புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
Page 1 of 1 •
ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
#1373625ஆயிரம் ஹைக்கூ !
கவிஞர் இரா. இரவி .!
நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 120.
மூன்றடிகளில் உலகை அளக்கும்
வாமன கவி படைக்கும் வித்தகர்
உள்ளத்தனையது உயர்வு
என்பதை ஓங்கி சொல்லிவருபவர்
அதுபோலவே தன்வாழ்க்கையை
பாங்குடன் அமைத்துக்கொண்ட செயல் வீரர்.
அதனால்தான் கல்லூரியில் கால்பதிக்காத
இவர் எழுதிய நூல்களை
இன்று பல்கலைக்கழகங்கள்
தன் மாணவர்களுக்கு
பாட நூலாக அறிவித்துள்ளது.
முற்போக்கு சிந்தனைகள்
வளர்க்கும் இவர் கவிதைகள்
காலத்தால் அழியா தரம் வாய்ந்தவை.
ஹைக்கூ திலகம்
என்ற அடைமொழியுடன்
மதுரை மண்ணிற்கு அடையாளமாகி போன
நம் கவிஞர்
தனது ஆயிரம் ஹைக்கூவில்
தமிழ் தொடங்கி
எழுச்சி மலர்ச்சி
புதுமை புரட்சி என
பல்வேறு தலைப்புகளில்
தன் கருத்து காவியத்தை
விதைத்துள்ளார்.
சொல்லவரும் விஷயத்தை சுற்றிவளைக்காது
மஹாகவி சொல்வாரே
மோதி மிதித்துவிடு பாப்பா என்று
அதுபோலவே தன் வார்த்தை சட்டைகளை வளைத்து சொடுக்கியுள்ளார்.
*" *தடுக்கி விழுந்ததும்*
*தமிழ் பேசினான்**
*அம்மா*
என தமிழ் மொழியை
மறுதலிப்பவர்களை சாடி
,*பல்லாயிரம் வயதாகியும்*
*இன்னும் இளமையாய்*
*தமிழ்*
என தமிழுக்கு பெருமை
சேர்த்துள்ளார்
முற்போக்கு சிந்தனைகளை
மெதுவாய் அடிமனதிலிருந்து
கிளறி எடுத்து தூசு தட்டுவதில் கெட்டிக்காரர்
இந்த வித்தக கவிஞர்...
*"தூணிலும் இருப்பார் துரும்பிலும்* *இருப்பார் சரி*
*பின் ஆலயங்கள் எதற்கு*
என்று சாடுவதோடு
*ஆறுகால பூஜை* *ஆலயத்தில் கடவுளுக்கு*
*பட்டினியில் மனிதன்*
என எடுத்துரைக்கும்போது
நமக்கும் என்னடா சாமி
என உள்ளபடியே கோபம் தான் வருகிறது.
*திருந்தாத மக்கள்*
*அமோக வசூல்*
*சாமியார் தரிசனம்*
என போலி சாமியார்களை தோலுரிக்கும் வேகமாகட்டும்
*அங்கீகரிக்கப்பட்ட*
*சூதாட்டம்*
*பங்குசந்தை*
என பங்குச்சந்தைக்கு
தன் எதிர்ப்பை சொல்லி
அங்கலாய்க்கும் பாணியாகட்டும் கவிஞரின் வரிகளில்
கனல் தெறிப்பது நிதர்சனம்.
தனது மனித நேய
கவிதைகளில்
முதியோர் இல்லங்கள்
வயதானவர்களின் அவலநிலையை கூற புகுகையில்
*குஞ்சுகள் மிதித்து*
*கோழிகள் காயம்*
*முதியோர் இல்லம்*
என முதியோர் நிலையை
நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
*செடிவளர்த்தோம் கொடிவளர்த்தோம்*
*மனிதநேயம் ?*
என்ற கேள்விக்குறியுடன்
முடித்த கவிதை
கவிதையல்ல
பிரம்பு கொண்டு சுளீர் என அடித்த உணர்வு..
*ஊதிய உயர்வு*
*வறுமையில்வாடியதால்*
*சட்ட மன்ற* *உறுப்பினர்களுக்கு*
என தவறுகள் எங்கு கண்டாலும்
தவறாமல் வார்த்தை சாட்டைகள் கொண்டு
கசையடி கொடுக்கும் பணி
இவரது தனி பாணி.....
இவர் இயற்கையை நேசிக்கும் இதயத்துக்கு
சொந்தக்காரர் என்பதை
*நட்சத்திர கவிஞர்கள்*
*நிலவின் தலைமையில்*
*வானில் கவியரங்கம்*
என 3வரிகளில் விண்ணில் தோன்றும்
நிலவை முழுவதுமாய்
காட்சிப்படுத்தி
கவிதை படைத்த அழகு,
*ஒவ்வொரு நாளும்*
*ஒவ்வொரு மாதிரி*
*நிலவும் அவளும்*
என்று நிலவை ரசிக்கும்
நளினம் நம்மை வியக்க வைக்கிறது.
**பட்டுப்பூச்சிகளின்*
*அழுகுரல்கள்*
*பட்டுப்புடவையில்**
என்ற கவிதை பார்த்துவிட்டு
பட்டுசேலை கட்டவே
கூசுகிறது....
இது அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி
*வயலுக்கு உரமிட்டது*
*புற்களை மேய்ந்த ஆடு*
என்று பிரதி உபகாரம் செய்யும் பக்குவத்தை
சிறப்பாக சித்தரித்துள்ளார் கவிஞர்.
*காணிக்கை கேட்காத*
*கடவுள் அம்மா*
என அம்மாவை போற்றும் கவிஞர்
*
*மாதா பிதா குரு*
*ஒரேவடிவில்**
*மனைவி*
என தன் 3வரிகளையும்
சேர்த்து முழு மனதையும்
மனைவிக்கே எழுதி வைத்துள்ளார்.
*வியர்வை எழுதிய உன்னத* *கவிதை*
*நெல் மணிகள்* என
விவசாயிகளின்
பெருமை பேசும் பாங்கு
**சிரித்தான்* *பிச்சைக்காரன்*
*சாலையோர* *வியாபாரியிடம்* *கையேந்தும்** *காவல்துறை*
என காவலரை
கேலிசெய்யும் போங்கு.....
*மூடநம்பிக்கைகளை*
*முற்றுப்புள்ளியாக்கியது*
*ஈரோட்டு மை*
என்று பெரியாரை
நம் கண் முன்னே கொண்டுவரும் கவிஞரை
*மூடநம்பிக்கையை*
*முற்றுப்புள்ளி ஆக்கியது*
*இந்த மதுரை காரரின்*
*மை..* *ஏனெனில் இது*
*ஈரோட்டு முற்போக்கு* *சிந்தனைகளுடன்*
*இணைந்து வளர்ந்த மை*
என கவிஞரை பாராட்டவே தோன்றுகிறது
பொதுவாகவே கவிஞரின்
நூற்களை வாசிக்கும்
நான் அந்த தாக்கத்தில்
ஹைக்கூ எழுத தொடங்கிவிடுவது வழக்கம்.
அந்த அளவு எழுத்துக்களில்
புதுமை புரட்சி என புதுப்புது யுத்திகள் காட்டி மிரட்டிவிடுவார். ஐயா அவர்கள் வெற்றிப்பயணம்
மேலும் வளரும்...
நன்றி
கவிஞர் இரா. இரவி .!
நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 120.
மூன்றடிகளில் உலகை அளக்கும்
வாமன கவி படைக்கும் வித்தகர்
உள்ளத்தனையது உயர்வு
என்பதை ஓங்கி சொல்லிவருபவர்
அதுபோலவே தன்வாழ்க்கையை
பாங்குடன் அமைத்துக்கொண்ட செயல் வீரர்.
அதனால்தான் கல்லூரியில் கால்பதிக்காத
இவர் எழுதிய நூல்களை
இன்று பல்கலைக்கழகங்கள்
தன் மாணவர்களுக்கு
பாட நூலாக அறிவித்துள்ளது.
முற்போக்கு சிந்தனைகள்
வளர்க்கும் இவர் கவிதைகள்
காலத்தால் அழியா தரம் வாய்ந்தவை.
ஹைக்கூ திலகம்
என்ற அடைமொழியுடன்
மதுரை மண்ணிற்கு அடையாளமாகி போன
நம் கவிஞர்
தனது ஆயிரம் ஹைக்கூவில்
தமிழ் தொடங்கி
எழுச்சி மலர்ச்சி
புதுமை புரட்சி என
பல்வேறு தலைப்புகளில்
தன் கருத்து காவியத்தை
விதைத்துள்ளார்.
சொல்லவரும் விஷயத்தை சுற்றிவளைக்காது
மஹாகவி சொல்வாரே
மோதி மிதித்துவிடு பாப்பா என்று
அதுபோலவே தன் வார்த்தை சட்டைகளை வளைத்து சொடுக்கியுள்ளார்.
*" *தடுக்கி விழுந்ததும்*
*தமிழ் பேசினான்**
*அம்மா*
என தமிழ் மொழியை
மறுதலிப்பவர்களை சாடி
,*பல்லாயிரம் வயதாகியும்*
*இன்னும் இளமையாய்*
*தமிழ்*
என தமிழுக்கு பெருமை
சேர்த்துள்ளார்
முற்போக்கு சிந்தனைகளை
மெதுவாய் அடிமனதிலிருந்து
கிளறி எடுத்து தூசு தட்டுவதில் கெட்டிக்காரர்
இந்த வித்தக கவிஞர்...
*"தூணிலும் இருப்பார் துரும்பிலும்* *இருப்பார் சரி*
*பின் ஆலயங்கள் எதற்கு*
என்று சாடுவதோடு
*ஆறுகால பூஜை* *ஆலயத்தில் கடவுளுக்கு*
*பட்டினியில் மனிதன்*
என எடுத்துரைக்கும்போது
நமக்கும் என்னடா சாமி
என உள்ளபடியே கோபம் தான் வருகிறது.
*திருந்தாத மக்கள்*
*அமோக வசூல்*
*சாமியார் தரிசனம்*
என போலி சாமியார்களை தோலுரிக்கும் வேகமாகட்டும்
*அங்கீகரிக்கப்பட்ட*
*சூதாட்டம்*
*பங்குசந்தை*
என பங்குச்சந்தைக்கு
தன் எதிர்ப்பை சொல்லி
அங்கலாய்க்கும் பாணியாகட்டும் கவிஞரின் வரிகளில்
கனல் தெறிப்பது நிதர்சனம்.
தனது மனித நேய
கவிதைகளில்
முதியோர் இல்லங்கள்
வயதானவர்களின் அவலநிலையை கூற புகுகையில்
*குஞ்சுகள் மிதித்து*
*கோழிகள் காயம்*
*முதியோர் இல்லம்*
என முதியோர் நிலையை
நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
*செடிவளர்த்தோம் கொடிவளர்த்தோம்*
*மனிதநேயம் ?*
என்ற கேள்விக்குறியுடன்
முடித்த கவிதை
கவிதையல்ல
பிரம்பு கொண்டு சுளீர் என அடித்த உணர்வு..
*ஊதிய உயர்வு*
*வறுமையில்வாடியதால்*
*சட்ட மன்ற* *உறுப்பினர்களுக்கு*
என தவறுகள் எங்கு கண்டாலும்
தவறாமல் வார்த்தை சாட்டைகள் கொண்டு
கசையடி கொடுக்கும் பணி
இவரது தனி பாணி.....
இவர் இயற்கையை நேசிக்கும் இதயத்துக்கு
சொந்தக்காரர் என்பதை
*நட்சத்திர கவிஞர்கள்*
*நிலவின் தலைமையில்*
*வானில் கவியரங்கம்*
என 3வரிகளில் விண்ணில் தோன்றும்
நிலவை முழுவதுமாய்
காட்சிப்படுத்தி
கவிதை படைத்த அழகு,
*ஒவ்வொரு நாளும்*
*ஒவ்வொரு மாதிரி*
*நிலவும் அவளும்*
என்று நிலவை ரசிக்கும்
நளினம் நம்மை வியக்க வைக்கிறது.
**பட்டுப்பூச்சிகளின்*
*அழுகுரல்கள்*
*பட்டுப்புடவையில்**
என்ற கவிதை பார்த்துவிட்டு
பட்டுசேலை கட்டவே
கூசுகிறது....
இது அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி
*வயலுக்கு உரமிட்டது*
*புற்களை மேய்ந்த ஆடு*
என்று பிரதி உபகாரம் செய்யும் பக்குவத்தை
சிறப்பாக சித்தரித்துள்ளார் கவிஞர்.
*காணிக்கை கேட்காத*
*கடவுள் அம்மா*
என அம்மாவை போற்றும் கவிஞர்
*
*மாதா பிதா குரு*
*ஒரேவடிவில்**
*மனைவி*
என தன் 3வரிகளையும்
சேர்த்து முழு மனதையும்
மனைவிக்கே எழுதி வைத்துள்ளார்.
*வியர்வை எழுதிய உன்னத* *கவிதை*
*நெல் மணிகள்* என
விவசாயிகளின்
பெருமை பேசும் பாங்கு
**சிரித்தான்* *பிச்சைக்காரன்*
*சாலையோர* *வியாபாரியிடம்* *கையேந்தும்** *காவல்துறை*
என காவலரை
கேலிசெய்யும் போங்கு.....
*மூடநம்பிக்கைகளை*
*முற்றுப்புள்ளியாக்கியது*
*ஈரோட்டு மை*
என்று பெரியாரை
நம் கண் முன்னே கொண்டுவரும் கவிஞரை
*மூடநம்பிக்கையை*
*முற்றுப்புள்ளி ஆக்கியது*
*இந்த மதுரை காரரின்*
*மை..* *ஏனெனில் இது*
*ஈரோட்டு முற்போக்கு* *சிந்தனைகளுடன்*
*இணைந்து வளர்ந்த மை*
என கவிஞரை பாராட்டவே தோன்றுகிறது
பொதுவாகவே கவிஞரின்
நூற்களை வாசிக்கும்
நான் அந்த தாக்கத்தில்
ஹைக்கூ எழுத தொடங்கிவிடுவது வழக்கம்.
அந்த அளவு எழுத்துக்களில்
புதுமை புரட்சி என புதுப்புது யுத்திகள் காட்டி மிரட்டிவிடுவார். ஐயா அவர்கள் வெற்றிப்பயணம்
மேலும் வளரும்...
நன்றி
Similar topics
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|