புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
19 Posts - 3%
prajai
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேநீருக்காக.... Poll_c10தேநீருக்காக.... Poll_m10தேநீருக்காக.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீருக்காக....


   
   
avatar
நவநிதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023

Postநவநிதி Wed May 10, 2023 8:48 pm

தினமும் காலையில் நேரத்தோடு எழுவதெல்லாம் உன்னை சுடச்சுட ருசிக்கத்தான்...

அந்த களத்து மேட்டு வரப்புகளில் உன்னை தூக்கு வாளியில் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று கொடுத்ததெல்லாம்...
அந்த தூக்கு வாளி மூடியில் ஊற்றி உன்னை ருசிக்கத்தான்...

பல நேரங்களில் தலைவலி பொய்யாய் வந்து போவதும் மூலிகைகளில் மூழ்கிப்போன  உன்னை ருசிக்கத்தான்...

கல்லூரி காலங்களில் படிப்பதுபோல் பாவனை செய்ததெல்லாம் உன்னை  ருசிக்கத்தான்...

உனக்கான தனித்துவமிக்க கடைகளில் நான் புகுந்ததெல்லாம்...
உன்னின் அத்தனை வகைகளையும் ருசிக்கத்தான்....

என் இணை பிரியா நண்பர்களையெல்லாம் உன் பிரியர்கள் ஆக்கியதெல்லாம்  உன்னை ருசிக்கத்தான்...

இன்னும் ஏன்... சமையலறை வாயிலில் நான் கால் வைத்தது கூட உன்னை ருசிக்கத்தான்...

எத்தனை சிறுவர்களை  சைக்கிள் பழக வைத்திருப்பாய்...

எத்தனை சாமானியனின் பசி போக்கினாய்...

எத்தனை நோய்களுக்கு மருந்தாகி இருப்பாய்...

எத்தனை இதயங்களை காத்து நிற்கிறாய்...

எத்தனை வேலையில்லாதவர்களுக்கு... வெற்றி வியாபாரமாய் மாறி போனாய்...

எத்தனை சிக்கலான சூழ்நிலைகளை கடக்க வைத்தாய்...

எத்தனை குழப்பங்களுக்கு விடை தந்தாய்...

எத்தனை வெற்றி களிப்புகளுக்கு தோள் கொடுத்தாய்....

எத்தனை நட்புகளை சேர்த்து வைத்தாய்...

எத்தனை சொந்தங்களை உறவாட வைத்தாய்...

அடை மழையில் நீ...
அடிக்கும் வெயிலிலும் நீயே...

என்றும் உனக்கு இணை நீயே...

நீ தேசிய பானமாே இ்ல்லையோ...
ஆனால் நீ எங்கள் உணர்வில் உறவில் கலந்துவிட்ட எங்கள் "நேச பானம்"

ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
நவநிதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023

Postநவநிதி Wed May 10, 2023 8:56 pm

இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 8:59 pm

ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.

சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...

காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.

ஸ்ரீஜா and நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
நவநிதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023

Postநவநிதி Wed May 10, 2023 9:01 pm

சிவா wrote:ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.

சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...

காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: undefined
மிக்க நன்றி...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 9:05 pm

நவநிதி wrote:இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...

மிக்க மகிழ்ச்சி @நவநிதி

தங்களின் பங்களிப்பை ஈகரையில் வழங்க முன்வந்தமைக்கு நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 11, 2023 6:00 pm

காபி (COPY ) அடிக்காது 
காப்பிதனின் பெருமைதனை 
கவிதையாக குடித்தவரே 
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே 
வருக வருக எனவே 
வரவேற்கிறேன் நவநிதியை  :நல்வரவு: :நல்வரவு:


தொடர்ந்து கவிதனை தரவும்.

@நவநிதி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
நவநிதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023

Postநவநிதி Thu May 11, 2023 7:03 pm

T.N.Balasubramanian wrote:காபி (COPY ) அடிக்காது 
காப்பிதனின் பெருமைதனை 
கவிதையாக குடித்தவரே 
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே 
வருக வருக எனவே 
வரவேற்கிறேன் நவநிதியை  :நல்வரவு: :நல்வரவு:


தொடர்ந்து கவிதனை தரவும்.

@நவநிதி
மேற்கோள் செய்த பதிவு: undefined
மிக்க நன்றி....

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Oct 21, 2023 1:47 am

காப்பி எப்படி இப்புடி ரசிச்சு  மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக