பார்வை, இவர் பக்கம் மெல்ல திரும்பியது. இதுதான் சமயம் என்று நினைத்து, மறுபடியும் தன் வேண்டுகோளை சொன்னார்.

இப்போதும், அன்னையின் முகத்தில் ஒரு சலனமும் இல்லை; ஏதோ யோசித்தார்.

சிறிது நேரத்திற்கு பின், 'மகனே, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே...' என்றார்.

'அம்மா, என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் செய்கிறேன்...' என்றார்.

'வேறு ஒன்றுமில்லை. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த அறைக்குள் போ. அங்கே கதவுக்கு பின்னால் ஒரு கத்தி இருக்கிறது. அதை எடுத்து வந்து என்னிடம் கொடு. அவ்வளவுதான்...' என்றார்.

உடனே, அந்த அறையை நோக்கி சென்றார், இளம் துறவி. போகும் போதே அவர் மனசுக்குள் கொஞ்சம் குழப்பம்.

'என்ன இது... நாம கேட்கறது ஆசிர்வாதம். இவங்க கேட்கறது கத்தி. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாம இருக்கே?' என யோசித்தார்.

பிறகு, அதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் நினைக்காமல், அறைக்குள் போய், கதவுக்கு பின்புறம் இருந்த கத்தியை எடுத்து வந்து, 'இந்தாங்கம்மா கத்தி...' என்றார்.

கவனமாக தன் கையால் அதை வாங்கிக் கொண்டார், அன்னை.

'மகனே... உன் பயணம் நல்லபடியாக முடியும். போய் வா...' என, கையை உயர்த்தி, இளம் துறவியின் தலையில் வைத்து ஆசி வழங்கினார்.

அதன்பின், 'அம்மா... இந்த கத்திக்கும், உங்க ஆசிர்வாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு விளங்கலையே...' என, தன் குழப்பத்தை, அன்னையிடம் கேட்டார், இளம் துறவி.

'மகனே... நீ கத்தியை எடுத்து வந்து என்னிடம் கொடுக்கும்போது, கத்தியின் கூரான பக்கத்தை உன் பக்கம் இருக்கிற மாதிரி பிடித்துக் கொண்டு, கைப்பிடி இருக்கிற ஆபத்தில்லாத பகுதியை என் பக்கம் நீட்டி, ஒப்படைத்தாய்.

'இதிலிருந்து, எந்த ஒரு செயலை செய்கிற போதும், அதனால், ஏற்படுகிற தீமைகளை நீ ஏற்று, மற்றவர்களுக்கு நன்மையை செய்வாய் என்பதை புரிந்து கொண்டேன். இந்த உயர்ந்த குணம் எல்லாருக்கும் வராது...' என்றார், அம்மா.

'இதையெல்லாம் யோசித்து நான் அப்படி செய்யவில்லை. நீங்கள், கத்தியை என்னிடமிருந்து வாங்கும் போது கூரிய முனை உங்களை குத்திவிடப் போகிறதே என்பதற்காக, கைப்பிடியை உங்கள் பக்கம் நீட்டினேன். அவ்வளவுதான்...' என்றார்.

'உன்னை அறியாமலேயே மற்றவர்களுக்கு நன்மை செய்கிற இயல்பான குணம், உன்னிடம் இருக்கிறது. அந்த இயல்பு இன்னும் உயர்ந்தது. அந்த குணம் எப்பவும் உன்னை அடுத்தவர்களுக்கு தீங்கு செய்ய விடாது...' என்று சொல்லி, ஆசி கூறி வழி அனுப்பி வைத்தார், அன்னை.

வாரமலர்


Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக