புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
Similar topics
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|