புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
Page 1 of 1 •
ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
#1375634ஹைக்கூ விருந்து!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17.
தொலைபேசி 044- 24342810- 24310769
மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கங்கள் 80 விலை ரூபாய் 80.
கவிஞர் இரா.இரவியின் இருபத்தியெட்டாவது நூலான ‘ஹைக்கூ விருந்து’ என்ற நூல் ‘கவிதையும் காட்சியும்’ என்ற இரண்டு அழகையும் நமக்கு அள்ளிக்கொடுத்து இருக்கிறது. ஹைக்கூ தளத்தில் இயங்கும் கவிஞர்கள் மிகவும் குறைவு. இந்தத் தளத்தில் இரா.இரவி அவர்கள் இடைவிடாது இயங்குபவர் என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளவர் என்பது மிகவும் போற்றுதற்குரியது.
குறைவான சொற்களில் நிறைவான கவிதைகளை எல்லோராலும் எளிதாக எழுதிவிட முடியாது. அதில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் கவிஞர் இரா. இரவி அவர்கள் வழக்கம் போலவே மிக அழகான, ஆழமான, எளிமையான, உண்மையான, மனதை விட்டு நீங்காத, மிகச்சிறந்த கவிதைகளை இந்நூலில் அளித்திருக்கிறார். இந்நூலுக்கு கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் அணிந்துரை மிக அருமை.
முதல் பக்கத்தில், முதல் கவிதையே மிக மிக அருமை.
உயராத கூலி, உயரும் விலைவாசி வேதனையில் ஏழைகள்!
என்ற கவிதையில் சமூகத்தின் இன்றைய நிலை நமக்குப் புரிகிறது.
சுவரில் எழுதாதே! சுவர் முழுவதும் எழுதியிருந்தது!
என்ற கவிதையை வாசிப்பவர்களுக்கு எள்ளல் சுவையின் வாசனை கூடவே பயணிக்கும்.
காப்பியம் காவியம்
எல்லாம் ஒரே விலை
பழைய காகித வியாபாரி!
இன்றைய யதார்த்த வாழ்வின் உண்மை நிலையைப் பேசியிருக்கிறது.
தொட்டால் மட்டுமல்ல
கேட்டாலும் அபாயம்
மின் கட்டணம்!
என்ற கவிதை வரிகள் தேசிய கீதம் போல் அனைவருக்க்கும் பொதுவானதாக அமைந்துள்ளது.
புள்ளிகள் உண்டு
கோலம் இல்லை
நட்சத்திரங்கள்!
என்ற வரிகள் மிக அழகு. புள்ளிகளே இல்லாத ரங்கோலி கோலத்தைப் பார்த்து மகிழ்ந்தவர்களுக்கு கோலமே இல்லாத புள்ளிகளால் இருந்தாலும் அழகில் அதைவிட மகிழ்விக்கும் ஆற்றலால் முன்னுரிமை பெற்று விடுகின்றன.
எல்லாக் கவிதைகளுமே அருமையென்பதால் இதில் பிரித்து போற்றுவது மிகவும் சிரமம். எல்லாக் கவிதைகளையும் நானே எடுத்துச் சொல்லிவிட்டால் நூல் வாங்கிப் படிப்பவர்களுக்கு சற்று சுவாரசியம் குறையும் என்பதால் இதை நிறைவு செய்கிறேன்.
‘ஹைக்கூ விருந்து’ என்ற தலைப்பிற்கேற்றவாறு விருந்தாக்வே அமைந்துள்ளது அத்தனை கவிதைகளும். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
இன்னும் பல விருந்துகள் கொடுங்கள்
பயன் பெறுகிறோம் நாங்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17.
தொலைபேசி 044- 24342810- 24310769
மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கங்கள் 80 விலை ரூபாய் 80.
கவிஞர் இரா.இரவியின் இருபத்தியெட்டாவது நூலான ‘ஹைக்கூ விருந்து’ என்ற நூல் ‘கவிதையும் காட்சியும்’ என்ற இரண்டு அழகையும் நமக்கு அள்ளிக்கொடுத்து இருக்கிறது. ஹைக்கூ தளத்தில் இயங்கும் கவிஞர்கள் மிகவும் குறைவு. இந்தத் தளத்தில் இரா.இரவி அவர்கள் இடைவிடாது இயங்குபவர் என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளவர் என்பது மிகவும் போற்றுதற்குரியது.
குறைவான சொற்களில் நிறைவான கவிதைகளை எல்லோராலும் எளிதாக எழுதிவிட முடியாது. அதில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் கவிஞர் இரா. இரவி அவர்கள் வழக்கம் போலவே மிக அழகான, ஆழமான, எளிமையான, உண்மையான, மனதை விட்டு நீங்காத, மிகச்சிறந்த கவிதைகளை இந்நூலில் அளித்திருக்கிறார். இந்நூலுக்கு கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் அணிந்துரை மிக அருமை.
முதல் பக்கத்தில், முதல் கவிதையே மிக மிக அருமை.
உயராத கூலி, உயரும் விலைவாசி வேதனையில் ஏழைகள்!
என்ற கவிதையில் சமூகத்தின் இன்றைய நிலை நமக்குப் புரிகிறது.
சுவரில் எழுதாதே! சுவர் முழுவதும் எழுதியிருந்தது!
என்ற கவிதையை வாசிப்பவர்களுக்கு எள்ளல் சுவையின் வாசனை கூடவே பயணிக்கும்.
காப்பியம் காவியம்
எல்லாம் ஒரே விலை
பழைய காகித வியாபாரி!
இன்றைய யதார்த்த வாழ்வின் உண்மை நிலையைப் பேசியிருக்கிறது.
தொட்டால் மட்டுமல்ல
கேட்டாலும் அபாயம்
மின் கட்டணம்!
என்ற கவிதை வரிகள் தேசிய கீதம் போல் அனைவருக்க்கும் பொதுவானதாக அமைந்துள்ளது.
புள்ளிகள் உண்டு
கோலம் இல்லை
நட்சத்திரங்கள்!
என்ற வரிகள் மிக அழகு. புள்ளிகளே இல்லாத ரங்கோலி கோலத்தைப் பார்த்து மகிழ்ந்தவர்களுக்கு கோலமே இல்லாத புள்ளிகளால் இருந்தாலும் அழகில் அதைவிட மகிழ்விக்கும் ஆற்றலால் முன்னுரிமை பெற்று விடுகின்றன.
எல்லாக் கவிதைகளுமே அருமையென்பதால் இதில் பிரித்து போற்றுவது மிகவும் சிரமம். எல்லாக் கவிதைகளையும் நானே எடுத்துச் சொல்லிவிட்டால் நூல் வாங்கிப் படிப்பவர்களுக்கு சற்று சுவாரசியம் குறையும் என்பதால் இதை நிறைவு செய்கிறேன்.
‘ஹைக்கூ விருந்து’ என்ற தலைப்பிற்கேற்றவாறு விருந்தாக்வே அமைந்துள்ளது அத்தனை கவிதைகளும். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
இன்னும் பல விருந்துகள் கொடுங்கள்
பயன் பெறுகிறோம் நாங்கள்
Similar topics
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|