புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
15 Posts - 3%
prajai
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
9 Posts - 2%
jairam
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரின் மனோபலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2023 6:14 pm

மன்னரின் மனோபலம் -2-19-12

மன்னரின் மனோபலம் E_62775

மதுரையை, மன்னர் வீரசேன பாண்டியர் என்பவர், அரசாண்ட காலம். குடிமக்களை குறையில்லாமல் ஆண்ட மன்னரை, குழந்தையில்லாக் குறை ஆட்டிப் படைத்தது.

மதுரைக்கு மேற்கே பசுமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரிடம் போய், தன் மனக்குறையை கூறினார்.

மன்னரின் மனக்குறை கேட்ட முனிவர், ஒரு சில வினாடிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதன்பின், 'மன்னா, முனிவர் ஒருவருக்கு, நீ செய்த தீங்கினால், அவர் உனக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவே இது. இருந்தாலும், ஒரு வழி சொல்கிறேன். தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்துக் கொள். நாளடைவில் உன் துயர் தீர வழி பிறக்கும்...' என்றார்.

அரண்மனை திரும்பிய மன்னர், முனிவர் சொன்னபடியே தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்து, சற்று ஆறுதல் அடைந்தார்.

அதேசமயம், மதுரையிலிருந்த வியாபாரி ஒருவர், கடற்கரைக்கு போய் உலர்ந்த மீன்களை வாங்கி, கானப்பேர் எனும் திருத்தலத்தை அடைந்தார். அங்கே, ஈசனை வணங்கி வேண்ட, அவரும் அருள் புரிந்தார்.

வியாபாரியின் கண் எதிரிலேயே புனித தீர்த்தத்தை எடுத்து, உலர்ந்த மீன்கள் மீது தெளிக்க, அவை ருத்திர வடிவங்களை பெற்றன. அதுமட்டுமல்ல, அங்கிருந்த கற்களைப் பொன்னாக்கி, அவற்றை வியாபாரியிடம் அளித்தார், பகவான்.

வியாபாரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஊர் திரும்பியதும், அரண்மனைக்கு போய் அரசரிடம் தனக்கு நேர்ந்த அதிசயத்தை சொன்னார்.

அதைக் கேட்ட மன்னர், 'உலர்ந்த மீன்களை ருத்திரர்களாகவும், கற்களை தங்கமாகவும் செய்த அத்தெய்வத்திற்கு, நம் தங்கப் பிள்ளையை உயிருள்ள பிள்ளையாக மாற்றுவது பெரிய காரியமா... தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது...' என்று நினைத்து, பட்டத்து அரசியுடன், தங்கப் பிள்ளையை சுமந்து, வியாபாரியுடன் புறப்பட்டார்.

கானப்பேர் தலத்தை அடைந்ததும், தங்கப் பிள்ளையை சுமந்தபடி, அங்குள்ள ருத்திர தீர்த்தத்தில் முழுகினார். முதல் முழுக்கு முடிந்து, இரண்டாவது முழுக்கு முடியும் நேரத்தில், 'கையை விடு, கையை விடு...' என்று கத்தியது, தங்கக் குழந்தை.

ஆம், மன்னர் கையிலிருந்த தங்கப் பிள்ளை, நான்கு வயது குழந்தையாக உயிருடன் வந்தது.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், 'தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது... மலையை குளமாக்கும், கடலை தரையாக்கும்...' என்று சொல்லி, மனம் உருகி வழிபாட்டை முடித்து திரும்பினார்.

தெய்வத்தால் முடியாதது ஏதும் இல்லை. துயர் தீர வேண்டுவோம், துயர் தீரும்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும், நம் எண்ணங்கள் மூலமாகத்தான் செயல்படுகின்றன.


பி. என். பரசுராமன்


T.N.Balasubramanian and THIAGARAJAN RV இந்த பதிவை விரும்பியுள்ளனர்

THIAGARAJAN RV
THIAGARAJAN RV
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/02/2023

PostTHIAGARAJAN RV Mon Feb 27, 2023 10:00 am

நன்றி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக