புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
63 Posts - 40%
heezulia
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
314 Posts - 50%
heezulia
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_m10சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயேச்சையாகச் செயல்படட்டும் தேர்தல் ஆணையம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 07, 2023 2:19 am


தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மைக்கு புதியதொரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

‘இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரும், மற்ற தேர்தல் ஆணையர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும். யாரைத் தேர்தல் ஆணையர்களாக நியமிப்பது என பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய கமிட்டி முடிவுசெய்ய வேண்டும். ஒருவேளை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லையென்றால், எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருக்கும் பெரிய கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இந்த கமிட்டியில் இடம்பெறலாம்’ என்பது உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் உத்தரவு.

இந்த வழக்கு வந்ததற்கு ஒரு விநோதமான காரணம் உண்டு. அனூப் பரன்வால் என்பவர், 2015-ம் ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடுக்கிறார். ‘அரசியலமைப்பு சட்டத்தின் 324(2) பிரிவின்படி, தேர்தல் ஆணையர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஆனால், இந்த நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. எனவே, மத்திய அரசு தன் விருப்பம்போல எவரையும் தேர்தல் ஆணையராகவும், தலைமைத் தேர்தல் ஆணையராகவும் நியமிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டப்படி சரியான நடைமுறை இல்லை’ என்பது அந்த வழக்கின் சாரம்.

இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக மலர்ந்தபோது, அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு அதில்தான் அரசியலமைப்புச் சட்டம் தொகுக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அப்படிச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றம் மறந்துவிட்டது.

இதை, இந்த வழக்கு விசாரணையின்போது உணர்ந்த உச்ச நீதிமன்றம், அனூப் பரன்வாலின் மனுவை ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்த போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய இந்த அமர்வுதான் இப்போது இப்படித் தீர்ப்பு தந்திருக்கிறது.

இப்போதுள்ள நடைமுறைப்படி, சட்ட அமைச்சர் தகுதியான நபர்களின் பெயர்களைப் பரிந்துரைப்பார். அதிலிருந்து பிரதமர் அறிவுரைப்படி, ஒருவரைத் தேர்தல் ஆணையராக ஜனாதிபதி நியமிப்பார். இனி இந்த நடைமுறை மாறி, உச்ச நீதிமன்றம் சொன்ன கமிட்டியே தேர்தல் ஆணையர்களைத் தேர்வுசெய்யும். கூடவே, ‘தேர்தல் ஆணையத்தின் செலவுகளை மத்திய அரசு நேரடியாகச் செய்யாமல், தனித்தொகுப்பு நிதியிலிருந்து அளித்தால், ஆணையம் இன்னும் சுயேச்சையாகச் செயல்பட முடியும்’ என்ற பரிந்துரையையும் செய்திருக்கிறது.

#தேர்தல்_ஆணையம் தன் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இது உதவும்.

விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 07, 2023 10:29 am

“ மத்திய அரசு தன் விருப்பம்போல எவரையும் தேர்தல் ஆணையராகவும், தலைமைத் தேர்தல் ஆணையராகவும் நியமிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டப்படி சரியான நடைமுறை இல்லை’ ” -
இதுவே மக்களின் கருத்து!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 07, 2023 3:29 pm

இது மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் --கண்டுகொள்ளாத 

தேர்தல் ஆணையம் என்று செய்திகள் உலா வந்தது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக