புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_m10ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:03 am

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-e38fdb43d0458a9e68875e06b2419d17-lq
-
மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது,
திருப்பாவையும், திருவெம்பாவையும்.அதிலும்,"
மாதங்களில் நான் மார்கழி" என்று கீதையில் கண்ணன்
கூறுகிறார்.

திருமாலின் சிறப்பைப் போற்றும் வகையில் அமைந்ததே
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும், சொர்க்கவாசல்
திறப்பும். நமக்கு மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும்.

ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால் மகிழ்ச்சியான
வாழ்க்கை அமையும் என்று வேதவியாசர் கூறியுள்ளார்.

தர்மர் ஒரு முறை வியாசரைச் சந்தித்து ,"துன்பங்களை
அகற்ற சுலபமான வழியை கூறுங்கள்" என்று கேட்க,
அதற்கு அவர் ,"அனைத்து துன்பங்களும் தீர ஏகாதசி
உபவாசத்தை தவிர வேறு வழி ஏதுமில்லை. சகல
சாஸ்திரங்களும் கூறுவது இதுவே ",என்றார்.
-
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-dc790ab915a29734fd81a1f98b4a9af2-lq
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:05 am

ஏகாதசியும் வைகுண்டப் பதவியும்



ஏகாதசியின் பிறப்பு.

-
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-e19695e3ce68601ae64c50885c553f74-lq
-
கிருத யுகத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை
கொடுத்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால்
சிரமப்பட்டவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அவரோ பெருமாளிடம் சரண்புகுமாறு அறிவுறுத்தினார்.
தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சரணடையவே,
அவர் அசுரனுடன் போரிடத் தொடங்கினார்.

இறுதியில் அசுரனது படைக்கலன்களை எல்லாம் அழித்த பின்
,அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று
எண்ணினார் .

அதன்படி போர்க்களத்தில் இருந்து வெளியேறி பத்ரிகாஸ்மரத்தில்
குகையில் போய் ஓய்வெடுத்தார்.

அப்போதும் அவன் திருந்தவில்லை. மனம் வருந்தவில்லை.
பகவானை கொல்ல குகைக்கே வந்து விட்டான் .
மாயங்கள் செய்வதில் வல்லவரான திருமால், உறங்குவதாக
நினைத்து வாளை ஓங்கினான்.

அப்போது திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.
இந்த சக்தியை சாதாரணமாக நினைத்த அசுரன் ,"உன்னைக்
கொல்ல ஒரு அம்பே போதும்" என்று, அம்பை எடுத்தான்.

அப்போது அந்த பெண் எழுப்பிய ஒலியால் அசுரன்
சாம்பலாகினான். அதே நேரத்தில் ஏதுமறியாதவர் போல்
கண்விழித்த பகவான் அந்த சக்தியை பாராட்டினார்

.அதோடு அவளுக்கு "ஏகாதசி "என்ற பெயரை சூட்டி
,"நீ தோன்றிய இந்நாளில் விரதம் இருந்து என்னை
வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவியையும் கொடுப்பேன்",
என்று அருளினார்.

பெருமாளின் பாதத்தை அடைய பல விதமான வழிமுறைகள்
இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஏகாதசி விரதம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:07 am

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. Main-qimg-8434b505d86cf5accc435653f166166a-lq
-
ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. ShJhlkJ


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 5:09 am

ஜனவரி 2- நாளை வைகுண்ட ஏகாதசி. GooMOyJ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக