புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
6 Posts - 4%
viyasan
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_m10தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 16, 2023 6:29 pm

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி RSS-March-1-16816439703x2



தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து கடந்த 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் 45  இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. 3 கி.மீ தூரம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்று முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தொடங்கிய பேரணி நான்கு முனை சந்திப்பு, பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக காமராஜ் சாலை மற்றும் திருவிக சாலையை அடைந்து காந்தி சிலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைகிறது. பேரணியை தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை காசாங்குளம் பகுதியில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் மூன்று டிஎஸ்பி க்கள் தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜா திடல் பகுதியில் இருந்து துவங்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம், அங்கிருந்து வேப்பமூடு சந்திப்பு, செட்டிக்குளம் வழியாக தெ.தி.இந்து கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பேரணி செல்லும் பாதைகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகள் என 200 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

அதேபோன்று, திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் பேரணி துவங்கியது.  நாகை மாவட்டத்தில், வேதாரண்யம் அடுத்துள்ள அகஸ்தியன் பள்ளியில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் துவங்க உள்ள நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவஹர் தலைமையில், 1 கூடுதல் துணை கண்காணிப்பாளர்,6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 10 ஆய்வாளர்கள் தலைமையில் 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில், ஆர்எஸ்எஸ் சார்பில் வீர சிவாஜியின் 350 ஆவது முடிசூடிய விழா மற்றும் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் புறநகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய ராஜாஜி சிலையிலிருந்து ஆரம்பிக்கக்கூடிய அணிவகுப்பு ஊர்வலம் நகர் பேருந்து நிலையம், தேவர் சிலை, அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் ராஜாஜி சிலையில் முடிவடையும்.  அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ராஜாஜி சிலை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையில் நடைபெற உள்ளது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசபாளையம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி சுமார் 300க்கும் மேற்பட்டோர் பேரணியை தொடங்கினர். ஆரணி நகர் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூரில், ஆர்.எஸ்.எஸ் பேரணி ஓசூர் பாகலூர் ஹட்கோ வீட்டு வசதி வாரியம்பகுதியில் தொடங்கியது. ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரசாத் தலைமையில் 284 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பேரணியில் 455 பேர் பங்கேற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில், குமாரசாமி பேட்டையில் இருந்து 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் முக்கிய வீதிகளின் வழியாக ஆர்.எஸ்.எஸ். பேரணி துவங்கியது. அதேபோன்று, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் 500 க்கும் மேற்பட்டோர் சீருடையுடன்  பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பழனியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி துவங்கியது. பழனி பாதவிநாயகர் திருக்கோவிலில் இருந்து சரியாக 4 மணிக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு. பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி வலம் வருகிறது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தேரடியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 16, 2023 8:39 pm



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2023 10:59 am

மக்கள் சேவையை  கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடுடன் 

செயல்படுத்தும் அமைப்பு - சேவை அமைப்பு --நாட்டில் RSS மட்டுமே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக