புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
53 Posts - 42%
heezulia
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
304 Posts - 50%
heezulia
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
21 Posts - 3%
prajai
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_m10நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2023 5:36 pm

முன்பெல்லாம் #தூங்கா_நகரம் என்றாலே மதுரையைத்தான் சொல்வதுண்டு. அதற்கு அங்கிருப்பவர்கள் யாரும் தூங்குவதில்லை என்று அர்த்தமாகாது. இரவிலும் சுற்றுப் பகுதிகளிலிருந்து மக்கள் வந்து சென்றுகொண்டிருப்பதால், இரவிலும் கடைகள் திறந்திருப்பதும், வணிகர்கள் மட்டுமே பெரும்பாலும் நடமாடிக்கொண்டிருப்பதும்தான் காரணம்.

இரண்டாயிரத்துக்குப் பின்னான நமது வாழ்வு முற்றிலும் வேறுவகை. சென்னையில் மட்டுமே இரவு பத்து மணிக்குத் தொடங்கி காலை ஆறு மணிவரை மட்டுமே இயங்கக்கூடிய உணவகங்கள் குறிப்பாக, பிரியாணி மற்றும் துரித உணவுகள் சுடச்சுட சமைக்கப்பட்டு விடிவதற்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன.  வடசென்னையில் ஒரு கடையில் ராத்திரி ஒரு மணிக்கு அந்த அசைவ உணவகம் திறக்கப்படும் போது வாசலில் கூட்டம் அலைமோதும், நான்கு மணிக்கு அனைத்தும் தீர்ந்து கடை அடைக்கப்பட்டுவிடும்.இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்று புலம்புவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  அது அவரவர் விருப்பம். ஆனால்,  இரவு ஒரு மணி என்பது உடலியல் கடிகாரத்தின்படி என்ன? அதில் நாம் என்ன செய்யலாம் என்பதைத் தொட்டுக்காட்டவே இந்தப் பகுதி.

ராமாயணத்தின் உப கதைகளில் ஒன்று, #நித்ராதேவி எனும் தூக்கத்தின் தெய்வம். லட்சுமணனின் வேண்டுகோளுக்கிணங்க  பதினான்கு வருட தூக்கத்தை அவனுடைய மனைவி ஊர்மிளைக்குக் கொடுத்து இரவும் பகலும் தூங்கச் செய்கிறாள். லட்சுமணன் விழித்திருந்து காவல் காக்கிறான்.  அதாவது இதிகாச நாயகர்களாகவே இருந்தாலும் அல்லது தெய்வமாகவே இருந்தாலும் தூக்கம் என்பது இயற்கையின் இயங்கு சக்திகளில் முக்கியமானது.

அப்படியிருக்கையில் பெரும் மிருகங்களைவிட பலம் குன்றிய மனிதனுக்கு உறக்கம் என்பதன் தேவையை உணர்ந்துகொள்ளலாம்.நமது #தூக்கம் என்பது  படுக்கையில் படுத்தல், அசைவுகளை நிறுத்துதல், கனவு நிலை, இறுதியாக  ஆழ்ந்த தூக்கம் என நான்கு பகுதிகளாக நிகழ்கிறது. இதில் ஆழ்ந்த தூக்கம் என்பது மட்டுமே நாம் அடுத்த நாள் செயல்படுவதற்கான உடல் மற்றும் மன ஆற்றலைத் தரவல்லது. எனினும் நம்மில் எண்பது சதவிகிதம் பேர், முதல் மூன்று நிலைகளில் தடுமாறிக்கொண்டே இருப்பவர்கள்தான். ஆகவே, நமது  தூக்கத்தை பற்றிய அறிவும், நம்முடைய நிலையையும் அறிந்து வயதுக்குத் தகுந்த உறக்கம் நடைபெறுகிறதா எனக் கவனித்து அதைச் சரி செய்வதுஅவசியம். ஏனெனில், அனைத்து மன அழுத்தம் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு அடிப்படை தூக்கத்தில்தான் துவங்குகிறது. ஆகவே, அறிவியல் தூக்கம் சார்ந்த மூன்று வித நோய்களை அறிவுறுத்துகிறது.

முதல் வகை:- நாம் அனைவரும் அறிந்த #இன்சோம்னியா எனும் தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கம். இது நாம் அதீத பயத்தின் போது நம் மூளை எப்படியான எதிர்வினையாற்றுமோ, அதே  உயரழுத்ததுடன் செயல்படுகிறது. பெரும்பாலும் இது மனஅழுத்தம், பதற்றம் போன்ற நிலைகளிலும் நிகழ்வதுதான்.  இந்த வகை நோயில் உள்ள சவாலே, ஒருவருக்குத் தான், பதற்றம் மனஅழுத்தத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாது. நீண்ட நாட்களுக்கு பின்னர்தான் அவர் மன நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்டறியப்படும்.

இரண்டாவது வகை:- #நார்கோலெப்ஸி எனப்படும் அதீத தூக்கம், சிலர் நன்றாகப் பன்னிரண்டு மணி நேரம் தூங்கியதாகச் சொல்வார்கள். அது நல்ல உறக்கம் இல்லை என்பதே உண்மை. இதுவும் நிச்சயமாக   சைக்கோ சோமட்டிக் எனப்படும் மனதால் உடலில் உருவாகும் நோய் வகைதான். மூளையில் சுரக்கும் ஓரெக்சின் எனும் வேதிப்பொருள், நம்முடைய உடலுக்குத் தவறுதலாகச் செய்தியை அனுப்பி தொடர்ந்து தூக்கநிலையில் வைத்துக்கொள்வதால் இது சிலருக்கு நிகழலாம்.

மூன்றாவது வகை:- #டிஸ்ஸோம்னியா எனப்படும் தூக்ககோளாறு இதில் தூக்கத்தில் அலறுதல், பேசுதல் எழுந்து நடத்தல் எனப் பல்வேறு குறைபாடுகள் கொண்ட தூக்கம் இது. நம்மில் தமோ குணம் மிகும் பொழுது தூக்கமும் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் வருவதாகவும், தமோ குணத்தை நிகர் செய்வதற்கும், தூக்கத்தின் தரத்தைச் சீரமைப்பதற்கும் யோக மரபு பிரத்யேகமான பயிற்சிகளை வடிவமைத்து வைத்துள்ளது. உதாரணமாக நீண்ட சுவாசத்துடன் கூடிய பயிற்சிகள், படுத்த நிலையில் செய்ய வேண்டிய பயிற்சிகள், தியானப் பயிற்சிகள் என ஒருவர் பத்து முதல் பதினைந்து பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு இவ்வகை நோயிலிருந்து முற்றிலும் குணமாகலாம்.

தூக்கத்தை பற்றி ஆயுர்வேத முதன்மை நூலான சரக சம்ஹிதையில், ‘‘மகிழ்ச்சி, போஷாக்கு, திடகாத்திரம், வீரியம், உயிர்ப்புடன் இயங்குதல் இவை அனைத்தையும் ஒரு நல்ல தூக்கமே வழங்குகிறது. அதேபோல துயரம், ஊட்டச்சத்துக் குறைபாடு, பலவீனம், மலட்டுத்தன்மை, அறியாமை மற்றும் இறப்பு இவை அனைத்தும் தூக்கமின்மையால் ஏற்படுகிறது. தரமான தூக்கமே ஆனந்தமான வாழ்வைத் தரமுடியும்' என்கிறார் #சரகர்.

ஆயுர்வேதமும், நவீன மருத்துவமும் கிட்டத்தட்ட நம்முடைய உறக்கத்தை ஒரே மாதிரிதான் அணுகுகிறார்கள். எனினும் நமக்கு மேலே சொல்லப்பட்ட நான்கு நிலை தூக்கம் என்பது படிப்படியாக நிகழ்கிறதா? மற்றும் மூன்று விதமான தூக்கம் சார்ந்த பிரச்சனைகளில் நம் தனிப்பட்ட அனுபவம் என்ன என்பதை ஒருவர் தொடர்ந்து ஒரு மாத காலம் அவதானித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகலாம். மிக குறுகிய காலத்துக்கு மருத்துவம் எடுத்துக்கொண்டே, வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களைச் செய்யலாம், அதில் முக்கியமானது சரியான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்தல்.  அதாவது உங்கள் உடலுக்குத் தேவையான ஆசனங்கள், உங்கள் உடலியங்கியல் முழுவதற்குமான சரியான மூச்சுப் பயிற்சி முறைகள், பிராணாயாமங்கள், தூக்கமும் மனமும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், பிரத்யாஹார மற்றும் தாரணைப் பயிற்சிகளை மரபார்ந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டு செய்துவருவதன் மூலம்  இரண்டு பலன்களை அடையலாம். ஒன்று இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த பிணியிலிருந்து விடுதலை. அடுத்ததாக, மீண்டும் இதுபோன்ற நோய்க்கூறுகள்வாழ்வில் வராதவண்ணம் தற்காத்துக் கொள்ளுதல்.

உதாரணமாக #பார்க்கின்ஸன் போன்ற நோய்கள் ஒருவருடைய நரம்பு மண்டலத்தை தாக்கி சிறிது சிறிதாக உடலுறுப்புகளை செயலிழக்க வைப்பவை. மேலே, சொல்லப்பட்ட மூன்று வகை தூக்கம் சார்ந்த பிரச்சனைகளோடு நேரடி தொடர்புள்ள நோய். அதை மரபார்ந்த யோக பயிற்சிகளான , பவன் முக்தாசனம், நேத்தி, ஸ்வான பிராணாயாமம், போன்ற யோகப்பயிற்சிகளின் மூலம் குணப்படுத்த முடிந்திருக்கிறது.

எனினும் இதிலுள்ள சவால் என்பது பார்க்கின்ஸன் உள்ள நோயாளிகள் அனைவரையும் யோகாவின் மூலம் மட்டுமே குணப்படுத்திவிட முடியும். என மேம்போக்காகவும், எந்த அடிப்படை அறிவியலும் இல்லாமல் ஒருவரிடம் கற்றுக்கொண்டால் அது மேலும் சிக்கலையே உருவாக்கும். ஆகவே, யோக முறைகளின் எல்லைகளையும் அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவரிடம் அல்லது ஒரு ஆராய்ச்சி சார்ந்த யோக கல்வி நிலையத்தில் இதற்கான தீர்வுகளைத் தேடலாம்.

மகராசனம்



நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Makara10

இந்தப் பகுதியில் நாம் ‘மகராசனம்’ எனும் மரபார்ந்த பயிற்சியைப் பற்றி தெரிந்துகொள்வோம். குப்புற படுத்த நிலையில், இரு உள்ளங்கைகளாலும் கன்னம் மற்றும் தாடைப் பகுதியை ஏந்தியவாறு, கண்களை மூடி படுத்துக்கொள்ளவும். மூக்கின் நுனியை கவனித்தபடி பத்து அல்லது அதிகபட்சம் இருபது மூச்சுகள் வரை எண்ணி முடித்து திரும்பிப் படுத்து ஓய்வெடுக்கவும்.

நீண்ட நாள் #முதுகுவலி மற்றும் தண்டுவட பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா பிரச்சனைக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாக அமையும்.



#மகராசனம் #ஆசனம்
நன்றி குங்குமம் டாக்டர்
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2023 5:59 pm

உங்கள் ராசிக்கேற்ற ஆசனமோ இது!

மகர ராசிதானே உங்களது.

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2023 6:02 pm

T.N.Balasubramanian wrote:உங்கள் ராசிக்கேற்ற ஆசனமோ இது!

மகர ராசிதானே உங்களது.

@சிவா


இதை இப்படியும் யோசிக்கலாமோ? நித்ராதேவி - தூக்கமும் கண்களை தழுவட்டுமே! 3838410834

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக