புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
48 Posts - 51%
heezulia
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
48 Posts - 51%
heezulia
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:23 pm

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு TkfD4AV

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்.

வாழ்க்கையைச் சிறப்பாக வாழவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும், நேர்மறையான உறவுகளை உருவாக்கவும், நிம்மதியாக இருக்கவும் 'உணர்ச்சி நுண்ணறிவு' அவசியமானது.

எல்லோருக்கும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம், பொறாமை, அன்பு, பாசம், ஆசை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எரிச்சல், சலிப்பு, அவநம்பிக்கை, தனிமை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும்போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும்.

உணர்வுசார் நுண்ணறிவின் மூலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படவும், பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் முடியும். முக்கியமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களை 'உணர்ச்சி நுண்ணறிவு' மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

செயல்பாட்டின் அடிப்படையில் நமது மூளையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உணர்ச்சிகளை வைத்தே முடிவெடுக்கும் 'உணர்ச்சி மூளை'. மற்றொன்று எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய 'ஆராய்ந்து பார்க்கும் மூளை'.

உணர்ச்சிவசப்படும்போது, 'உணர்ச்சி மூளை' மட்டும்தான் வேலை செய்யும். கோபத்தில் அல்லது சோகத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதற்கு காரணம் இதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது 'சிறந்த ஆளுமை பண்பாகும்'. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்வு சார் நுண்ணறிவை மேம்படுத்த, நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பழகுங்கள்.

கோபமாகவும், வருத்தமாகவும் இருக்கும்போது நீங்கள் ஒருவரிடம் பேசுவதற்கு முன்னால், ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். பின்பு மனதுக்குள்ளே 1-ல் இருந்து 10 வரை மெதுவாக எண்ணுங்கள். இந்த நேரத்துக்குள் உங்கள் மனம் அமைதியாகி இருக்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகி இருக்கும். அவ்வாறு இல்லையெனில் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் அமைதியான பிறகு செயல்படுங்கள்.

பதற்றமாகவும், கவலையாகவும் உணர்ந்தால், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். குளிர்ச்சியான சூழல் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

குழப்பமான மனநிலையில் இருக்கும் நேரங்களில் இயற்கையான சூழலுக்குச் செல்லுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். அந்த சமயத்தில் உங்களுக்குப் பிடித்த அழகிய காட்சியை மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள். இது மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, புதிய கண்ணோட்டத்துடன் ெசயல்பட உதவும்.

தினத்தந்தி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

"உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்."-
அண்மைக்கால அரசியற் சீர்கேடுகளுக்கு இந்த அறிவு இல்லாததே காரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக