புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
58 Posts - 64%
heezulia
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
53 Posts - 65%
heezulia
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 10:46 am

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Fb_img17

சிலவார முன்னர் திருச்சி சமயபுரம் அருகில் தென்சீரடி என்ற பெயரில் உள்ள சாய்பாபா கோயிலுக்குப் போய்ப் பார்த்தேன்.

பெரிய கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது. பளபளப்பு இருக்கும் அளவிற்கு தெய்வீகம் இல்லை.

தரைத்தளத்தில் சாய்பாபா இருக்கிறார். அவருக்கு நேர் கீழே சாய்பாபாவின் காலடியில் நிலவறையில் (basement) சிவலிங்கம் இருக்கிறது. பார்க்கவே பொறுக்காத நிலை அதுவென்றால், சிவனின் நந்தியம்பெருமாள், சிவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவாறு முதல் மாடியில் எங்கோ பிறக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்கள் சிவப்பதா கசிவதா என்று புரியாமல் தவித்தன.

இன்னொரு மூலையில் கிருஷ்ணர் இதையெல்லாம் பார்த்தோ என்னவோ நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார். யாரோ தத்தாத்திரியாம்! அவரை ஏன் நான் வணங்கணும்னு புரியவில்லை.

அப்புறம் அங்கே ஓர் அம்மன். அங்கே போகக்கூடாது. அங்கே கணபதி ஓமம் தொடங்கி சண்டி ஓமம் வரையாக 10-15 ஓமங்களுக்கு விலைப்பட்டி போட்டிருந்தது. சண்டி ஓமம் ₹25000.

சீரடிபாபா ஒரு ஞானி. மதிக்கத் தக்கவர். அவ்வளவுதான்.

இந்த மண்ணிலே ஞானசம்பந்தரோ அப்பரோ, அல்லது ஆண்டாளோ பிற ஆழ்வார்களோ அல்லது இராமானுசரோ செய்யாத அருளிச் செயல்கள் எதனைச் செய்தார் பாபா? அகத்திய முனியைவிட பாபா பெரிய தெய்வமாக எப்படி ஆகிறார்? இரமண மகிரிசியைவிப பாபா ஞானியா?

"சிவலிங்கத்தின் மேல் உட்கார வைக்குமளவிற்கு நான் பெரியவனாடா?" என்று பாபா இருந்திருந்தால் அவரே கேட்டிருப்பார்.

சிவலிங்கத்தை பாபாவின் காலடியில் கிடத்துதல் இந்துமத வளர்ச்சியா?

இன்னும் பைத்தியம் முற்றிப்போய் ஒன்பது கோள்களும் பாபாவாக சித்திரித்து நவகிரகசாய் என ஊதுகிறார்கள்

சாய்சூரியன், சாய்சுக்கிரன், சாய்சனி, சாய்கேது, சாய்ராகு......என இவர்கள் அடிக்கும் சந்தைக்கூத்து அவலமானது.

நேற்று பிறந்து இன்னைக்கு மறைந்த சாய்பாபா, ஒன்பது கோள்களுக்கும் அதிபதியாகிவிடுவாரா?

முன்பெல்லாம் வியாழக்கிழமை குருபகவானுக்கு விளக்குப் போடுங்கள் என்பார் சோதிடர். இப்ப பாபாவுக்கு போடச் சொல்லிவிட்டார் போல. வியாழனில் பாபா கோயிலண்டை நெரிசல் அளவு கடந்து இருக்கிறது.

கண்களுக்குக் காட்டப்படுவதற்கு எல்லாம் கன்னத்தில் போடவேண்டும் என்பதா இந்துமதம்?

என்ன நடக்கிறது என்று உசாவினால், பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.

100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.  கோயிலில் நிதம் கிட்டும் வரும்படி நீண்டகாலத்திற்கு அழியாத செல்வம். கருப்புப் பணம் பாபாவின் வெள்ளைப் பளிங்குச் சிலைகளாக மாறுகின்றன.

சமயபுரம் அருகே உள்ள பாபா கோயிலுக்கு முதலீடு 5 கோடி. 2 ஏக்கர் நிலம் உட்பட. அவ்வளவுதான். சுற்றியுள்ள நிலமதிப்பு ஏறிவிட்டது, கோயில் வருமானத்திற்கும் குறைவில்லை.

கூர்ந்து கவனித்தால் பாபா கோயில் கட்டும் இடங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்ற சூழ்ச்சி புரியும்.

புகழ்பெற்ற கோயில்களின் அருகே பாபா கோயிலைக் கட்டுகிறார். சமயபுரத்துக்கு அருகில் ஒன்று. வயலூர் முருகன் கோயிலுக்கு அருகே ஒன்று. திருப்பட்டூர் பிரம்மா கோயில் எனப்படும் பழைய ஐயனார் கோயில் போகும் வழியில் ஒன்று.  அங்க வர கூட்டத்தில் 10% வந்தாலும் போட்ட காசை பல மடங்கா எடுத்திடலாம் என்ற வணிக உத்திதான் இதற்குக் காரணம்.

இதேபோல, நெடுஞ்சாலையைக் கருத்தில் கொண்டு எம்.ஆர்.பாளையம் போகும் வழியில் ஒரு பாபா கோயில் உருவாகி வருகிறது. இதற்கும் சமயபுரம் பாபா கோயிலுக்கும் இடைவெளி 15-18 கி.மீதான்.

சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?

இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.

நன்றி நாக இளங்கோவன்.



சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 19, 2023 11:51 am

“ பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.”
“100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.”
“சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?”
“இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.
”-
நாக இளங்கோவன் , சிவா ஆகியோர்க்கு நன்றி!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக