புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
Similar topics
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை கவிஞர் மூரா !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை கவிஞர் மூரா !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|