புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம்
Page 1 of 1 •
வடகொரியாவில் நடப்பது என்ன? - கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம்...
விவசாயக் கொள்கைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர, நாட்டின் மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதிக்கவிருக்கின்றனர்.
கடும் உணவுப் பஞ்சம் நிலவும் ஒரு நாட்டில், அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகள் நடத்தப்பட்டதாக இதுவரை வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாற்றை மாற்றி எழுதுவோம் என வம்படியாக அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறது உணவுப் பஞ்சத்தில் சிக்கியிருக்கும் வடகொரியா. அதிபர் கிம் ஜாங் உன், வறுமையில் வாடும் வடகொரிய மக்களைக் கண்டுகொள்ளாமல், தன் நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்குக் காட்டவே முயன்றுவருகிறார். என்ன நடக்கிறது வடகொரியாவில்?
செயற்கைக்கோள் புகைப்படங்கள்!
பல உணவுப் பஞ்சங்களைச் சந்தித்த நாடுதான் வடகொரியா என்றாலும், 1994 முதல் 1998-ம் ஆண்டு வரை அந்த நாடு கண்ட உணவுப் பஞ்சம் மிகக் கடுமையானது. அதில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மீண்டும் அப்படியான பஞ்சத்தை நோக்கித்தான் தற்போது அந்த நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது.
தன் அண்டை நாடான வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் கடும் உணவுப் பஞ்சம் குறித்து முதலில் வெளியுலகுக்குச் சொன்னது தென்கொரியாதான். 2021, 2022-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டு, வடகொரியாவில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை விளக்கியிருக்கின்றனர் தென்கொரிய அதிகாரிகள். 2021-ம் ஆண்டைவிட 2022-ல் சுமார் 1,80,000 டன் அளவுக்கு உணவு உற்பத்தி குறைந்திருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்திருக்கிறது.
தென்கொரியாவின் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ., ``விவசாயக் கொள்கைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர, நாட்டின் மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதிக்கவிருக்கின்றனர். நாட்டில் அதிகரித்துவரும் விவசாயப் பிரச்னைகளுக்கு மத்தியில், இது ஓர் அவசரமான கூட்டம்’’ என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
எப்படி ஏற்பட்டது உணவுப் பஞ்சம்?
வறட்சி, வெள்ள பாதிப்பு, காலநிலை மாற்றம் போன்ற தீவிரப் பிரச்னைகளால் வடகொரியாவின் உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கொரோனா காலத்தில் அதிபர் கிம் ஜாங் உன் தேவையற்ற, மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். “கொரோனா தொற்றுக்குப் பிறகு, தன் நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது வடகொரியா. இதனால் பிற நாடுகளுடனான ஏற்றுமதி, இறக்குமதி தடைப்பட, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. `உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்திவருவதால், பல நாடுகள் வடகொரியாமீது பொருளாதாரத்தடைகளை விதித்தி ருக்கின்றன. இதனால், வடகொரியாவுக்குக் கிடைத்துவந்த மனிதநேய உதவிகளும் குறைந்துவிட்டன. எனவேதான், தற்போது வறட்சியால் ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது வடகொரிய அரசு’’ என்கிறார்கள் வடகொரியப் பிரச்னைகளை உற்றுநோக்கும் பத்திரிகையாளர்கள்.
வடகொரியாகடும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக வடகொரிய மக்கள் மக்காச்சோளத்தை வாங்கி உண்பதால், மக்காச்சோளத்தின் விலை 20% அதிகரித்துவிட்டது. தட்டுப்பாடு காரணமாக மற்ற உணவுகளின் விலையும் விண்ணை முட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்கொரியா, அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அகதிகளாக வாழும் வடகொரிய மக்களின் மறுவாழ்வுக்கு வேண்டியதைச் செய்துவருகிறது `லிபர்ட்டி இன் நார்த் கொரியா’ என்ற அமைப்பு. இந்த அமைப்பின் தென்கொரியக் கிளையின் இயக்குநர் சோகீல் பார்க் (Sokeel Park), ``வடகொரிய மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருப்பதாக எங்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன’’ என அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார். இருந்தும், மக்கள் படும் அவதிகளையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாத அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதச் சோதனைகளை இடைவிடாமல் நடத்திவருகிறார்.
தொடரும் அணு ஆயுதச் சோதனைகள்!
2022-ம் ஆண்டில் மட்டும் சுமார் 70 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த பிப்ரவரி 23 அன்றுகூட, கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய நான்கு சக்திவாய்ந்த அணு ஆயுத ஏவுகணைகளை அடுத்தடுத்து விண்ணில் ஏவியிருக்கிறது வடகொரியா. இதை, அந்நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ-வும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுபோக, சொந்த நாட்டு மக்களையே அச்சுறுத்தும் சில சட்டங்களையும் வகுத்துவருகிறது வடகொரியா. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, `வடகொரிய மக்கள் யாரும் என்னுடைய மகளின் பெயரான `ஜு ஏ’ என்ற பெயரை வைத்துக்கொள்ளக் கூடாது. வைத்திருப்பவர்கள் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என கிம் சட்டம் கொண்டுவந்ததாகச் செய்திகள் வெளியாகின.
``மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல், ராணுவத்துக்கு அதிக அளவு பணம் செலவழிப்பதும், கடுமையான சட்டங்கள் விதிப்பதற்கு நேரம் செலவழிப்பதும்தான் தற்போது வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும், உணவுப் பஞ்சத்துக்கும் முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் தென்கொரியப் பத்திரிகையாளர்கள்.
இந்த நிலையில், வடகொரிய அரசு நாளிதழான Rodong Simmun, ``உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிநாடுகளிடம் உதவி கோருவது என்பது விஷ மிட்டாயை உண்பதற்குச் சமம். ஏகாதிபத்தியவாதிகள் நமக்கு உதவி செய்வதைப்போல பொறிவைத்து, நம்மை அடிபணியவைப்பதற்கும், நம்மிடம் கொள்ளையடிப்பதற்கும் முயல்வார்கள்’’ என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ``சில ஏகாதிபத்திய நாடுகள், உதவி செய்வதைப்போல மற்ற நாடுகளை அடிமைப்படுத்த முயல்வது உண்மைதான் என்றாலும், பஞ்சத்திலிருந்து மீள தற்போது வடகொரியாவுக்குக் கட்டாயமாக மற்ற நாடுகளின் உதவி தேவை’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
உலக நாடுகளின் உதவிகளை உதறித்தள்ளும் வடகொரியா, இந்தப் பெரும் பஞ்சத்திலிருந்து எப்படி மீளப்போகிறது என்ற கேள்விக்கான விடையை, காலம்தான் சொல்ல வேண்டும்!
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|