புதிய பதிவுகள்
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 10:59

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 2%
prajai
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
401 Posts - 48%
heezulia
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
28 Posts - 3%
prajai
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 27 Feb 2023 - 19:06

முன்பெல்லாம் #தூங்கா_நகரம் என்றாலே மதுரையைத்தான் சொல்வதுண்டு. அதற்கு அங்கிருப்பவர்கள் யாரும் தூங்குவதில்லை என்று அர்த்தமாகாது. இரவிலும் சுற்றுப் பகுதிகளிலிருந்து மக்கள் வந்து சென்றுகொண்டிருப்பதால், இரவிலும் கடைகள் திறந்திருப்பதும், வணிகர்கள் மட்டுமே பெரும்பாலும் நடமாடிக்கொண்டிருப்பதும்தான் காரணம்.

இரண்டாயிரத்துக்குப் பின்னான நமது வாழ்வு முற்றிலும் வேறுவகை. சென்னையில் மட்டுமே இரவு பத்து மணிக்குத் தொடங்கி காலை ஆறு மணிவரை மட்டுமே இயங்கக்கூடிய உணவகங்கள் குறிப்பாக, பிரியாணி மற்றும் துரித உணவுகள் சுடச்சுட சமைக்கப்பட்டு விடிவதற்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன.  வடசென்னையில் ஒரு கடையில் ராத்திரி ஒரு மணிக்கு அந்த அசைவ உணவகம் திறக்கப்படும் போது வாசலில் கூட்டம் அலைமோதும், நான்கு மணிக்கு அனைத்தும் தீர்ந்து கடை அடைக்கப்பட்டுவிடும்.இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்று புலம்புவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  அது அவரவர் விருப்பம். ஆனால்,  இரவு ஒரு மணி என்பது உடலியல் கடிகாரத்தின்படி என்ன? அதில் நாம் என்ன செய்யலாம் என்பதைத் தொட்டுக்காட்டவே இந்தப் பகுதி.

ராமாயணத்தின் உப கதைகளில் ஒன்று, #நித்ராதேவி எனும் தூக்கத்தின் தெய்வம். லட்சுமணனின் வேண்டுகோளுக்கிணங்க  பதினான்கு வருட தூக்கத்தை அவனுடைய மனைவி ஊர்மிளைக்குக் கொடுத்து இரவும் பகலும் தூங்கச் செய்கிறாள். லட்சுமணன் விழித்திருந்து காவல் காக்கிறான்.  அதாவது இதிகாச நாயகர்களாகவே இருந்தாலும் அல்லது தெய்வமாகவே இருந்தாலும் தூக்கம் என்பது இயற்கையின் இயங்கு சக்திகளில் முக்கியமானது.

அப்படியிருக்கையில் பெரும் மிருகங்களைவிட பலம் குன்றிய மனிதனுக்கு உறக்கம் என்பதன் தேவையை உணர்ந்துகொள்ளலாம்.நமது #தூக்கம் என்பது  படுக்கையில் படுத்தல், அசைவுகளை நிறுத்துதல், கனவு நிலை, இறுதியாக  ஆழ்ந்த தூக்கம் என நான்கு பகுதிகளாக நிகழ்கிறது. இதில் ஆழ்ந்த தூக்கம் என்பது மட்டுமே நாம் அடுத்த நாள் செயல்படுவதற்கான உடல் மற்றும் மன ஆற்றலைத் தரவல்லது. எனினும் நம்மில் எண்பது சதவிகிதம் பேர், முதல் மூன்று நிலைகளில் தடுமாறிக்கொண்டே இருப்பவர்கள்தான். ஆகவே, நமது  தூக்கத்தை பற்றிய அறிவும், நம்முடைய நிலையையும் அறிந்து வயதுக்குத் தகுந்த உறக்கம் நடைபெறுகிறதா எனக் கவனித்து அதைச் சரி செய்வதுஅவசியம். ஏனெனில், அனைத்து மன அழுத்தம் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு அடிப்படை தூக்கத்தில்தான் துவங்குகிறது. ஆகவே, அறிவியல் தூக்கம் சார்ந்த மூன்று வித நோய்களை அறிவுறுத்துகிறது.

முதல் வகை:- நாம் அனைவரும் அறிந்த #இன்சோம்னியா எனும் தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கம். இது நாம் அதீத பயத்தின் போது நம் மூளை எப்படியான எதிர்வினையாற்றுமோ, அதே  உயரழுத்ததுடன் செயல்படுகிறது. பெரும்பாலும் இது மனஅழுத்தம், பதற்றம் போன்ற நிலைகளிலும் நிகழ்வதுதான்.  இந்த வகை நோயில் உள்ள சவாலே, ஒருவருக்குத் தான், பதற்றம் மனஅழுத்தத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாது. நீண்ட நாட்களுக்கு பின்னர்தான் அவர் மன நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்டறியப்படும்.

இரண்டாவது வகை:- #நார்கோலெப்ஸி எனப்படும் அதீத தூக்கம், சிலர் நன்றாகப் பன்னிரண்டு மணி நேரம் தூங்கியதாகச் சொல்வார்கள். அது நல்ல உறக்கம் இல்லை என்பதே உண்மை. இதுவும் நிச்சயமாக   சைக்கோ சோமட்டிக் எனப்படும் மனதால் உடலில் உருவாகும் நோய் வகைதான். மூளையில் சுரக்கும் ஓரெக்சின் எனும் வேதிப்பொருள், நம்முடைய உடலுக்குத் தவறுதலாகச் செய்தியை அனுப்பி தொடர்ந்து தூக்கநிலையில் வைத்துக்கொள்வதால் இது சிலருக்கு நிகழலாம்.

மூன்றாவது வகை:- #டிஸ்ஸோம்னியா எனப்படும் தூக்ககோளாறு இதில் தூக்கத்தில் அலறுதல், பேசுதல் எழுந்து நடத்தல் எனப் பல்வேறு குறைபாடுகள் கொண்ட தூக்கம் இது. நம்மில் தமோ குணம் மிகும் பொழுது தூக்கமும் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் வருவதாகவும், தமோ குணத்தை நிகர் செய்வதற்கும், தூக்கத்தின் தரத்தைச் சீரமைப்பதற்கும் யோக மரபு பிரத்யேகமான பயிற்சிகளை வடிவமைத்து வைத்துள்ளது. உதாரணமாக நீண்ட சுவாசத்துடன் கூடிய பயிற்சிகள், படுத்த நிலையில் செய்ய வேண்டிய பயிற்சிகள், தியானப் பயிற்சிகள் என ஒருவர் பத்து முதல் பதினைந்து பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு இவ்வகை நோயிலிருந்து முற்றிலும் குணமாகலாம்.

தூக்கத்தை பற்றி ஆயுர்வேத முதன்மை நூலான சரக சம்ஹிதையில், ‘‘மகிழ்ச்சி, போஷாக்கு, திடகாத்திரம், வீரியம், உயிர்ப்புடன் இயங்குதல் இவை அனைத்தையும் ஒரு நல்ல தூக்கமே வழங்குகிறது. அதேபோல துயரம், ஊட்டச்சத்துக் குறைபாடு, பலவீனம், மலட்டுத்தன்மை, அறியாமை மற்றும் இறப்பு இவை அனைத்தும் தூக்கமின்மையால் ஏற்படுகிறது. தரமான தூக்கமே ஆனந்தமான வாழ்வைத் தரமுடியும்' என்கிறார் #சரகர்.

ஆயுர்வேதமும், நவீன மருத்துவமும் கிட்டத்தட்ட நம்முடைய உறக்கத்தை ஒரே மாதிரிதான் அணுகுகிறார்கள். எனினும் நமக்கு மேலே சொல்லப்பட்ட நான்கு நிலை தூக்கம் என்பது படிப்படியாக நிகழ்கிறதா? மற்றும் மூன்று விதமான தூக்கம் சார்ந்த பிரச்சனைகளில் நம் தனிப்பட்ட அனுபவம் என்ன என்பதை ஒருவர் தொடர்ந்து ஒரு மாத காலம் அவதானித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகலாம். மிக குறுகிய காலத்துக்கு மருத்துவம் எடுத்துக்கொண்டே, வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களைச் செய்யலாம், அதில் முக்கியமானது சரியான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்தல்.  அதாவது உங்கள் உடலுக்குத் தேவையான ஆசனங்கள், உங்கள் உடலியங்கியல் முழுவதற்குமான சரியான மூச்சுப் பயிற்சி முறைகள், பிராணாயாமங்கள், தூக்கமும் மனமும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், பிரத்யாஹார மற்றும் தாரணைப் பயிற்சிகளை மரபார்ந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டு செய்துவருவதன் மூலம்  இரண்டு பலன்களை அடையலாம். ஒன்று இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த பிணியிலிருந்து விடுதலை. அடுத்ததாக, மீண்டும் இதுபோன்ற நோய்க்கூறுகள்வாழ்வில் வராதவண்ணம் தற்காத்துக் கொள்ளுதல்.

உதாரணமாக #பார்க்கின்ஸன் போன்ற நோய்கள் ஒருவருடைய நரம்பு மண்டலத்தை தாக்கி சிறிது சிறிதாக உடலுறுப்புகளை செயலிழக்க வைப்பவை. மேலே, சொல்லப்பட்ட மூன்று வகை தூக்கம் சார்ந்த பிரச்சனைகளோடு நேரடி தொடர்புள்ள நோய். அதை மரபார்ந்த யோக பயிற்சிகளான , பவன் முக்தாசனம், நேத்தி, ஸ்வான பிராணாயாமம், போன்ற யோகப்பயிற்சிகளின் மூலம் குணப்படுத்த முடிந்திருக்கிறது.

எனினும் இதிலுள்ள சவால் என்பது பார்க்கின்ஸன் உள்ள நோயாளிகள் அனைவரையும் யோகாவின் மூலம் மட்டுமே குணப்படுத்திவிட முடியும். என மேம்போக்காகவும், எந்த அடிப்படை அறிவியலும் இல்லாமல் ஒருவரிடம் கற்றுக்கொண்டால் அது மேலும் சிக்கலையே உருவாக்கும். ஆகவே, யோக முறைகளின் எல்லைகளையும் அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவரிடம் அல்லது ஒரு ஆராய்ச்சி சார்ந்த யோக கல்வி நிலையத்தில் இதற்கான தீர்வுகளைத் தேடலாம்.

மகராசனம்



நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Makara10

இந்தப் பகுதியில் நாம் ‘மகராசனம்’ எனும் மரபார்ந்த பயிற்சியைப் பற்றி தெரிந்துகொள்வோம். குப்புற படுத்த நிலையில், இரு உள்ளங்கைகளாலும் கன்னம் மற்றும் தாடைப் பகுதியை ஏந்தியவாறு, கண்களை மூடி படுத்துக்கொள்ளவும். மூக்கின் நுனியை கவனித்தபடி பத்து அல்லது அதிகபட்சம் இருபது மூச்சுகள் வரை எண்ணி முடித்து திரும்பிப் படுத்து ஓய்வெடுக்கவும்.

நீண்ட நாள் #முதுகுவலி மற்றும் தண்டுவட பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா பிரச்சனைக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாக அமையும்.



#மகராசனம் #ஆசனம்
நன்றி குங்குமம் டாக்டர்
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 27 Feb 2023 - 19:29

உங்கள் ராசிக்கேற்ற ஆசனமோ இது!

மகர ராசிதானே உங்களது.

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 27 Feb 2023 - 19:32

T.N.Balasubramanian wrote:உங்கள் ராசிக்கேற்ற ஆசனமோ இது!

மகர ராசிதானே உங்களது.

@சிவா


இதை இப்படியும் யோசிக்கலாமோ? நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! 3838410834

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக