புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் மலேசியாவாம் -
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
[list=q-box][*]செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
இவ்வளவுதானா? விடுபட்டவை ஏதாவது உண்டா சிவா!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
இது மட்டும் உண்மையில்லை. மற்ற அனைத்துமே உண்மையானது தான்.
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
மொத்தத்தில் மலேசியாவிலுள்ள தமிழர்கள் படித்தவர்களாக உள்ளவர்கள் அனைவரையும் மதிக்கும் பண்புடன், தரமானவர்களாகவும் இருப்பார்கள். படிப்பறிவில்லாத அறிவிலிகள் திருட்டு, ரவுடியிசம் என மலேசிய தமிழன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
- Code:
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
அப்பிடி அடி வாங்குபவர்கள், "அன்று அடியும் - கிடைக்கும் என ஜாதக ரீதியாக தெரிந்து வைத்து கொண்டு இருந்திருப்பார்களோ"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
2000 ல் அமெரிக்க விஜயம் . மலேசியன் விமானம் மூலம் பயணம். திரும்பி வருகையில் இரவு 11மணி க்கு வந்தது விமானம்.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|