புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
19 Posts - 50%
heezulia
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
2 Posts - 5%
Guna.D
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
10 Posts - 2%
prajai
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
9 Posts - 2%
Jenila
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
4 Posts - 1%
jairam
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_m10அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி என்ற தம்பதியினர் இவர்களது மகனான 4 வயதுடைய சக்தி என்ற சிறுவனை மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்த்தனர்

அப்போது, 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்

இதுகுறித்து அந்த பெற்றோர் பேசியபோது, ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் ஊக்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் சிலர் அதற்கு மாறான கருத்துக்களை கூறி வருகின்றனர். 90 களில் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஆசிரியர்களிடம் அடி வாங்காதவர்களே இருக்க முடியாது. அந்த காலகட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்கள், ''இவனை/இவளை நல்லா அடிச்சு பாடம் சொல்லி கொடுங்க'' என்று ஆசிரியர்களிடம் கூறாத பெற்றோரே இருக்க முடியாது. ஆனால், இன்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அணுகுமுறையில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

மாணவனை அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதற்காக என் பிள்ளையை அடித்தீர்கள் என்று பள்ளிக்கு வந்து பெற்றோர் ரகளை செய்வதுமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சில ஆசிரியர்களின் அத்துமீறலும் காரணம். அதேவேளையில் சில மாணவர்களும் ஆசிரியர்களின் மண்டைய உடைக்க கொலை வெறியுடன் துரத்துவதும், மாணவனுக்கு பயந்து ஒரு தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளும் நிலை வந்துள்ளது.

குறிப்பாக கொரோனா லாக்டவுனுக்கு பிறகுதான் பல அரசு பள்ளிகளில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த தம்பதி தனது மகன் தப்பு செய்தால் அடிக்குமாறு ஆசிரியர் கையில் பிரம்பு கொடுத்ததோடு உறுதி மொழியையும் வாங்கி சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பாடகி சின்மயி '' இந்த பெற்றோரை யாராவது கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்'' என்று கூறியுள்ளார்.


இதற்கு நெட்டிசன்கள் பலர், பிரம்பால் அடிபெற்ற குழந்தைகள் நன்றாக இருந்தது ஆனால் இன்றைய மாணவர்களின் நிலையை யோசித்த பெற்றோர் முடிவு சரியே. இப்போது இருக்கும் மாணவர் சமூகம் கெட இதுவும் காரணமாக அமைந்தது.அடித்தால் தான் பயம் வரும். ஆனால் அது அந்த அடி சமுக ஏற்றத்தாழ்வுக்காக இருக்க கூடாது என்றும் நான் படிக்கும் போது என்னையும் அடிச்சு பாடம் சொல்லி குடுங்கன்னு என் பெற்றோர் சொல்லும்போது, இப்படி கேள்வி கேக்க ஒரு தோழி இல்லாம போய்ட்டாங்களே'' என்றெல்லாம் கமெண்ட் செய்துள்ளனர்.



நன்றி சமயம் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக