புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
by ayyasamy ram Today at 12:59 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
#1372092உறவுக்கு உதவிய ரோஜாச் செடி!
சிறுகதைகள்
நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*******
மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்று கவிபாரதி விருதும் கேடயமும் பரிசு பெற்ற கவிதாயினி மேலூர் மு. வாசுகி அவர்கள் சிறந்த கவிஞர். முதல் நான்கு நூல்கள் கவிதை, கட்டுரை. இது ஐந்தாவது நூல் சிறுகதை தொகுப்பாக வந்துள்ளது. இந்நூலின் மூலம் எழுத்தாளராக தனி முத்திரை பதித்து உள்ளார், பாராட்டுகள். இவரது ‘வெற்றியின் ஏணி’ என்ற நூலிற்கு நான் எழுதிய மதிப்புரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. மிக்க நன்றி.
இனிய நண்பர் மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன் பதிப்புரை வழங்கி உள்ளார். நூலின் தலைப்பிலான சிறுகதை முதல் கதையாக உள்ளது. நான் கவிதைகள் படிக்கும் அளவிற்கு சிறுகதை படிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த நூலை ஆர்வமாகப் படித்தேன். நல்ல நடை, தெளிவான நடை, நிகழ்வுகளை நம் கண்முன் காட்சிப்படுத்துவது போன்று, நாம் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எழுத்து நடை சிறப்பு.
முதல் சிறுகதை நூல் என்ற சொல்ல முடியாத அளவிற்கு தேர்ந்த முன்னணி எழுத்தாளர் போன்றே சிறப்பாக பாத்திரங்களை வடித்து பெயர் சூட்டி கதைகளை நகர்த்தி செல்கிறார். ஒவ்வொரு கதையிலும் உளவியல் ரீதியான பல தகவல்களை உணரும்படியாக கதைகளை வடித்துள்ளார். எப்படி இவரால் இந்த அளவிற்கு கற்பனை செய்ய முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு எழுதி உள்ளார். இல்லத்தரசியாக இருந்து கொண்டே வெளிஉலகம் பற்றி இவ்வளவு அறிந்து வைத்துள்ளாரே என அதிசயிக்கும் வகையில் கதைகள் வடித்துள்ளார்.
‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ என்ற முதல் கதையில் வீடு மாறியவுடன் பழைய வீடு நினைவு வரும். புதிய வீட்டை ஏற்றுக் கொள்ள மனம் பக்குவப்படாது போன்ற நிகழ்வுகளை எடுத்து இயம்பி, புதுவீட்டின் வருகையில் தூக்கமின்றி வாடும் அம்மாவிற்கு தூங்க வழி செய்யும் விதமாக, ரோஜாச்செடி வரவழைத்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி நட்பாகி அம்மாவுடன் உரையாடி மகிழ வைத்து நிம்மதியாக தூங்குவதற்கு வழி செய்கிறான். புதிய வீட்டிற்கு சென்றால் தனித்து இருக்காமல் அண்டை வீட்டாருடன் நட்பாக பழகினால் மனம் மகிழும் என்ற செய்தியை கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.
இரண்டாவது கதை ‘காகித மேஜை வீடு’. திருமணமாகாத வாலிபர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்கி இருக்கும் வீடு. வேலைக்குச் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் நேரம் சமையல் செய்ய வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும். தண்ணீர் பிடிக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கை. சமையலுக்கு ஒருவரை நியமித்து சமையல் வேலையிலிருந்து விடுபடு-கின்றனர். சமையல் எவ்வளவு கடினமான வேலை என்பதை ஆண்கள் உணரும்வண்ணம் வடித்த கவிதை நன்று. கார்த்திக், கிருஷ்ணன், தருமன், மேகவர்தன், ஜையிர்கான் என்ற ஐந்து வாலிபர்களின் முதல் எழுத்தை சேர்த்து ‘காகித மேஜை’ என்று வீட்டிற்கு பெயர் சூட்டி உள்ளனர் என்று கதையை முடித்து இருப்பது முத்தாய்ப்பு.
மூன்றாவது கதை ‘சொந்தம்’. உறவுகள் பணம் இருந்தால் தான் மதிக்கும். கணவனை இழந்தவள் மகளோடு வாழ்ந்து வருபவள், கணவன் வழி உறவு திருமணத்திற்கு சில வருடங்கள் கழித்து சென்ற போதும் வரவேற்கவில்லை, உபசரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை, மிகவும் மனம் நொந்து விடுகின்றாள். ஆனால் தான் குடியிருக்கும் வீடு அருகே உள்ள உறவற்ற பாட்டி காட்டும் அன்பு கண்டு நெகிழ்ந்து போகிறாள். உறவை விட நட்பே சிறப்பு என்ற முடிவுக்கு வருகிறாள்.
‘மௌனத்தின் எதிரொலி’ என்ற கதை கணவனிடம், மனைவி என் தங்கை வருகிறாள், பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்ல, எனக்கு நேரமாச்சு என்று கடிந்து கொண்டு வெளியில் சென்ற கணவன், தங்கை ஊரிலிருந்து வந்தவள், விரைவாகவே விடை பெற்று சென்றாள். இருவருமே சந்திக்காதது போல இருந்துவிட்டு பிறகு பூங்காவில் சந்தித்துக் கொண்டு உள்ளனர். பக்கத்து வீட்டுப் பெண், குழந்தைகளுடன் பூங்கா சென்று அலைபேசியில் எடுத்த படங்களைக் காட்ட, அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படமும் தெரிய, அதிர்ந்து போகிறாள். சண்டை போடாமல், பேசாமல் மௌனம் காக்கிறாள். இதைப் புரிந்து கொண்ட கணவன், மனைவியின் தங்கை அழைக்கும் அலைபேசியை எடுத்து ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுகிறான். கத்தி, சண்டை போடுவதை விட மௌனமே சிறந்தது என்பதை வலியுறுத்தி உள்ளார்.
‘காவலாளி’ என்ற கதை காவலாளியாக வீடு கட்டும் வரை பணிபுரிபவன், உண்மையாக காவலாளியாக இருக்கிறான். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் பழகினாலும் யாரும் செங்கல், சிமெண்ட், மண் என ஓசி கேட்டு வந்தால் தருவதில்லை. இந்த நேர்மையை கோபமாக எடுத்துக் கொண்ட நபரே அவர் கட்டும் வீட்டிற்கு காவலாளியாக நேர்மையானவரையே அழைப்பது சிறப்பு. நேர்மை, நியாயம் வாழ்வியல் நெறி கதைகளில் உள்ளன.
ரங்கன், ஸ்டோரில் பருப்பு வாங்கச் செல்கிறான். அங்கே குலுக்கல் பரிசுத் திட்டமும் உள்ளது. இவனுடைய கூப்பனை மற்றவரிடம் கொடுத்து விட்டு இவன் பின்னுக்குச் செல்கிறான். காரணம் வரிசையில் நின்றபோது இவன் அருகில் பிச்சைக்காரியும் அவளது குழந்தைகளும் இவன் கால் அருகே வந்து பிடித்து நின்றன. இதற்கு பயந்து இரக்கப்பட்டு பார்க்க, மனமின்றி, கூப்பனை மாற்றிக் கொண்டு பின்னுக்குச் செல்கிறான். பரிசு இவன் மாற்றிய பழைய கூப்பனுக்கே வருகிறது. இவனுக்கு வரவேண்டியது மற்றவருக்கு போய் விட்டது. இரக்கம் வந்த குழந்தைகள் மீது வெறுப்பு வருகின்றது. பரிசு மனத்தையே மாற்றி விடுகிறது என்பதை உணர்த்துகின்றார்.
இப்படி ஒவ்வொரு கதையையும் விளக்கி எழுத முடியும். ஆனால் நானே கதை முழுவதையும் எழுதி விட்டால் நூல் வாங்கிப் படிக்க மாட்டீர்கள். ‘மற்றவை வெள்ளித்திரையில் காண்க’ என்பதைப் போல ‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ நூல் வாங்கி படித்து கதைகளை அறிந்து கொள்ளுங்கள். கதைகளில் அறநெறி, மனிதாபிமானம், இரக்கம், நேர்மை, வாழ்வியல் விழுமியங்களை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் உணர்த்தி உள்ளார்.
ஒரே மூச்கில் நூல் முழுவதும் உள்ள சிறுகதைகளை படித்து விடும்படியாக விறுவிறுப்பாகவும், சுவையாகவும் போதனையாகவும் அறிவுறுத்தலாகவும் கதைகள் வடித்துள்ளார் நூலாசிரியர் கவிபாரதி மேலூர் மு. வாசுகி அவர்கள். தான் வாழும் மேலூர் என்ற ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நூலிற்கு பரிசும் விருதும் கிடைக்க வாழ்த்துகள்.
சிறுகதைகள்
நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*******
மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்று கவிபாரதி விருதும் கேடயமும் பரிசு பெற்ற கவிதாயினி மேலூர் மு. வாசுகி அவர்கள் சிறந்த கவிஞர். முதல் நான்கு நூல்கள் கவிதை, கட்டுரை. இது ஐந்தாவது நூல் சிறுகதை தொகுப்பாக வந்துள்ளது. இந்நூலின் மூலம் எழுத்தாளராக தனி முத்திரை பதித்து உள்ளார், பாராட்டுகள். இவரது ‘வெற்றியின் ஏணி’ என்ற நூலிற்கு நான் எழுதிய மதிப்புரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. மிக்க நன்றி.
இனிய நண்பர் மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன் பதிப்புரை வழங்கி உள்ளார். நூலின் தலைப்பிலான சிறுகதை முதல் கதையாக உள்ளது. நான் கவிதைகள் படிக்கும் அளவிற்கு சிறுகதை படிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த நூலை ஆர்வமாகப் படித்தேன். நல்ல நடை, தெளிவான நடை, நிகழ்வுகளை நம் கண்முன் காட்சிப்படுத்துவது போன்று, நாம் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எழுத்து நடை சிறப்பு.
முதல் சிறுகதை நூல் என்ற சொல்ல முடியாத அளவிற்கு தேர்ந்த முன்னணி எழுத்தாளர் போன்றே சிறப்பாக பாத்திரங்களை வடித்து பெயர் சூட்டி கதைகளை நகர்த்தி செல்கிறார். ஒவ்வொரு கதையிலும் உளவியல் ரீதியான பல தகவல்களை உணரும்படியாக கதைகளை வடித்துள்ளார். எப்படி இவரால் இந்த அளவிற்கு கற்பனை செய்ய முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு எழுதி உள்ளார். இல்லத்தரசியாக இருந்து கொண்டே வெளிஉலகம் பற்றி இவ்வளவு அறிந்து வைத்துள்ளாரே என அதிசயிக்கும் வகையில் கதைகள் வடித்துள்ளார்.
‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ என்ற முதல் கதையில் வீடு மாறியவுடன் பழைய வீடு நினைவு வரும். புதிய வீட்டை ஏற்றுக் கொள்ள மனம் பக்குவப்படாது போன்ற நிகழ்வுகளை எடுத்து இயம்பி, புதுவீட்டின் வருகையில் தூக்கமின்றி வாடும் அம்மாவிற்கு தூங்க வழி செய்யும் விதமாக, ரோஜாச்செடி வரவழைத்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி நட்பாகி அம்மாவுடன் உரையாடி மகிழ வைத்து நிம்மதியாக தூங்குவதற்கு வழி செய்கிறான். புதிய வீட்டிற்கு சென்றால் தனித்து இருக்காமல் அண்டை வீட்டாருடன் நட்பாக பழகினால் மனம் மகிழும் என்ற செய்தியை கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.
இரண்டாவது கதை ‘காகித மேஜை வீடு’. திருமணமாகாத வாலிபர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்கி இருக்கும் வீடு. வேலைக்குச் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் நேரம் சமையல் செய்ய வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும். தண்ணீர் பிடிக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கை. சமையலுக்கு ஒருவரை நியமித்து சமையல் வேலையிலிருந்து விடுபடு-கின்றனர். சமையல் எவ்வளவு கடினமான வேலை என்பதை ஆண்கள் உணரும்வண்ணம் வடித்த கவிதை நன்று. கார்த்திக், கிருஷ்ணன், தருமன், மேகவர்தன், ஜையிர்கான் என்ற ஐந்து வாலிபர்களின் முதல் எழுத்தை சேர்த்து ‘காகித மேஜை’ என்று வீட்டிற்கு பெயர் சூட்டி உள்ளனர் என்று கதையை முடித்து இருப்பது முத்தாய்ப்பு.
மூன்றாவது கதை ‘சொந்தம்’. உறவுகள் பணம் இருந்தால் தான் மதிக்கும். கணவனை இழந்தவள் மகளோடு வாழ்ந்து வருபவள், கணவன் வழி உறவு திருமணத்திற்கு சில வருடங்கள் கழித்து சென்ற போதும் வரவேற்கவில்லை, உபசரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை, மிகவும் மனம் நொந்து விடுகின்றாள். ஆனால் தான் குடியிருக்கும் வீடு அருகே உள்ள உறவற்ற பாட்டி காட்டும் அன்பு கண்டு நெகிழ்ந்து போகிறாள். உறவை விட நட்பே சிறப்பு என்ற முடிவுக்கு வருகிறாள்.
‘மௌனத்தின் எதிரொலி’ என்ற கதை கணவனிடம், மனைவி என் தங்கை வருகிறாள், பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்ல, எனக்கு நேரமாச்சு என்று கடிந்து கொண்டு வெளியில் சென்ற கணவன், தங்கை ஊரிலிருந்து வந்தவள், விரைவாகவே விடை பெற்று சென்றாள். இருவருமே சந்திக்காதது போல இருந்துவிட்டு பிறகு பூங்காவில் சந்தித்துக் கொண்டு உள்ளனர். பக்கத்து வீட்டுப் பெண், குழந்தைகளுடன் பூங்கா சென்று அலைபேசியில் எடுத்த படங்களைக் காட்ட, அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படமும் தெரிய, அதிர்ந்து போகிறாள். சண்டை போடாமல், பேசாமல் மௌனம் காக்கிறாள். இதைப் புரிந்து கொண்ட கணவன், மனைவியின் தங்கை அழைக்கும் அலைபேசியை எடுத்து ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுகிறான். கத்தி, சண்டை போடுவதை விட மௌனமே சிறந்தது என்பதை வலியுறுத்தி உள்ளார்.
‘காவலாளி’ என்ற கதை காவலாளியாக வீடு கட்டும் வரை பணிபுரிபவன், உண்மையாக காவலாளியாக இருக்கிறான். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் பழகினாலும் யாரும் செங்கல், சிமெண்ட், மண் என ஓசி கேட்டு வந்தால் தருவதில்லை. இந்த நேர்மையை கோபமாக எடுத்துக் கொண்ட நபரே அவர் கட்டும் வீட்டிற்கு காவலாளியாக நேர்மையானவரையே அழைப்பது சிறப்பு. நேர்மை, நியாயம் வாழ்வியல் நெறி கதைகளில் உள்ளன.
ரங்கன், ஸ்டோரில் பருப்பு வாங்கச் செல்கிறான். அங்கே குலுக்கல் பரிசுத் திட்டமும் உள்ளது. இவனுடைய கூப்பனை மற்றவரிடம் கொடுத்து விட்டு இவன் பின்னுக்குச் செல்கிறான். காரணம் வரிசையில் நின்றபோது இவன் அருகில் பிச்சைக்காரியும் அவளது குழந்தைகளும் இவன் கால் அருகே வந்து பிடித்து நின்றன. இதற்கு பயந்து இரக்கப்பட்டு பார்க்க, மனமின்றி, கூப்பனை மாற்றிக் கொண்டு பின்னுக்குச் செல்கிறான். பரிசு இவன் மாற்றிய பழைய கூப்பனுக்கே வருகிறது. இவனுக்கு வரவேண்டியது மற்றவருக்கு போய் விட்டது. இரக்கம் வந்த குழந்தைகள் மீது வெறுப்பு வருகின்றது. பரிசு மனத்தையே மாற்றி விடுகிறது என்பதை உணர்த்துகின்றார்.
இப்படி ஒவ்வொரு கதையையும் விளக்கி எழுத முடியும். ஆனால் நானே கதை முழுவதையும் எழுதி விட்டால் நூல் வாங்கிப் படிக்க மாட்டீர்கள். ‘மற்றவை வெள்ளித்திரையில் காண்க’ என்பதைப் போல ‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ நூல் வாங்கி படித்து கதைகளை அறிந்து கொள்ளுங்கள். கதைகளில் அறநெறி, மனிதாபிமானம், இரக்கம், நேர்மை, வாழ்வியல் விழுமியங்களை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் உணர்த்தி உள்ளார்.
ஒரே மூச்கில் நூல் முழுவதும் உள்ள சிறுகதைகளை படித்து விடும்படியாக விறுவிறுப்பாகவும், சுவையாகவும் போதனையாகவும் அறிவுறுத்தலாகவும் கதைகள் வடித்துள்ளார் நூலாசிரியர் கவிபாரதி மேலூர் மு. வாசுகி அவர்கள். தான் வாழும் மேலூர் என்ற ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நூலிற்கு பரிசும் விருதும் கிடைக்க வாழ்த்துகள்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|