புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
22 Posts - 42%
mohamed nizamudeen
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
459 Posts - 55%
heezulia
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
313 Posts - 38%
mohamed nizamudeen
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
26 Posts - 3%
prajai
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 0%
mini
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 0%
vista
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_m10காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jan 20, 2023 1:48 pm

காலக்கவிதைகள் !
(கவிதை நூல்)
நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

நூலாசிரியர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அவர்கள் உதவி கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை விருந்தாக உள்ளது.

மேன்மை கண்ட மே தின விழா!

உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து உருவெடுத்த ஒரு விழா
ஒற்றுமையின் உயர்வை உலகம் உணர்ந்து கொண்ட திருவிழா
உயர்வு தாழ்வு வேற்றுமையை வேரறுத்த ஒரு விழா
உன்னதமாய் மனிதநேயம் போற்ற வந்த திருவிழா!

உழைப்பாளர்களின் தினமான மே தின விழா பற்றிய கவிதை சிறப்பு. நூல் முழுவதும் மனித நேயம் வலியுறுத்தும் விதமான கவிதைகள் நிறைந்து உள்ளன. மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு வரும் நூல் ஆசிரியர் சமுதாயத்தை உற்றுநோக்கி வடித்துள்ள கவிதைகள் சிறப்பு. பாராட்டுகள்.

நிழலோட்டமே இனிய நினைவாகுமே
இதழோரமே உனது சுவையாகுமே
நித்தம் நித்தம் சித்தம் மயக்கும் சித்திரப்பாவை என் முத்தம் உன்
பித்தம் தெளிய எத்தனை வேண்டும் தரட்டுமா? நான் மொத்தம்
கண்ணம் கண்ணம் எண்ணத் தூண்டும் பொன்னுடல்
ஆடுது உன் முன்னம் – என்
வண்ணம் கண்டு வாரித்தந்திடு வழங்கிடுவேன்
இரு தேன்கிண்ணம்.

இளமை ததும்பும் வண்ணம் காதல் கவிதைகளும் சுவைபட எழுதி உள்ளார். பாராட்டுகள். நூலின் கவிதைகளுக்கும் நூல் ஆசிரியர் வயதுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இளைஞனைப் போலவே காதல் கவிதைகளை ரசனையோடு வடித்துள்ளார்.

முயற்சி திருவினையாக்கும்

காலமொன்று உனக்கென்றே
காத்திருக்கும் உன் கண் முன்னே
ஊனமென்று எண்ணாதே எதையும்
ஊன மென்று எண்ணாதே!

தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக தன்னம்பிக்கை கவிதைகளும் நூலில் பல உள்ளன. எளிய சொற்களின் மூலம் வலிய கருத்துகளை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளனர்.

காதல் என் வாழ்வில் கானல் நீர் தானோ!
காதலின் தோல்வியில் கலங்கி நிற்கின்றேன்!
சோகத்தின் எல்லையில் சுகம் காணுகின்றேன்
காதலென் வாழ்வில் கானல் நீர் தானோ!
காதலென் வாழ்வில் கானல் நீர் தானோ!

காதலில் தோல்வி அடைந்த இளைஞனின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் விதமாக கவிதை வடித்துள்ளார். எட்டாத கனி என்றும், ஒருதலை ராகம் என்றும் கவிதைகள் எழுதி உள்ளார். காதல் சோகத்தால் சோர்ந்து விடாதே என அறிவுரை, அறஉரை வழங்கி உள்ளார்.

ஓய்வூதியர் தினம் இதிலே ஒன்று கூடுவோம்

அரசுப்பணியில் உள்ளோர்க்கு எப்போதெல்லாம்
அதிகப்படி அகவிலைப்படியது உயர்கிறதோ
அப்போதெல்லாம் ஓய்வூதியர்க்கும் உயர்த்த வேண்டுமேன்றே
ஒப்பற்ற தீர்ப்பைத் தந்து ஒளியேற்றி வைத்த நன்னாள்!

நூலாசிரியர் ஓர் ஓய்வூதியர் என்பதால் ஓய்வூதியர் தினத்தைக் கொண்டாடி உள்ளார். அகவிலைப்படி, ஓய்வூதியருக்கும் அரசு ஊழியருக்கு உயர்த்துவதைப் போலவே உயர்த்திட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி வடித்துள்ள கவிதை நன்று.

மக்கள் சக்தி மனது வைத்தால்
அத்தனையும் சாத்தியந்தான்!
கதிரவன் எழுந்தான் காரிருள் அகன்றது
கலைஞரின் வருகையால் தமிழகம் நிமிர்ந்தது!

மனிதநேயம் போற்றுகின்றார். சக மனிதர்களை நேசித்துள்ளார். இன்னல் பட்ட மனிதர்களின் இன்னல் களைய சிந்தித்து உள்ளார். பல்வேறு துன்பங்களை எடுத்து இயம்பி, அவைகள் நீங்கி, மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஒளி பரவ வேண்டும், துன்ப இருள் நீங்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு அறம் பாடி உள்ளார். நாட்டில் நீதி நிலவ வேண்டும். அநீதி அழிய வேண்டும். நாடு நலம் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வடித்துள்ள கவிதைகள் சமுதாயத்தை நெறிப்படுத்தும் விதமாக வடித்துள்ளார். மொத்தத்தில் கவிதைகளின் மூலம் தமிழ் விருந்து வைத்து உள்ளார். நூலாசிரியர் ஆ. சுந்தரபாண்டியன் அவர்கள் ‘ஆ’ என்று வியக்கும்வண்ணம் கவிதைகள் யாத்துள்ளார். பாராட்டுகள்

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக