புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
20 Posts - 3%
prajai
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_lcapஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_voting_barஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:03 am

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-e38fdb43d0458a9e68875e06b2419d17-lq
-
மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது,
திருப்பாவையும், திருவெம்பாவையும்.அதிலும்,"
மாதங்களில் நான் மார்கழி" என்று கீதையில் கண்ணன்
கூறுகிறார்.

திருமாலின் சிறப்பைப் போற்றும் வகையில் அமைந்ததே
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும், சொர்க்கவாசல்
திறப்பும். நமக்கு மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும்.

ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால் மகிழ்ச்சியான
வாழ்க்கை அமையும் என்று வேதவியாசர் கூறியுள்ளார்.

தர்மர் ஒரு முறை வியாசரைச் சந்தித்து ,"துன்பங்களை
அகற்ற சுலபமான வழியை கூறுங்கள்" என்று கேட்க,
அதற்கு அவர் ,"அனைத்து துன்பங்களும் தீர ஏகாதசி
உபவாசத்தை தவிர வேறு வழி ஏதுமில்லை. சகல
சாஸ்திரங்களும் கூறுவது இதுவே ",என்றார்.
-
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-dc790ab915a29734fd81a1f98b4a9af2-lq
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:05 am

ஏகாதசியும் வைகுண்டப் பதவியும்



ஏகாதசியின் பிறப்பு.

-
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-e19695e3ce68601ae64c50885c553f74-lq
-
கிருத யுகத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை
கொடுத்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால்
சிரமப்பட்டவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அவரோ பெருமாளிடம் சரண்புகுமாறு அறிவுறுத்தினார்.
தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சரணடையவே,
அவர் அசுரனுடன் போரிடத் தொடங்கினார்.

இறுதியில் அசுரனது படைக்கலன்களை எல்லாம் அழித்த பின்
,அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று
எண்ணினார் .

அதன்படி போர்க்களத்தில் இருந்து வெளியேறி பத்ரிகாஸ்மரத்தில்
குகையில் போய் ஓய்வெடுத்தார்.

அப்போதும் அவன் திருந்தவில்லை. மனம் வருந்தவில்லை.
பகவானை கொல்ல குகைக்கே வந்து விட்டான் .
மாயங்கள் செய்வதில் வல்லவரான திருமால், உறங்குவதாக
நினைத்து வாளை ஓங்கினான்.

அப்போது திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.
இந்த சக்தியை சாதாரணமாக நினைத்த அசுரன் ,"உன்னைக்
கொல்ல ஒரு அம்பே போதும்" என்று, அம்பை எடுத்தான்.

அப்போது அந்த பெண் எழுப்பிய ஒலியால் அசுரன்
சாம்பலாகினான். அதே நேரத்தில் ஏதுமறியாதவர் போல்
கண்விழித்த பகவான் அந்த சக்தியை பாராட்டினார்

.அதோடு அவளுக்கு "ஏகாதசி "என்ற பெயரை சூட்டி
,"நீ தோன்றிய இந்நாளில் விரதம் இருந்து என்னை
வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவியையும் கொடுப்பேன்",
என்று அருளினார்.

பெருமாளின் பாதத்தை அடைய பல விதமான வழிமுறைகள்
இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஏகாதசி விரதம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:07 am

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-8434b505d86cf5accc435653f166166a-lq
-
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. ShJhlkJ


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:09 am

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. GooMOyJ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக