புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
366 Posts - 49%
heezulia
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
25 Posts - 3%
prajai
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_m10தேன் இருக்க கவலை எதற்கு? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன் இருக்க கவலை எதற்கு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 05, 2023 3:43 pm

தேன் இருக்க கவலை எதற்கு? E_62611

* தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை, தினமும் ஒன்று வீதம் சாப்பிட்டு வர, நுரையீரல், இதயம் பலப்படும்

தினமும் காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள, 'டாக்ஸின்'கள் - நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

குளிர் காலத்தில் உணவில் சர்க்கரையின் அளவை குறைத்து, தேனை சேர்த்துக் கொண்டால், வறட்டு இருமல், தொண்டைப் புண் போன்றவை ஏற்படாது


கடலை மாவுடன் தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, காய்ந்ததும் கழுவவும். இதுபோல், மூன்று நான்கு முறை செய்ய, வியக்கத்தக்க மாற்றம் அமையும்

நன்னாரி வேரை பொடியாக்கி தேனில் கலந்து, தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை குறையும்

நெல்லிக்காய், ஏலக்காய் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட, இருமல் நீங்கி விடும்

வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமாகும்

அத்திப்பழத்துடன் தேன், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், கருச்சிதைவை தடுக்கலாம்

பால் புகட்டும் தாய்மார்கள், தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும், நான்கு பூண்டு பற்களும் சேர்த்து பருகி வர, தாய்ப்பால் தாராளமாக சுரக்கும்

வெந்நீரில், நான்கு மிளகு, சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து, தேன் கலந்து குடித்து வர தொண்டைக்கட்டு குணமாகும்

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர, மார்பு வலி குணமாகும்

சீரகம், திப்பிலி, 20 கிராம் எடுத்து, நன்றாக அரைத்து தேனில் கலந்து உட்கொண்டால், விக்கல் உடனே நின்று விடும்

இஞ்சியை நறுக்கி தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனும், அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிட்டு வர, கை, கால் நடுக்கம் கட்டுப்படும்

பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.

- எஸ். சீதாலட்சுமி
வாரமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:52 pm

தேனின் பலாபலன்களை கண்டு மகிழ்ந்தேன் 
எல்லா வித  பொருள்களுக்கும் ஒரு முடிவு தேதி (expiry date ) உண்டு.
தேனுக்கு மட்டும் கிடையாது.

Code:
தேனுடன் நெய் கலந்து உண்ணுதல் விஷம் என பராபரியாக காதில் விழுந்த
செய்தியும் உண்டு.
இது உண்மைதானா ? தெரிந்தவர் கூறலாம்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2023 12:35 am

T.N.Balasubramanian wrote:
Code:
தேனுடன் நெய் கலந்து உண்ணுதல் விஷம் என பராபரியாக காதில் விழுந்த
செய்தியும் உண்டு.
இது உண்மைதானா ? தெரிந்தவர் கூறலாம்.

எதோடு எதைச் சேர்த்து சாப்பிடக் கூடாது?

* தயிருடன் கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். தூங்கச் செல்வதற்கு முன்னரும் கீரை, தயிரை உணவோடு சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதேபோல கீரையை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. சமைத்த மூன்று மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால், அதிலுள்ள சத்துகள் வீணாகி விடும்; செரிமானமும் கடினமாகும்.

* வெண்கலப் பாத்திரத்தை நெய் வைக்கப் பயன்படுத்தக் கூடாது. நெய்யை உருக்காமல் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னர் சூடுபடுத்தி, எண்ணெய் மாதிரியாக்கித்தான் பயன்படுத்த வேண்டும் அல்லது சூடான உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது நெய்யும் எளிதில் செரிமானமாகும், உணவு எளிதாக செரிமானமாகவும் உதவும்.

* தேனையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது. தேனை சூடான உணவுடன் சேர்த்தோ, சூடு செய்தோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் கிடைக்காது.

* பழங்களைத் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உணவுக்குப் பின்னர் வாழைப்பழம்  சாப்பிடலாம். வெறும் வயிற்றிலோ, பசியாக இருக்கும்போதோ வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.

* மீன், கருவாடு சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மீனுடன் பால் சேர்த்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் வரும் வாய்ப்புகள் உண்டு. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.  

* கரும்பு தின்றவுடன்  தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல, ஸ்வீட் சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெந்நீர் குடிக்கலாம். ஏனென்றால், இனிப்பு குளிர்ச்சியான உணவு; இதனுடன் குளிர்ச்சியான தண்ணீர் சேரும்போது ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.  

* கோதுமையை நல்லெண்ணெயுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.

* பசலைக்கீரையுடன் எள் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.

* வெற்றிலை போடும்போது, எண்ணெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

* சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. மேலும், உடற்பயிற்சி செய்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடலுழைப்பு உள்ள வேலையை சாப்பிட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வரை செய்யக் கூடாது. இது சாப்பிட்ட உணவின் செரிமானத்தைப் பாதிக்கும்.

மேலும், உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளைகட்டிய பருப்பு வகைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ இறைச்சியுடன்  சேர்த்து சமைத்தாலும், சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும். அதேபோல, உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும் உணவு நஞ்சாகும்" என்கிறார் சித்த மருத்துவர் முத்துலட்சுமி.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 06, 2023 12:51 pm

தேன் இருக்க கவலை எதற்கு? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

நன்றி முனைவரே!

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக