புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
44 Posts - 43%
heezulia
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
31 Posts - 30%
mohamed nizamudeen
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
3 Posts - 3%
prajai
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
167 Posts - 41%
ayyasamy ram
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
21 Posts - 5%
prajai
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_lcapநிரந்தரம் என்று எதுவுமில்லை I_voting_barநிரந்தரம் என்று எதுவுமில்லை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரந்தரம் என்று எதுவுமில்லை


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 24, 2010 12:02 pm

எதை நீ கொண்டுவந்தாய்? அதை நீ இழப்பதற்கு என்கிறது கீதை; மாயை எல்லாம் மாயையாய் இருக்கிறது... நிர்வாணமாய் வந்தேன் நிர்வாணமாய் போவேன் என்கிறது விவிலியம். என்னத்திற்கு இந்த வாழ்க்கை! என்னத்திற்கு இந்த ஜீவன்! என்ற உண்மை இன்னமும் புரிந்தபாடில்லை.

வாழ்க்கையை இது போன்ற குழப்பங்களுக்குள்ளேயே இன்னமும் தேடிக்கொண்டிருக்க ஹெய்ட்டி என்ற மிக மிக ஏழ்மையான நாடு ஒன்றில் நிகழ்ந்த நில அதிர்வும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும் மேலும் குழப்பங்களையும், பல கேள்விகளையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

ஹெய்ட்டியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை தொலைக்காட்சியில் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் குவியலாய் புதைக்கப்படுகையில் கண்ணீர் மல்குகிறது. வீட்டை, குடும்பத்தை இழந்தவர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை நினைத்தால் கவலை தான் மிஞ்சுகிறது.

ஹெய்ட்டியின் போர்ட்-அ-பிரான்ஸ் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியை ஒருவர் 'இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் அவர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்' என வகுப்பறையின் கரும்பலகையில் எழுதி சில மணித்துளிகள் ஆவதற்குள் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்திருக்கின்றன. குழந்தைகளும் ஆசிரியையுமாக உயிரைக் காப்பாற்ற ஓடுயிருக்கிறார்கள். அவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலானோர் இன்று இல்லை

அந்த ஆசிரியை கரும்பலகையில் எழுதியிருந்த வார்த்தைக்கும் அந்த நிகழ்விற்கும் எத்தனை முரண்பாடு!!! அந்த கரும்பலகை இருக்கின்ற வகுப்பறையை தொலைக்காட்சியில் காண்கையில் இன்னும் பல கேள்விகள் என்னுள். மனிதன் ஒருபுறம் மனிதனையும் இயற்கையையும் அழித்துக்கொண்டிருக்க மறுபுறம் இயற்கையே இயற்கையையும், மனிதனையும் பேரழிவுகளால் தொடர்ந்து அழித்துக் கொண்டு வருவது ஏனோ?

உங்களால் சகித்துக் கொள்ளக்கூடியதான வேதனைகளும், சோதனைகளுமே உங்களுக்கு நேரிடும் என்கிறது விவிலியம். பச்சிளம் குழந்தைகள் கரங்களை இழந்து, கால்களை இழந்து உணவுக்கே வழியில்லாமல் இருக்கும் நிலையை அவர்களால் சகித்துக் கொள்ள முடியுமா என தெரியவில்லை.

இறைவன், இயற்கை இரண்டும் இன்னமும் எனக்கு புரிந்த பாடில்லை. என்னமோ போங்க சோகம் ஆனா உறவுகளானாலும், உறைவிடமானாலும் நிரந்தரமில்லையென்பது மட்டும் நல்லா புரியுது.

நன்றி எட்வின் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நிரந்தரம் என்று எதுவுமில்லை Riki
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 24, 2010 12:06 pm

ஆமாம் ரிக்கி எதுவுமே நிரந்தரம் இல்லை.......

ஹெய்ட்டியில் நடந்ததைப் பார்த்து நானும் நிரந்தரம் என்று எதுவுமில்லை 67637 நிரந்தரம் என்று எதுவுமில்லை 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக