புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by சிவா Yesterday at 10:28 pm

» சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்
by சிவா Yesterday at 10:22 pm

» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Yesterday at 10:17 pm

» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Yesterday at 10:15 pm

» சந்திரயான்-3
by சிவா Yesterday at 10:10 pm

» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Yesterday at 10:07 pm

» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by சிவா Yesterday at 10:02 pm

» கருணாநிதி 100
by சிவா Yesterday at 9:59 pm

» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Yesterday at 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Yesterday at 8:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 8:42 pm

» திரிபலா சூரணம்
by சிவா Yesterday at 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Yesterday at 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Yesterday at 8:32 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:46 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 02/06/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Yesterday at 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Yesterday at 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Yesterday at 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Yesterday at 1:41 am

» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Yesterday at 1:38 am

» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Yesterday at 1:36 am

» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Yesterday at 1:33 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 1:17 am

» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Yesterday at 12:06 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm

» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 9:32 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm

» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm

» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm

» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm

» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm

» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm

» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm

» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm

» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm

» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm

» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm

» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm

» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Wed May 31, 2023 4:14 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed May 31, 2023 12:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
85 Posts - 59%
T.N.Balasubramanian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
20 Posts - 14%
heezulia
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
18 Posts - 13%
Dr.S.Soundarapandian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
4 Posts - 3%
திருமதி.திவாகரன்
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 1%
E KUMARAN
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%
rockdeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%
shivi
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
51 Posts - 65%
T.N.Balasubramanian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
8 Posts - 10%
heezulia
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
8 Posts - 10%
Dr.S.Soundarapandian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 3%
திருமதி.திவாகரன்
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
2 Posts - 3%
shivi
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%
M. Priya
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%
rockdeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

அன்னையின் ஆசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90013
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 14, 2023 4:33 pm

அன்னையின் ஆசி E_63763

இளம் துறவி ஒருவர், அங்கே இருந்த ஓர் அன்னையின் முன் வந்து நின்றார்.

'அம்மா, நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்...' என்றார், பணிவோடு.

நிமிர்ந்து பார்த்தார், அன்னை.

'அம்மா... நான் வெளிநாடு போகிறேன். என் பயணம் நல்லவிதமாக அமைய வேண்டும். அங்கே நான் செய்கிற பணிகள் எல்லாமும் வெற்றிகரமாக முடிய வேண்டும். அதற்காகவே உங்கள் ஆசிர்வாதம் வேண்டி வந்திருக்கிறேன்...' என்றார்.

இவர் சொன்னதை, அன்னை, காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.

சற்று நேரத்தில், அவர் பார்வை, இவர் பக்கம் மெல்ல திரும்பியது. இதுதான் சமயம் என்று நினைத்து, மறுபடியும் தன் வேண்டுகோளை சொன்னார்.

இப்போதும், அன்னையின் முகத்தில் ஒரு சலனமும் இல்லை; ஏதோ யோசித்தார்.

சிறிது நேரத்திற்கு பின், 'மகனே, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே...' என்றார்.

'அம்மா, என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் செய்கிறேன்...' என்றார்.

'வேறு ஒன்றுமில்லை. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த அறைக்குள் போ. அங்கே கதவுக்கு பின்னால் ஒரு கத்தி இருக்கிறது. அதை எடுத்து வந்து என்னிடம் கொடு. அவ்வளவுதான்...' என்றார்.

உடனே, அந்த அறையை நோக்கி சென்றார், இளம் துறவி. போகும் போதே அவர் மனசுக்குள் கொஞ்சம் குழப்பம்.

'என்ன இது... நாம கேட்கறது ஆசிர்வாதம். இவங்க கேட்கறது கத்தி. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாம இருக்கே?' என யோசித்தார்.

பிறகு, அதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் நினைக்காமல், அறைக்குள் போய், கதவுக்கு பின்புறம் இருந்த கத்தியை எடுத்து வந்து, 'இந்தாங்கம்மா கத்தி...' என்றார்.

கவனமாக தன் கையால் அதை வாங்கிக் கொண்டார், அன்னை.

'மகனே... உன் பயணம் நல்லபடியாக முடியும். போய் வா...' என, கையை உயர்த்தி, இளம் துறவியின் தலையில் வைத்து ஆசி வழங்கினார்.

அதன்பின், 'அம்மா... இந்த கத்திக்கும், உங்க ஆசிர்வாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு விளங்கலையே...' என, தன் குழப்பத்தை, அன்னையிடம் கேட்டார், இளம் துறவி.

'மகனே... நீ கத்தியை எடுத்து வந்து என்னிடம் கொடுக்கும்போது, கத்தியின் கூரான பக்கத்தை உன் பக்கம் இருக்கிற மாதிரி பிடித்துக் கொண்டு, கைப்பிடி இருக்கிற ஆபத்தில்லாத பகுதியை என் பக்கம் நீட்டி, ஒப்படைத்தாய்.

'இதிலிருந்து, எந்த ஒரு செயலை செய்கிற போதும், அதனால், ஏற்படுகிற தீமைகளை நீ ஏற்று, மற்றவர்களுக்கு நன்மையை செய்வாய் என்பதை புரிந்து கொண்டேன். இந்த உயர்ந்த குணம் எல்லாருக்கும் வராது...' என்றார், அம்மா.

'இதையெல்லாம் யோசித்து நான் அப்படி செய்யவில்லை. நீங்கள், கத்தியை என்னிடமிருந்து வாங்கும் போது கூரிய முனை உங்களை குத்திவிடப் போகிறதே என்பதற்காக, கைப்பிடியை உங்கள் பக்கம் நீட்டினேன். அவ்வளவுதான்...' என்றார்.

'உன்னை அறியாமலேயே மற்றவர்களுக்கு நன்மை செய்கிற இயல்பான குணம், உன்னிடம் இருக்கிறது. அந்த இயல்பு இன்னும் உயர்ந்தது. அந்த குணம் எப்பவும் உன்னை அடுத்தவர்களுக்கு தீங்கு செய்ய விடாது...' என்று சொல்லி, ஆசி கூறி வழி அனுப்பி வைத்தார், அன்னை.

வாரமலர்


Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக