புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
81 Posts - 65%
heezulia
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
26 Posts - 21%
வேல்முருகன் காசி
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
223 Posts - 37%
mohamed nizamudeen
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உறவை வளர்க்கும் கிரகம் I_vote_lcapஉறவை வளர்க்கும் கிரகம் I_voting_barஉறவை வளர்க்கும் கிரகம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவை வளர்க்கும் கிரகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2023 6:07 pm

உறவை வளர்க்கும் கிரகம் -2-19-11
அங்காரகன் என்பது, செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும். அம்+காரகன் என, இச்சொல்லைப் பிரிப்பர். அம் என்றால் அழகான, நேர்த்தியான, சிறப்பான என்று பொருள் உண்டு. அங்காரகன் என்ற சொல்லுக்கு, நேர்மையான செயல்களை செய்பவன் என பொருள்.

குடும்ப உறவை வளர்க்க, கடுமையாக சோதித்து நேர்வழிப்படுத்துபவராக இவர் விளங்குகிறார். ஒரு கதையின் மூலம் இதை விளக்கலாம்.

ரத்தினபுரி என்ற பகுதியை ஆட்சி செய்தவன், செண்பகச் சோழன். இவனது மகள் நிலவுக்கரசி. அழகான இவளை, பல நாட்டு இளவரசர்களும், திருமணம் செய்ய விரும்பினர்.

ஆனால், ஜாதகம் பார்த்தால், இவளைத் திருமணம் செய்பவனின் உயிருக்கு ஆபத்து என்பதால், திருமணம் செய்யவே, அவர்கள் அஞ்சினர். மனம் வருந்திய நிலவுக்கரசி, அரண்மனையை விட்டு காட்டுக்குப் போனாள்.

'மிருகங்களே... நான் இந்த பூமியில் வாழ விரும்பவில்லை. என் உடல் வீணாகக் கூடாதே என்பதற்காக, உங்களுக்கு இரையாக வந்தேன். என்னை யார் வேண்டுமானாலும், அடித்துக் கொன்று பசி தீர்த்துக் கொள்ளுங்கள்...' என்று புலம்பினாள்.

அத்துடன், தன் திருமணத்தடைக்கு காரணமான செவ்வாய் எனும் அங்காரகனை நினைத்து, 'என் மீது உனக்கு என்ன கோபமோ... என்னை தோஷத்துடன் பிறக்க வைத்து சோதிக்கிறாய்?' என, அரற்றினாள்.

அந்நேரம், ஒரு சிங்கம் அவள் மீது பாயவும், அதன் மீது ஒரு அம்பு வந்து விழவும் சரியாக இருந்தது. சிங்கம் இறந்தது. அதன் உடலை எடுக்க, அழகான ஒரு வீரன் வந்தான்.

சிங்கத்துக்கு கூட இரையாக முடியாத, தன் நிலைக்காக, அழுது கொண்டிருந்தாள், நிலவுக்கரசி. அவளிடம், 'சிங்கத்திடமிருந்து உன்னைக் காப்பாற்றி விட்டேனே... பிறகு ஏன் அழுகிறாய்?' என்றான், அந்த வீரன்.

'வீரரே... நான் நாடாளும் மன்னர் மகளாக இருந்தாலும், என் திருமணம், செவ்வாய் தோஷத்தால் தடைபட்டு விட்டது. மனம் வெறுத்து சாகவே காட்டுக்கு வந்தேன். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். சாகக் கூட எனக்கு யோகமில்லை...' என்றாள்.

அப்போது அந்த வீரன், அங்காரகனாக உருமாறி நின்றான்.

'பெண்ணே, நான் தான் அங்காரகன். முற்பிறப்பில், நீ பறவைகளையும், மிருகங்களையும் அவற்றின் இணைகளிடமிருந்தும், குஞ்சு, குட்டிகளிடமிருந்தும் பிரித்தாய். அதை இப்பிறப்பிலும் நீ விடவில்லை.

'அரண்மனையில் கிளிகளையும், இதர பறவைகளையும் கூட்டில் அடைத்திருக்கிறாய். என்ன தான், நீ பாலும், பழமும் நல்ல உணவுகளுமாக கொடுத்தாலும், அது அவற்றுக்கு திருப்தி தராது.

'உலகத்தில் மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களும், அவரவர் துணையுடன் இணைந்து வாழ வேண்டும். அவற்றை பிரிப்பவர்களுக்கு, நான் தோஷத்தை தருவேன். நீ, உடனே அரண்மனை சென்று, அவற்றை விடுவித்தாலே போதும். உன் தோஷம் நீங்கும்...' என்றார்.

நிலவுக்கரசியும் அவ்வாறே செய்து, தோஷம் நீங்கப் பெற்று, பேரழகனான மாவீரனை திருமணம் செய்தாள்.

உறவுகளைப் பிரிப்பது பெரும் பாவம். அவர்களை வழிவழியாக செவ்வாய் தோஷம் தொடரும். இனியேனும், உறவை வளர்க்கும், அங்காரகனின் அறிவுரையைப் பின்பற்றுவோம்.
தி. செல்லப்பா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 19, 2023 9:28 pm

ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் சிறந்த சாதனைகள் புரிவார்களாம்.

அங்காரகன் சக்தி மிக்கவன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக