புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவதானியங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 30, 2023 10:10 pm

நவதானியங்கள் என்றால் என்ன


நவ என்றால் ஒன்பது என்று பொருள், சிறு தானியங்கள், இந்து சமய நம்பிக்கை யுடையோ ர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போதும் வீடுகளின் முன்பு பந்தல் அமை த்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளா க வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.


நவதானியங்களின் பெயர்கள்



1. நெல் - Paddy
2. துவரை - Red Gram
3. உளுந்து - Black Gram
4. பச்சை பயிறு - Green Gram
5. மொச்சை - Field Bean
6. எள் - Sesame Seed
7. கோதுமை - Wheat
8. கொள்ளு - Horse Gram
9. கொண்டை கடலை - சிக்கபேயஸ்


நவ தானியங்களும் நவ கிரகங்களும்



1. சூரியன் - கோதுமை
2. சந்திரன் - அரிசி (நெல்)
3. செவ்வாய் - துவரை
4. புதன் - பச்சை பயிர்
5. குரு - கொண்டை கடலை
6. சுக்கிரன் - மொ ச்சை
7. சனி - எள்
8. ராகு - உளுந்து
9. கேது - கொள்ளு


நவ தானியங்களும் நவ கிரகங்களும்



சூரியன் - கோதுமை --> காரிய சித்தி உண்டாகும்
சந்திரன் - அரிசி (நெல்) --> தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வா ய் - துவரை --> பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்.
புதன் - பச்சை பயிர் --> சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்.
குரு - கொண்டை கடலை --> சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தை கள் தேர்ச்சி
சுக்கிரன் - மொச்சை --> விவாகம் மற்றும் பிராப்தம் செளபா க்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.
சனி - எள் --> வியாதிகள், பயம், மற்றும் தீரா த கடன்கள் நீங்கும்
ராகு - உளுந்து --> எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.
கேது - கொள்ளு --> வைடூரியம் பலன்கள்: வறுமை , வியாதிகள் நீங்கும்


நவதானிய பரிகாரம்



சூரியன்



சூரிய பகவானுக்கு உரியது கோதுமை . கோதுமையால் செய்த  உணவையோ அல்லது சுண்டலோ பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சூரிய  பகவானா ல் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திரன்



சந்திர பகவானுக்கு உரியது நெல். அரிசியால் தயாரித்த உணவை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சந்திரதோஷம்  நீங்கும். இன்னல்கள் ஏற்படா து.

செவ்வாய்



செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை . பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க விபத்து, கா யங்கள் போன்றவற்றை ஏற்படாமல் இருக்கும். திருமண தடை நீங்கும்.

புதன்



புதனுக்குரியது பச்சை பயிறு. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம்.

குரு



குரு பகவானுக்கு உரியது கடலை . பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க சுப காரியங்கள் நடக்கும்.  திருமண பாக்கியம் கிடை க்கும்.

சுக்கிரன்



சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை . மொச்சை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கலைகளில் வித்தகராக திகழலாம்.

சனி



சனி பகவானுக்குரியது எள். எள்ளை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க , எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும்.

இராகு



இராகு பகவானுக்கு உரியது உளுந்து. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க , நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமா க கிடை க்கும்.

கேது



கேது பகவானுக்குரியது கொள்ளு. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.

நவதானியங்களை கடைகளில் ஒன்றாக வாங்காமல், தனிதனியே வாங்கி வந்து வீட்டில் வைத்து அவைகளை ஒன்று சேர்த்து நவ கிரகங்களுக்கு வைத்து வழிபட ஒன்பது கிரகங்களின் தோசம் விலகும்.



ஔஷதம்

#நவதானியங்கள் #நவ_தானியங்கள் #நவதானிய_பரிகாரம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக