புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
11 Posts - 46%
Dr.S.Soundarapandian
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
6 Posts - 25%
heezulia
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
4 Posts - 17%
i6appar
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
98 Posts - 41%
ayyasamy ram
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
88 Posts - 37%
i6appar
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
2 Posts - 1%
prajai
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_m10முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2023 1:35 pm

முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Main-qimg-f74240c20ee92faf939f531e90ae9d75-lq
-
ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

அவனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

ஒருநாள் அந்த மனிதன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான்.

அவள் “என்னால் முடியாது” என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது

கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான்.

அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்த உடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று உள்ளேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.

அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான்.

அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டும் என்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.

அவன் கண்களை மூடினான். அப்பொழுது நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன் என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி அங்கு நின்று கொண்டு இருந்தாள்.

அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னை நன்கு கவனித்திருக்க வேண்டும். தவறு செய்து விட்டேன் என்று கூறி வருத்தப் பட்டான்.

உண்மையில் இந்த மனிதனைப் போலவே நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள் என்பது தெரியுமா?

சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2023 1:35 pm

முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Main-qimg-3a88b1c2f79ebb419aa27d1377455871-pjlq
-
1. நான்காவது மனைவி என்பது நம்முடைய உடல்.
அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.

2. மூன்றாவது மனைவி என்பது நம்முடைய உடமைகள்.
சொத்து, ஆஸ்தி, வீடு, பதவி போன்றவை ஆகும். நாம் இறந்த பின்பு அவை அனைத்தும் வேறொருவரின் உடமையாகி விடுகிறது.

3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும் மற்றும் நண்பர்களும்.
எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் இடுகாடு, கல்லறை / எரியூட்டுமிடம் வரை மட்டுமேதான் நம்முடன் வருவார்கள்.

4. நம்முடைய முதல் மனைவி என்பவள், நம்முடைய ஆன்மா ஆகும்.
பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு ஆன்மாவை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். உயிரோடு இருக்கும் போதே தான தர்மம்,பிறருக்கு உதவி செய்தல், கல்வி கற்பித்தல் போன்ற நல்ல செயல்களைச் செய்வதில்லை.

எனவே இறுதி நேரத்தில் புலம்புகிறோம். வாழ்க்கையின் உண்மை அறிவோம். இருக்கும் போதே நல்லவை செய்வோம்.

நன்றி: ஆன்மீக மலர்

சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1680
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Jan 06, 2023 9:16 am

நாம் நற்செயல்கள், புண்ணியங்கள் செய்து நன்மைகள் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பதிவு இது.
mohamed nizamudeen
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mohamed nizamudeen



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1680
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Jan 06, 2023 9:17 am

ஆன்மீக மலர் என்பது
'குங்குமம் ஆன்மீக மலர்' இதழ்தானே?



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1680
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Jan 06, 2023 9:19 am

ஓர் உவமைக்காக, ஒப்பிடலுக்காக இப்பதிவு ஆண்பாலில் எழுதப்பட்டிருக்கிறது,
ஒரு மனிதன் என்று.

ஆனால் இதையே பெண்பாலில் மாற்றி எழுத முடியாது, 'ஒரு பெண் இருந்தாள்' என்று.

(சும்மா யோசித்தேன்.)



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2023 10:49 am

mohamed nizamudeen wrote:ஓர் உவமைக்காக, ஒப்பிடலுக்காக இப்பதிவு ஆண்பாலில் எழுதப்பட்டிருக்கிறது,
ஒரு மனிதன் என்று.

ஆனால் இதையே பெண்பாலில் மாற்றி எழுத முடியாது, 'ஒரு பெண் இருந்தாள்' என்று.

(சும்மா யோசித்தேன்.)
மேற்கோள் செய்த பதிவு: 1370733
முற்றிலும் உண்மை.... 😀



முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 06, 2023 12:09 pm

இப்படி இருந்தால் நல்லது -
“நம்முடைய முதல் மனைவி என்பவள், நம்முடைய தெளிந்த அறிவு ஆகும். ........
....... . இருக்கும் போதே நல்லவை செய்வோம்.”



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக