புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
1 Post - 1%
prajai
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_m10ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 5:08 pm

ஆலமரம் போல் தனித்துவமாக வாழ.... Picsar36
#வாழ்க்கை_ஆலமரம்

விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.

இதைப் பார்த்த எதிரே இருந்த #காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"
என ஏளனம் செய்தது.

ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,

மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.

அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,

இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.

தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.

நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்கத் தான் செய்யும்..


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக