புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (31), பிரபு (28). சகோதரர்களான இவர்கள் இருவரும் ராணுவ வீரர்கள் ஆவர். இதில் பிரபாகரன் தற்போது ஊரில் தான் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி பிரபாகரன் அங்குள்ள பொது குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி, குடிநீர் தொட்டி அருகே துணி துவைக்கக் கூடாது என பிரபாகரனை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் மாலையில் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள், உறவினர்களுடன் சென்று பிரபாகரனிடம் தகராறு செய்துள்ளார். இதில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இதில் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், சின்னசாமி உள்ளிட்ட 9 பேர் மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட 10 பேர் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் சின்னசாமி தரப்பில் அவரது மகன்கள் குரு சூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டி (30) மற்றும் மணிகண்டன், மாதையன், வேடியப்பன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். இதில், குரு சூர்யமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீஸார் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, புலிபாண்டி, காளியப்பன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ராணுவ வீரரை கொன்ற திமுக கவுன்சிலருக்கு கடும் தண்டனை: அண்ணாமலை வலியுறுத்தல்
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாலை, இந்த செயலை கண்டித்து சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில், ராணுவ வீரர் பிரபுவுக்கும், திமுக கவுன்சிலர் சின்னசாமி என்பவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்றியதில் பிரபு அடித்துக்கொள்ளப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:
1965-67ல் உருவான திமுக கட்சி, தனி மாநிலம் பற்றி பேசியது. அவர்களுக்கு ராணுவத்தின் மீது மரியாதை கிடையாது. சீருடை அணிந்த யாருக்கும் மரியாதை கிடைக்காது என்பது அவர்களின் கலாச்சாரத்தில் உள்ளது. திமுக வெட்கக்கேடானது மற்றும் தீயது. ராணுவ வீரரை
திமுக கவுன்சிலர் தாக்கியும் 6,7 நாட்களாக போலீசார் அமைதியாக இருந்துள்ளனர். ஊடகங்களில் இந்த விவகாரம் வெளிவந்த பிறகே கைது செய்துள்ளனர். இது தேசிய பிரச்னையாக மாறியுள்ளதால், திமுக இதில் பின்வாங்கி வேறு பிரச்னைகள் குறித்து பேச முயற்சிக்கிறது.
உண்ணாவிரதம்
குற்றவாளிகள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு பா.ஜ.,வின் முன்னாள் ராணுவ பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் சில நாட்களில் சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவத்தினருடன் சேர்ந்து ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கொடூரமான செய்கை.மனிதாபிமானமே இருக்காதோ இவர்களுக்கு.
சாதிக் பாஷாவின் மரணமும் அப்பிடித்தான் என்று சொன்னவர்களும் உண்டு.
சாதிக் பாஷாவின் மரணமும் அப்பிடித்தான் என்று சொன்னவர்களும் உண்டு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:கொடூரமான செய்கை.மனிதாபிமானமே இருக்காதோ இவர்களுக்கு.
சாதிக் பாஷாவின் மரணமும் அப்பிடித்தான் என்று சொன்னவர்களும் உண்டு.
இவர்கள் எதை செய்தாலும் ஆதரிக்க ஒரு முடடாள் கூட்டம் இருக்கும் வரை இவர்களின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கும்.
தேசம் - முக்கியமில்லை...
இயற்கை & கனிம வளங்கள் - இவர்கள் அழிக்க மட்டுமே உருவானது.
பெண்கள் - மதிக்க மாட்டார்கள்.
ஆக மொத்தம் நீ திமுககாரனா என்று கேட்டு ஆம் எனப் பதில் வந்தால் அவனை விட்டு விலகிச் செல்லுவதே நல்லது.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
அன்றே பக்தவத்சலம் சொன்னார் - ‘விஷக்கிருமி பரவுகிறது!’
கொடுமை செய்தவன் பெரிய ஆளாக இருந்தால் , மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் , ‘கம்’மென்றிருக்கிறார்கள்! ’ஒரு காக்கையைச் சுட்டுவிட்டான் ’ என்று , நரிக்குறவர்களைக் கோவணத்தோடு காவல் நிலையத்தில் உட்காரவைக்கிறார்கள்!
கொடுமை செய்தவன் பெரிய ஆளாக இருந்தால் , மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் , ‘கம்’மென்றிருக்கிறார்கள்! ’ஒரு காக்கையைச் சுட்டுவிட்டான் ’ என்று , நரிக்குறவர்களைக் கோவணத்தோடு காவல் நிலையத்தில் உட்காரவைக்கிறார்கள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அந்த கட்சியின் தொலைகாட்சி இந்த செய்தியை கூறவே இல்லையாமே ?
( தொலைக்காட்சி செய்திகளை நான் பார்பது இல்லை.
அந்தந்த கட்சியின் தொலைக்காட்சிகள் அந்தந்த கட்சிகளின் சார்பாகவே
செய்திகளை வெளியிடுகின்றன.)
( தொலைக்காட்சி செய்திகளை நான் பார்பது இல்லை.
அந்தந்த கட்சியின் தொலைக்காட்சிகள் அந்தந்த கட்சிகளின் சார்பாகவே
செய்திகளை வெளியிடுகின்றன.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|