புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
6 Posts - 18%
i6appar
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
1 Post - 3%
Jenila
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
88 Posts - 35%
i6appar
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
7 Posts - 3%
Guna.D
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 1%
Jenila
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையை தூளியில் போடுவது எதற்காக


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 25, 2010 1:20 pm

குழந்தை பிறக்கும் போதே அழுகை ஒலியோடுதான் உலகத்தை எட்டிப் பார்க்கிறது. இதற்குக் காரணம், பயம்!
காயின் கருப்பையில் அது தன்னை பாதுகாப்பாக உணர்கிறது. கருப்பை திரவத்தில் மிதக்கும் ஒரு பந்து போல, அலுங்காமல், குலுங்காமல் அது நீந்தி லிளையாடிக் கொண்டிருக்கும். அதற்கு வெளிச்சம் பற்றிய உணர்வே அப்போது இருக்காது. கருப்பையில் அது பார்ப்பது இருட்டைத்தானே... அதோடு, அம்மாவின் கருப்பையில் மிதமான கதகதப்பையும் அனுபவித்தபடி இருக்கும்.

ஆனால், இந்த உலகத்துக்குள் நுழையும் பேர்து புதிதாக காற்று, குளிர், சத்தம், பிரகாசமான வெளிச்சம்.. இது எல்லாமே அதற்கு புதுசு! யாரும் தொட்டுப் பார்க்காமல் இருந்த அந்த பிஞ்சுக்கு நம் விரலால் தொடுவது கூட வலிக்கும்.
சில நொடிகளிலேயே தடாலடியாக இத்தனை மாற்றங்கள் நிகழும் போது அது மிரண்டு விடுகிறது. ஏதோ தப்பான இடத்திற்கு வந்து விட்டோமோ! என்று பயந்து அழுகிறது. இந்தப் பயத்தைப் போக்கத்தான் குழந்தை பிறந்ததும் தாயின் அருகில் நெருக்கமாக குழந்தையை வளர்த்துகிறார்கள். தாயின் உடம்புச் சூடு குழந்தைக்குக் கிடைத்தால் கிட்டத்தட்ட அதற்குக் கருப்பைச் சூழல் கிடைக்கும்.

குழந்தையைக் கிடத்தும் துணியில் மடிப்புக்களோ முடிச்சுக்களோ இல்லாமல் பாரத்துக் கொள்ளல் அவசியம். புதிதாக வாங்கிய துணியில் குழந்தையை வளர்த்தாமல் துவைத்து உலர்த்திய துணியிலேயே குழந்தையை வளர்த்தவேண்டும். குழந்தையை தூளியில் போட்டு ஆட்டும் போது அழுகை அடங்கி ஆனந்தமாக சத்தமிடும். இந்தத் தூளி ஆட்டம், அதற்கு கருப்பையில் இருந்தபோது அம்மா நடந்த சமயங்களில் கிடைத்தது போன்ற இதமான அதிர்வுகளைக் கொடுக்கும். தவிர, தூளியில் அடிக்கடி போட்டுப் பழக்குவதால் குழந்தையின் உடல் வடிவமும் அமைகிறது.

ஆனால், குழந்தை தூளியில் புரண்டு கவிழ்ந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிக் கவிழ்ந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
கருப்பை என்ற திரவ உலகில் இது வரை வாழ்ந்த குழந்தை காற்ற நிறைந்த உலகத்திற்கு வந்த பின்பு அதன் நரம்பு மண்டலச் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றம் செய்து கொள்கிறது



குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக