புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் மலேசியாவாம் -
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
[list=q-box][*]செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
இவ்வளவுதானா? விடுபட்டவை ஏதாவது உண்டா சிவா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
இது மட்டும் உண்மையில்லை. மற்ற அனைத்துமே உண்மையானது தான்.
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
மொத்தத்தில் மலேசியாவிலுள்ள தமிழர்கள் படித்தவர்களாக உள்ளவர்கள் அனைவரையும் மதிக்கும் பண்புடன், தரமானவர்களாகவும் இருப்பார்கள். படிப்பறிவில்லாத அறிவிலிகள் திருட்டு, ரவுடியிசம் என மலேசிய தமிழன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![இதுதான் மலேசியாவாம் - 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![இதுதான் மலேசியாவாம் - 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
- Code:
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
அப்பிடி அடி வாங்குபவர்கள், "அன்று அடியும் - கிடைக்கும் என ஜாதக ரீதியாக தெரிந்து வைத்து கொண்டு இருந்திருப்பார்களோ"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
2000 ல் அமெரிக்க விஜயம் . மலேசியன் விமானம் மூலம் பயணம். திரும்பி வருகையில் இரவு 11மணி க்கு வந்தது விமானம்.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|