புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
H1N1 Influenza : மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தொண்டை வலி, தொண்டையில் எரிச்சல், தொண்டை அரிப்பு, தொண்டை கட்டு இப்படி தொண்டை தொற்று பாதிப்பு கொரோனாவுக்கு பிறகு பரவலாக அதிகரித்துவருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தொண்டை தொற்று பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவே இந்த கட்டுரை.
சுவாச குழாய் தொற்று என்பது சுவாச மண்டலத்தை பாதிக்கும் நிலை. இது உடலின் சுவாசத்துக்கு பொறுப்பாகும். இந்த நோய்த்தொற்றுகள் சைனஸ், தொண்டை, நுரையீரல் அல்லது காற்றுப்பாதைகளை பாதிக்கலாம். இந்த சுவாச நோய்த்தொற்றுகள் மேல் சுவாச நோய்த்தொற்றுகள், குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள் என்று இரண்டு வகைப்படும். மேல் சுவாச தொற்றின் போது மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை அறிகுறியாக தென்படும். இந்த தொண்டை தொற்று என்றால் என்ன, ஏன் உருவாகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதை விளக்குகிறார் பொதுநல மருத்துவர் எஸ். சகாய ஆண்டனி MBBS, MRCP(UK), பிரசாந்த் மருத்துவமனை.
தொண்டை தொற்று என்றால் என்ன
தொண்டை தொற்று என்று சொல்வதை காட்டிலும் இதை மேல் சுவாச குழாய் தொற்று அதாவது upper respiratory infection என்று தான் சொல்ல வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்று மூக்கில் இருந்து தொண்டை வழியாக( trachea ) காற்று குழாய் வழியாக நுரையீரலை சென்று அடைகிறது. மூக்கிலிருந்து காற்று இந்த upper trachea வரை இருப்பது மேல் சுவாசகுழாய் என்று சொல்வோம். இதற்குள் தொற்று ஏற்பட்டால் அது upper respiratory infection என்றழைக்கப்படுகிறது. இவை பாதிப்பை உண்டு செய்யும் இடத்துக்கு ஏற்ப அவை அழைக்கும் பெயர்களும் மாறுபடும்.
தொண்டை தொற்று வகைகள்
மூக்கில் வந்தால் இது Rhinovirus infection என்று சொல்லப்படுகிறது. இது மூக்குக்கு அருகில் சைனஸ் இருக்கும் இடத்தில் தொற்று நேர்ந்தால் அது rhinosinusitis infection என்று சொல்லப்படுகிறது. அப்படியே சற்று கீழ் பகுதிக்கு சென்று தொற்று உண்டு செய்யலாம். இது உள்நாக்கு அழற்சி Tonsillitis என்று சொல்லப்படுகிறது. வாய்ப்பகுதிக்குள் செல்லும்.
இதற்கு பிறகு காற்று நம்முடைய வாய்ஸ் பாக்ஸ் larynx அல்லது voice box பகுதிக்கு செல்லும். இது வெற்றுக்குழாய் ஆகும். தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு செல்லும் வழியில் மூச்சுக்குழாய்க்கு காற்று உள்ளே செல்ல அனுமதிக்கும். நம்முடைய Vocal cord அதாவது இங்குதான் குரல் நாண்கள் உள்ளது. நாம் பேசும் போது இவைதான் சத்தம் வெளிகொண்டுவர உதவுகிறது. அதனால் தான் இது voice box என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தொற்று வரும் போது laryngitis என்று அழைப்போம். இதனால் சத்தம் பேசினாலும் வெளிவராது. அங்கிருந்து இன்னும் கீழ் பகுதிக்கு வரும் போது tracheitis என்று அழைக்கப்படுகிறது. இந்த itis என்பது அழற்சி நிலை ஆகும். இது வீக்கத்தால் வரக்கூடிய நிலை.
தொண்டை தொற்று வருவதற்கு என்ன காரணங்கள்
தொண்டை தொற்று வர பல காரணங்கள் இருந்தாலும் பொதுவான காரணமாக சொல்லப்படுவது வைரல் தொற்றுதான். இதில் பொதுவானது இன்ஃப்ளூயன்ஸா influenza virus வகை வைரஸ் தான். இதிலும் பலவிதமான துணை வைரஸ்கள் உண்டு. இவை எல்லாமே வேகமாக பரவக்கூடியவை.
அதனால் தான் இதை ஃப்ளூ என்று சொல்வார்கள். flu என்பது இன்ஃப்ளுயன்ஸா வைரலால் உருவாகிறது. upper respiratory infection with fever என்று சொல்லப்படுகிறது. இந்நிலை மூக்கு முதல் ட்ரக்கியா வரை இருக்கலாம். அல்லது அதற்கு கீழ் இருக்கலாம்.
தொண்டை தொற்றுக்கு காரணமான இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் Influenza A viruses
தொண்டை தொற்றுக்கு காரணமான இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் Influenza A viruses இதில் பல வகைகள் உண்டு.
இந்த Influenza A viruses -ல் H1N1 flu என்னும் வைரஸ் ஒன்று உண்டு. இதிலேயே அதிக வேரியண்ட் வைரஸ் உண்டு. H3 N2 இப்படி உண்டு. H1N1 என்பது தான் பொதுவானது. இதை தான் நாம் ஸ்வைன் ஃப்ளூ - swine flu என்று சொல்கிறோம்.
இந்த வைரல் தொற்றால் upper respiratory infection பாதிப்பு மக்களிடம் அதிகமாக பார்க்க முடிகிறது.
