புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும் கருணையும் ஒன்றே!
Page 1 of 1 •
அனாதை ஆகிவிடுவாய் நான் இல்லையென்றால்!
பண்புகளில் தலைமையிடம் வகிக்கும் கருணையைத்தான்
அனைத்து மதங்களும் ஆண்டவனுக்குச் செய்யும்
ஆராதனையாகக் குறிப்பிடுகின்றன.
ஒருமுறை அகிலாண்டேஸ்வரி அருள்பொழியும் திருவானைக்கா
ஆலயத்திற்குச் சோழ மன்னர் வந்திருந்தார். அப்போது எதிரே
அம்பிகையை வழிபட்டு திரும்பிக் கொண்டிருந்தார்
தாயுமானவசுவாமிகள். மகானைக் கண்டதும் பணிந்து வணங்கிய
அரசர் ஒரு பட்டாடையை அவருக்குப் பரிசாகப் போர்த்தி மகிழ்ந்தார்.
மன்னரின் பரிசை மார்பில் அணிந்தபடி வெளியே வந்த
தாயுமானவரின் பார்வை அங்கே குளிரால் நடுங்கியபடி கந்தல்
ஆடையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுமியின் மீது
பட்டது.
அடுத்த வினாடி மன்னர் அணிவித்த சால்வையை அந்தச் சிறுமியின்
மீது போர்த்தினார், கருணைக் கடலான மகான். ஆலய தரிசனம்
முடிந்து அரசர் திரும்பும்போதுதான் தாயுமானவ சுவாமிகளுக்கு
அளித்த விலை உயர்ந்த பட்டாடையை ஏழைச் சிறுமி போர்த்திக்
கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
தாயுமானவர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி உள்ளம்
கலங்கினார் அரசர். ஆனால், துறவியிடம் இது பற்றி விளக்கம் கேட்க
முடியுமா? கலக்கத்துடன் அரண்மனை சென்றார். இரவு அவரால்
சரியாக உறங்க முடியவில்லை. மகானின் செயல் அவர் மனதை
உறுத்தியது.
மறுநாள் காலை எப்போதும்போல் அம்பிகை தரிசனத்திற்காக ஆலயம்
சென்றார். அகிலாண்டேஸ்வரியின் கோலம் கண்டு அதிர்ச்சி உற்றார்
அரசர். ஏன் தெரியுமா? மகானுக்கு அவர் போத்திய அதே பட்டாடை
அம்பிகை மீது ஒளி வீசிக் கொண்டிருந்தது.
கடவுளும் கருணையும் ஒன்றே என்பதை அம்பிகையே அரசனுக்கு
அறிவித்துவிட்டாளே!
மகான் தாயுமானவரின் பராபரக் கண்ணியின் பாடல் வரிகள் நம்
அனைவர் நெஞ்சிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
![கடவுளும் கருணையும் ஒன்றே! Main-qimg-37c9d1452bd8210b70e55f4ddc2d6465](https://qph.cf2.quoracdn.net/main-qimg-37c9d1452bd8210b70e55f4ddc2d6465)
-
நன்றி: தினகரன்-ஆன்மீகம்
பண்புகளில் தலைமையிடம் வகிக்கும் கருணையைத்தான்
அனைத்து மதங்களும் ஆண்டவனுக்குச் செய்யும்
ஆராதனையாகக் குறிப்பிடுகின்றன.
ஒருமுறை அகிலாண்டேஸ்வரி அருள்பொழியும் திருவானைக்கா
ஆலயத்திற்குச் சோழ மன்னர் வந்திருந்தார். அப்போது எதிரே
அம்பிகையை வழிபட்டு திரும்பிக் கொண்டிருந்தார்
தாயுமானவசுவாமிகள். மகானைக் கண்டதும் பணிந்து வணங்கிய
அரசர் ஒரு பட்டாடையை அவருக்குப் பரிசாகப் போர்த்தி மகிழ்ந்தார்.
மன்னரின் பரிசை மார்பில் அணிந்தபடி வெளியே வந்த
தாயுமானவரின் பார்வை அங்கே குளிரால் நடுங்கியபடி கந்தல்
ஆடையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுமியின் மீது
பட்டது.
அடுத்த வினாடி மன்னர் அணிவித்த சால்வையை அந்தச் சிறுமியின்
மீது போர்த்தினார், கருணைக் கடலான மகான். ஆலய தரிசனம்
முடிந்து அரசர் திரும்பும்போதுதான் தாயுமானவ சுவாமிகளுக்கு
அளித்த விலை உயர்ந்த பட்டாடையை ஏழைச் சிறுமி போர்த்திக்
கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
தாயுமானவர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி உள்ளம்
கலங்கினார் அரசர். ஆனால், துறவியிடம் இது பற்றி விளக்கம் கேட்க
முடியுமா? கலக்கத்துடன் அரண்மனை சென்றார். இரவு அவரால்
சரியாக உறங்க முடியவில்லை. மகானின் செயல் அவர் மனதை
உறுத்தியது.
மறுநாள் காலை எப்போதும்போல் அம்பிகை தரிசனத்திற்காக ஆலயம்
சென்றார். அகிலாண்டேஸ்வரியின் கோலம் கண்டு அதிர்ச்சி உற்றார்
அரசர். ஏன் தெரியுமா? மகானுக்கு அவர் போத்திய அதே பட்டாடை
அம்பிகை மீது ஒளி வீசிக் கொண்டிருந்தது.
கடவுளும் கருணையும் ஒன்றே என்பதை அம்பிகையே அரசனுக்கு
அறிவித்துவிட்டாளே!
மகான் தாயுமானவரின் பராபரக் கண்ணியின் பாடல் வரிகள் நம்
அனைவர் நெஞ்சிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
-
நன்றி: தினகரன்-ஆன்மீகம்
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|