புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
First topic message reminder :
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
பிபிசி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
பிபிசி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
துருக்கியில் நிலநடுக்கம்; 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்த ஆராய்ச்சியாளர்
துருக்கியில் நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சாப்பாடு, குடிநீர் இன்றி இடிபாடுகளில் சிக்கி இருக்கும் தங்களது உறவுகளை கண்ணீருடன் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நிலநடுக்கம் குறித்து டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து ட்விட் செய்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த 3 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், தெற்கு மற்றும் மத்திய துருக்கி, ஜோர்டன், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வரைபடத்துடன் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதைப் போலவே நேற்று 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் இந்த துல்லிய கணிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- GuestGuest
//துருக்கிக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகள் ஏற்றிச் செல்லும் நம் நாட்டு விமானம் கிளம்பிய நிலையில் பாகிஸ்தான் அதன் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
(ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்யும் பொழுதும் இதே பிரச்சனையைத்தான் கொடுத்தார்கள். துருக்கிக்கும் இதே நிலை.)
26 ஜனவரி 2001 ல் குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் 20000 பேர் இறந்தனர். உலக நாடுகள் அனைத்தும் உதவி செய்த பொழுது துருக்கி ம்ட்டும் உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.//
//சிரியாவுக்கு ஈரான் மற்றும் ஈராக் தவிர மற்ற நாடுகள் இதுவரை உதவி செய்ய முன்வரவில்லை//
தவறான செய்திகளாகப் படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு (SAR) குழுக்கள் 399 மீட்பர்கள் மற்றும் 26 மீட்பு நாய்களுடன் தொழில்நுட்ப மற்றும் மீட்பு கருவிகளுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் உதவியது. டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இஸ்ரேல், இத்தாலி/ஸ்பெயின், ஜப்பான், மெக்சிகோ, போலந்து, ரஷ்ய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் SAR குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. அறுவை சிகிச்சை. மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதால், பெரும்பாலான SAR குழுக்கள் வெளியேறியுள்ளன.(Gujarat Earthquake Rehabilitation Project (GERP)/UNDMT-UN)
இந்திய ஊடகங்களின் தவறான பிரச்சாரம் இதுவாகும்.
(தேசப்பற்று அவசியம்தான்.பாகிஸ்தான்,சீனா எதிரி நாடுகள் அல்ல. ஆட்சியில் உள்ளவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.கராச்சியில் 20 ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.அவர்கள் எவரும் இந்தியாவுக்கோ,தமிழ்நாட்டிற்கோ வரத் தயாராக இல்லை.தமிழ்நாட்டைப் பார்க்க விரும்புகிறார்கள்.(பிபிசி ஆவணப்படம்)
இந்திய உதவி விமானகளை ஆப்கானிஸ்தான் செல்லும் போதோ,தற்போது துருக்கி செல்வதற்கோ பாகிஸ்தான் தடை விதிக்கவில்லை.
இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் மேல் பறக்க விடக் கூடாது என்பது இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது.இதை ஜெய்சங்கர் நேற்காணல் ஒன்றில் ஏற்றுக் கொண்டுள்ளார்.(al jazeera)
பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததால் இந்திய விமானப்படையின் C-17 Globemaster மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது என்று CNN-News18 ,மற்றும் இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அங்காராவை அடைய இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்கு மேல் பறக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்தியா தங்களது இராணுவ விமானங்களை அனுப்புவதற்கு பாகிஸ்தான் விமான அதிகாரிகளிடம் அனுமதி கேட்கவில்லை என்று தெரியவருகிறது.
ஆகஸ்ட் 2021 இல் தலிபான் கையகப்படுத்தப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் போது கூட, இந்திய இராணுவ விமானங்கள் காபூலில் இருந்து துஷான்பே வரை பறந்து ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி இந்தியாவுக்குத் திரும்பி வந்தன.
(US-Factcheck)
இந்தியாவிற்கான துருக்கிய தூதர் ஃபிரட் சுனெல், இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை,அது போலிச் செய்தியாக இருக்கக் கூடும் என்று கூறினார்.
துருக்கி,சிரியாவுக்கு அமெரிக்க உட்பட ரஸ்யா,ஜேர்மன்,லெபனான்,அரபு நாடுகள்,சீனா,ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.இஸ்ரயெல் உதவி செய்ய தயாரென அறிவித்துள்ளது.(reuters.மகமது குருசு(நண்பன்) அங்காராவில் இருந்து)
(ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்யும் பொழுதும் இதே பிரச்சனையைத்தான் கொடுத்தார்கள். துருக்கிக்கும் இதே நிலை.)
26 ஜனவரி 2001 ல் குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் 20000 பேர் இறந்தனர். உலக நாடுகள் அனைத்தும் உதவி செய்த பொழுது துருக்கி ம்ட்டும் உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.//
//சிரியாவுக்கு ஈரான் மற்றும் ஈராக் தவிர மற்ற நாடுகள் இதுவரை உதவி செய்ய முன்வரவில்லை//
தவறான செய்திகளாகப் படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு (SAR) குழுக்கள் 399 மீட்பர்கள் மற்றும் 26 மீட்பு நாய்களுடன் தொழில்நுட்ப மற்றும் மீட்பு கருவிகளுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் உதவியது. டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இஸ்ரேல், இத்தாலி/ஸ்பெயின், ஜப்பான், மெக்சிகோ, போலந்து, ரஷ்ய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் SAR குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. அறுவை சிகிச்சை. மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதால், பெரும்பாலான SAR குழுக்கள் வெளியேறியுள்ளன.(Gujarat Earthquake Rehabilitation Project (GERP)/UNDMT-UN)
இந்திய ஊடகங்களின் தவறான பிரச்சாரம் இதுவாகும்.
(தேசப்பற்று அவசியம்தான்.பாகிஸ்தான்,சீனா எதிரி நாடுகள் அல்ல. ஆட்சியில் உள்ளவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.கராச்சியில் 20 ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.அவர்கள் எவரும் இந்தியாவுக்கோ,தமிழ்நாட்டிற்கோ வரத் தயாராக இல்லை.தமிழ்நாட்டைப் பார்க்க விரும்புகிறார்கள்.(பிபிசி ஆவணப்படம்)
இந்திய உதவி விமானகளை ஆப்கானிஸ்தான் செல்லும் போதோ,தற்போது துருக்கி செல்வதற்கோ பாகிஸ்தான் தடை விதிக்கவில்லை.
இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் மேல் பறக்க விடக் கூடாது என்பது இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது.இதை ஜெய்சங்கர் நேற்காணல் ஒன்றில் ஏற்றுக் கொண்டுள்ளார்.(al jazeera)
பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததால் இந்திய விமானப்படையின் C-17 Globemaster மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது என்று CNN-News18 ,மற்றும் இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அங்காராவை அடைய இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்கு மேல் பறக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்தியா தங்களது இராணுவ விமானங்களை அனுப்புவதற்கு பாகிஸ்தான் விமான அதிகாரிகளிடம் அனுமதி கேட்கவில்லை என்று தெரியவருகிறது.
ஆகஸ்ட் 2021 இல் தலிபான் கையகப்படுத்தப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் போது கூட, இந்திய இராணுவ விமானங்கள் காபூலில் இருந்து துஷான்பே வரை பறந்து ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி இந்தியாவுக்குத் திரும்பி வந்தன.
(US-Factcheck)
இந்தியாவிற்கான துருக்கிய தூதர் ஃபிரட் சுனெல், இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை,அது போலிச் செய்தியாக இருக்கக் கூடும் என்று கூறினார்.
துருக்கி,சிரியாவுக்கு அமெரிக்க உட்பட ரஸ்யா,ஜேர்மன்,லெபனான்,அரபு நாடுகள்,சீனா,ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.இஸ்ரயெல் உதவி செய்ய தயாரென அறிவித்துள்ளது.(reuters.மகமது குருசு(நண்பன்) அங்காராவில் இருந்து)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
எக்கசக்கமான உயிர் சேதங்கள். அதிர்ச்சி மிக்க செய்தி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
https://www.news18.com/news/india/pak-denies-airspace-to-indian-plane-carrying-ndrf-team-medical-aid-to-earthquake-hit-turkey-7017649.html
https://www.oneindia.com/international/pakistan-denies-airspace-to-indian-plane-carrying-emergency-aid-to-quake-hit-turkey-gen-3520629.html
பாகிஸ்தான் அதன் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்காதது உண்மைதான். அதை பொய்யென நிரூபிக்க முயல வேண்டாம்.
https://www.oneindia.com/international/pakistan-denies-airspace-to-indian-plane-carrying-emergency-aid-to-quake-hit-turkey-gen-3520629.html
பாகிஸ்தான் அதன் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்காதது உண்மைதான். அதை பொய்யென நிரூபிக்க முயல வேண்டாம்.
- GuestGuest
இந்திய ஊடகங்களை நம்பும் நீங்கள்,ஆதரங்களுடன் உண்மையைச் சொன்னால் கோபப்படுவது ஏன்? நடுநிலை தவறுவது ஏன்?புரியவில்லை.
உண்மை சொல்ல வரமாட்டேன்.ஈகரையில் உண்மை சொல்லவும் மாட்டேன்.
இருப்பினும் நன்றி.
உண்மை சொல்ல வரமாட்டேன்.ஈகரையில் உண்மை சொல்லவும் மாட்டேன்.
இருப்பினும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: undefinedGuest wrote:இந்திய ஊடகங்களை நம்பும் நீங்கள்,ஆதரங்களுடன் உண்மையைச் சொன்னால் கோபப்படுவது ஏன்? நடுநிலை தவறுவது ஏன்?புரியவில்லை.
உண்மை சொல்ல வரமாட்டேன்.ஈகரையில் உண்மை சொல்லவும் மாட்டேன்.
இருப்பினும் நன்றி.
நான் கோபப்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. எனது பதில் கோபப்படுவதாகவா உள்ளது. அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ள செய்தியை பொய் எனக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
எனக்கு எந்தத் தகவலும் நேரடியாகக் கிடைக்கவில்லை. ஊடக செய்தியைத் தான் மேற்கோள் காட்டினேன்.
எதிர்வாதம் கூடாது எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
உலக நாடுகள் ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்' - நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவ இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன்
உலக நாடுகள் ஓடி வரட்டும்
கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்"
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்.. துருக்கி நாட்டு தூதர் பேட்டி!
பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவை நாங்கள் மறக்க மாட்டோம் என துருக்கி தூதர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த தகவல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவி கரம் நீட்டியது. இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் புறப்பட்டு சென்றன என்பதும் அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம் என்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் துருக்கி நாட்டு தூதர் பிராட்ஸ் மால் தெரிவித்துள்ளார்
மேலும் 6000 கட்டிடங்கள் விழுந்துள்ளதாகவும் மூன்று விமான நிலையங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் உள்ள விமான நிலைய ஓடுபாதையில் பிளவு
துருக்கியில் உள்ள பிரபல விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது.
துருக்கி நாட்டின் தென் மத்திய பகுதியில் கடந்த 6 ஆம் தேதி சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறப்பட்டது.
துருக்கி, சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துபாய் நாட்டின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில், உள்ள ஒரு ஓடுபாதையில் அதிகளவு பிளவு ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தாமதமாவதால் 30,000 உயிர் பலியாகலாம்?
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமானோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருக்கும் நிலையில் மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாகவும் இதனால் 8 மடங்கு உயர் பலியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்ட கூடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
கடுமையான பனி உள்பட ஒருசில காரணங்களால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
» புனேயில் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பேருந்தை தூக்கி 2 பேரை உயிரோடு மீட்டனர்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
» வீரசிவாஜி சிலைக்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
» புனேயில் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பேருந்தை தூக்கி 2 பேரை உயிரோடு மீட்டனர்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
» வீரசிவாஜி சிலைக்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|