தொண்டை தொற்றுக்கு பாக்டீரியல் தொற்று
தொண்டை தொற்றுக்கு பாக்டீரியல் தொற்று காரணமாக இருக்கலாம். எனினும் இது மிதமானதாக இருக்கும். ஆண்டி பயாடிக் எடுத்துகொண்டாலே பெருமளவு சரியாகிவிடும்.
அதுவே streptococcus virus என்னும் தொற்று உண்டானால் தொண்டை தீவிரமான பாதிப்பை அடைந்துவிடும். ஏனெனில் இது நிம்மோனியா வரை கூட உண்டு செய்யலாம் என்பதால் இதை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
தொண்டை தொற்று தொற்று நோயா?
கண்டிப்பாக இவை தொற்று தான். மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தும்மல், இருமல், வாய் வழியாக வெளிப்படும் எச்சில் துளியில் இருந்து பரவும். வீட்டிலும் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு எளிதில் பரவலாம்.
தொண்டை தொற்று மேல் சுவாச குழாயில் மட்டும் தான் வந்துள்ளது என்றால் அவை ஒரு வாரத்தில் சரியாகிவிடும். சிலருக்கு இதனால் வறட்டு இருமல் இரண்டு வாரங்கள் வரை இருக்கும்.
தொண்டை தொற்று சாதாரணமாக தான் வந்துள்ளதா அல்லது மோசமான தொற்றா என்பதை சுயமாக கண்டறிய முடியாது. ஆனால் தொண்டை தொற்று என்பது முதல் நாளில் தொடங்கி அடுத்த நாட்களில் அதிகமாக பரவி அதற்கடுத்த நாட்களில் படிப்படியாக குறைய தொடங்கும். ஆனால் இப்போது ரெட் அலர்ட் போன்று பலரும் தொண்டை தொற்று தீவிரமாக கொண்டுள்ளனர்.
தொண்டை தொற்றுக்கு மருத்துவரை அணுகுவது எப்போது?
தொண்டை வலி. தொண்டையில் விழுங்குவது சிரமம், பேசும் போது சத்தம் வராமல் இருப்பது எல்லாமே மருத்துவரை அணுக பரிந்துரைக்கும் அறிகுறியே. இது ஸ்டெப்டோகாக்கஸ் streptococcus அல்லது தீவிர H1N1 அறிகுறியாக இருக்கலாம்.
பேச்சு வராமல் இருக்கும் போது கண்டிப்பாக ஆண்டி பயாடிக் மருந்துகள் தேவைப்படும். மிக தீவிரமான நிலையில் உரிய மருத்துவ பரிசோதனை தேவைப்படும். அதுவே குடும்பத்தில் எல்லோருமே இந்த தொற்று இருக்கு என்று வரும் போது அவர்களுக்கு கண்டிப்பாக H1N1 பரிசோதனை தேவைப்படும்.
ஏனெனில் இவை கொரோனோ போன்று சுவாச குழாய் பிரச்சனை தீவிரப்படுத்தலாம். ஓமிக்ரான் நுரையீரலை பாதிக்கவில்லை. நிமோனியா உண்டு செய்யவில்லை. ஆனால் சுவாச பிரச்சனைகளை உண்டு செய்தது.
தொண்டை தொற்று தவிர்க்க முடியுமா?
தொண்டை தொற்றுக்கு சுயமாக மாத்திரை எடுக்க கூடாது. இதனால் தொற்று தீவிரமான பிறகு சிகிச்சை வருகிறார்கள். பாரசிட்டமால் மாத்திரைகள் எடுக்கலாம்.
உப்பு நீரில் தொண்டையில் படும்படி வாய் கொப்புளிக்கலாம்.
ஆரோக்கியமான டயட் எடுத்துகொள்ளலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் எடுக்கலாம். அலர்ஜி இருந்தால் பழங்கள் தவிர்க்க வேண்டுமே தவிர மற்றவர்கள் பழங்கள் எடுக்கலாம். இது எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
தொண்டை தொற்று இருப்பவர்கள் H1N1 பரிசோதனை செய்ய வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஆனால் தீவிரமாக இருக்கும் போது,. கொத்து கொத்தாக வீட்டில் அனைவரும் தொற்றுடன் வரும் போது மருத்துவரே இந்த H1N1 பரிசோதனைக்கு உட்படுத்துவார்.
இது ஸ்டெப்டோகாக்கஸ் streptococcus அல்லது H1N1 தொற்றாக இருந்தால் கண்டிப்பாக ஆண்டி பயாடிக் தேவை. மற்ற சாதாரண தொற்றுகள் விரைவில் சரியாகிவிடலாம்.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» புத்தகம் படிப்பவர்கள் ஜாக்கிரதை! மருத்துவர் தரும் எச்சரிக்கை டிப்ஸ்...
» கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!
» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
» எடை குறைக்கும், குரல் வளம் தரும், ஞாபகசக்தி தரும்... வெற்றிலை! #VikatanPhotoCards
» உலக கரன்சிகள் பனமாற்றம் அறிவது எப்படி, அதை பற்றி விளக்கம் தரும் வலை தளம்
» கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!
» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
» எடை குறைக்கும், குரல் வளம் தரும், ஞாபகசக்தி தரும்... வெற்றிலை! #VikatanPhotoCards
» உலக கரன்சிகள் பனமாற்றம் அறிவது எப்படி, அதை பற்றி விளக்கம் தரும் வலை தளம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|