புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
21 Posts - 4%
prajai
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 10:46 am

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Fb_img17

சிலவார முன்னர் திருச்சி சமயபுரம் அருகில் தென்சீரடி என்ற பெயரில் உள்ள சாய்பாபா கோயிலுக்குப் போய்ப் பார்த்தேன்.

பெரிய கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது. பளபளப்பு இருக்கும் அளவிற்கு தெய்வீகம் இல்லை.

தரைத்தளத்தில் சாய்பாபா இருக்கிறார். அவருக்கு நேர் கீழே சாய்பாபாவின் காலடியில் நிலவறையில் (basement) சிவலிங்கம் இருக்கிறது. பார்க்கவே பொறுக்காத நிலை அதுவென்றால், சிவனின் நந்தியம்பெருமாள், சிவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவாறு முதல் மாடியில் எங்கோ பிறக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்கள் சிவப்பதா கசிவதா என்று புரியாமல் தவித்தன.

இன்னொரு மூலையில் கிருஷ்ணர் இதையெல்லாம் பார்த்தோ என்னவோ நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார். யாரோ தத்தாத்திரியாம்! அவரை ஏன் நான் வணங்கணும்னு புரியவில்லை.

அப்புறம் அங்கே ஓர் அம்மன். அங்கே போகக்கூடாது. அங்கே கணபதி ஓமம் தொடங்கி சண்டி ஓமம் வரையாக 10-15 ஓமங்களுக்கு விலைப்பட்டி போட்டிருந்தது. சண்டி ஓமம் ₹25000.

சீரடிபாபா ஒரு ஞானி. மதிக்கத் தக்கவர். அவ்வளவுதான்.

இந்த மண்ணிலே ஞானசம்பந்தரோ அப்பரோ, அல்லது ஆண்டாளோ பிற ஆழ்வார்களோ அல்லது இராமானுசரோ செய்யாத அருளிச் செயல்கள் எதனைச் செய்தார் பாபா? அகத்திய முனியைவிட பாபா பெரிய தெய்வமாக எப்படி ஆகிறார்? இரமண மகிரிசியைவிப பாபா ஞானியா?

"சிவலிங்கத்தின் மேல் உட்கார வைக்குமளவிற்கு நான் பெரியவனாடா?" என்று பாபா இருந்திருந்தால் அவரே கேட்டிருப்பார்.

சிவலிங்கத்தை பாபாவின் காலடியில் கிடத்துதல் இந்துமத வளர்ச்சியா?

இன்னும் பைத்தியம் முற்றிப்போய் ஒன்பது கோள்களும் பாபாவாக சித்திரித்து நவகிரகசாய் என ஊதுகிறார்கள்

சாய்சூரியன், சாய்சுக்கிரன், சாய்சனி, சாய்கேது, சாய்ராகு......என இவர்கள் அடிக்கும் சந்தைக்கூத்து அவலமானது.

நேற்று பிறந்து இன்னைக்கு மறைந்த சாய்பாபா, ஒன்பது கோள்களுக்கும் அதிபதியாகிவிடுவாரா?

முன்பெல்லாம் வியாழக்கிழமை குருபகவானுக்கு விளக்குப் போடுங்கள் என்பார் சோதிடர். இப்ப பாபாவுக்கு போடச் சொல்லிவிட்டார் போல. வியாழனில் பாபா கோயிலண்டை நெரிசல் அளவு கடந்து இருக்கிறது.

கண்களுக்குக் காட்டப்படுவதற்கு எல்லாம் கன்னத்தில் போடவேண்டும் என்பதா இந்துமதம்?

என்ன நடக்கிறது என்று உசாவினால், பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.

100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.  கோயிலில் நிதம் கிட்டும் வரும்படி நீண்டகாலத்திற்கு அழியாத செல்வம். கருப்புப் பணம் பாபாவின் வெள்ளைப் பளிங்குச் சிலைகளாக மாறுகின்றன.

சமயபுரம் அருகே உள்ள பாபா கோயிலுக்கு முதலீடு 5 கோடி. 2 ஏக்கர் நிலம் உட்பட. அவ்வளவுதான். சுற்றியுள்ள நிலமதிப்பு ஏறிவிட்டது, கோயில் வருமானத்திற்கும் குறைவில்லை.

கூர்ந்து கவனித்தால் பாபா கோயில் கட்டும் இடங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்ற சூழ்ச்சி புரியும்.

புகழ்பெற்ற கோயில்களின் அருகே பாபா கோயிலைக் கட்டுகிறார். சமயபுரத்துக்கு அருகில் ஒன்று. வயலூர் முருகன் கோயிலுக்கு அருகே ஒன்று. திருப்பட்டூர் பிரம்மா கோயில் எனப்படும் பழைய ஐயனார் கோயில் போகும் வழியில் ஒன்று.  அங்க வர கூட்டத்தில் 10% வந்தாலும் போட்ட காசை பல மடங்கா எடுத்திடலாம் என்ற வணிக உத்திதான் இதற்குக் காரணம்.

இதேபோல, நெடுஞ்சாலையைக் கருத்தில் கொண்டு எம்.ஆர்.பாளையம் போகும் வழியில் ஒரு பாபா கோயில் உருவாகி வருகிறது. இதற்கும் சமயபுரம் பாபா கோயிலுக்கும் இடைவெளி 15-18 கி.மீதான்.

சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?

இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.

நன்றி நாக இளங்கோவன்.



சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 19, 2023 11:51 am

“ பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.”
“100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.”
“சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?”
“இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.
”-
நாக இளங்கோவன் , சிவா ஆகியோர்க்கு நன்றி!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக