புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 2 Dec 2022 - 17:23

நிறைய பாடல்கள் வரும்.

அந்தக் கால பாடல்களில் பெரும்பாலும் 3 சரணங்கள் இருந்தன. சிலவற்றில் 4 கூட இருந்தன.

சில பாடல்களில் 3 சரணங்கள் உள்ளவை படங்களில் மட்டும் இருக்கும். இசைத் தட்டுகளில் வருவதில் 2 சரணங்களே இருக்கும்.

சில பாடல்களில், பல்லவி முடிந்தவுடன் ஒரு சிறு சரணம் ( அநுபல்லவி )போல வரும். பின்னர், bgm உடன் 2 சரணங்களும் வரும்.

பாடல்களின் இசைக் கோர்ப்புகளில், முதல் மற்றும் மூன்றாம் சரணத்துக்கு ஒரு விதமாகவும், இரண்டாவது சரணத்துக்கு வேறு விதமாகவும், அருமையாக மெட்டமைத்து, மெருகேற்றியிருப்பார்கள்.

இந்த இசைக் கோலங்கள், பாடல்களுக்கு மேலும் சிறப்பு சேர்த்து, இனிமையைக் கூட்டும்.

இனி எனக்கு நினைவுக்கு வரும் பாடல்களைப் பட்டியலிடுகிறேன்.

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் (மகாகவி காளிதாஸ் )

கல்வியா செல்வமா வீரமா ( சரஸ்வதி சபதம் )

மலர்களிலே அவன் ( திருமால் பெருமை )

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு ( அம்பிகாபதி )

தூங்காதே தம்பி தூங்காதே ( நாடோடி மன்னன் )

திருடாதே பாப்பா ( திருடாதே )

பாட்டுக்கு பாட்டெடுத்து (படகோட்டி )

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படகோட்டி )

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, மனத்தோட்டம் ( பணத் தோட்டம் )

சிரித்துச் சிரித்து என்னை ( தாயைக் காத்த தனயன் )

யார் யார் இவள் யாரோ, மயங்குகிறாள் ஒரு மாது ( பாசமலர் )

உங்க பொன்னான கைகள் ( காதலிக்க நேரமில்லை )

எட்டட்டுக்கு மாளிகையில் (பாத காணிக்கை )

நவராத்திரி சுபராத்திரி ( நவராத்திரி )

ஆறு மனமே ஆறு, அழகே வா (ஆண்டவன் கட்டளை )

பார்த்தா பசுமரம் ( திருவிளையாடல் )

நிலவே என்னிடம் நெருங்காதே ( ராமு )

சித்திரமே சொல்லடி ( போலீஸ்காரன் மகள் )

ஆஹா மெல்ல நட மெல்ல நட ( புதிய பறவை )

பார்த்த ஞாபகம் இல்லையோ ( புதிய பறவை )

கண் போன போக்கில் கால் போகலாமா (பணம் படைத்தவன் )

நாடு அதை நாடு (நாடோடி )

பாட்டு ஒரு பாட்டு ( தாய் சொல்லத் தட்டாதே )

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன, இரண்டு மனம் வேண்டும் ( வசந்த மாளிகை )

உன் கண்ணில் நீர் வழிந்தால் ( வியட்நாம் வீடு )

நல்ல இடம் நீ வந்த இடம் ( கலாட்டா கல்யாணம் )

முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ( பறக்கும் பாவை )

திருமணமாம் திருமணமாம் ( குடும்பத் தலைவன் )

கண்ணிலே என்ன உண்டு, தெய்வம் தந்த வீடு ( அவள் ஒரு தொடர்கதை )

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ( பிராப்தம் )

தேரோட்டம் ஆனந்தச் செண்பக ( நூல்வேலி )

நிலவைப் பார்த்து வானம் சொன்னது ( சவாலே சமாளி )

அங்கும் இங்கும் பாதை உண்டு ( அவர்கள் )

சிரித்து வாழ வேண்டும் ( உலகம் சுற்றும் வாலிபன் )

விழியே கதை எழுது ( உரிமைக்குரல் )

மல்லிகை முல்லை ( திரிசூலம் )

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ( நம்நாடு )

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ( அடிமைப்பெண் )

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ( ரிக்க்ஷாக்காரன் )

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ( பாபு )

சொல்லாதே யாரும் கேட்டால் ( சொர்க்கம் )

பொட்டு வைத்த முகமோ ( சுமதி என் சுந்தரி )

மதன மாளிகை மந்திர மாலைகளாம் ( ராஜாபார்ட் ரங்கதுரை )

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ( நினைத்ததை முடிப்பவன் )

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ( அபூர்வ ராகங்கள் )(4 சரணங்கள் வரும் )

கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள் )

கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ ( நிழல் நிஜமாகிறது )

நிலவு ஒரு பெண்ணாகி ( உலகம் சுற்றும் வாலிபன் )

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ ( சந்திரோதயம் )

பாலூட்டி வளர்த்த கிளி, நீயும் நானுமா கண்ணா ( கௌரவம் )

நல்லதொரு குடும்பம் ( தங்கப்பதக்கம் )

காதல் ராஜ்ஜியம் உனது ( மன்னவன் வந்தானடி )

அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானைப் பார்த்தீங்களா ( அன்னக்கிளி )

மாஞ்சோலைக் கிளிதானோ ( கிழக்கே போகும் ரயில் )

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ( முள்ளும் மலரும் )

நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் ( கண்ணில் தெரியும் கதைகள் )

ஒரே நாள் உனை நான் நிலாவில் ( இளமை ஊஞ்சலாடுகிறது )

ஒரு தங்க ரத்தத்தில் ஒரு மஞ்சள் நிலவு ( தர்ம யுத்தம் )

இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன் )

இதயம் ஒரு கோயில் ( இதயக்கோயில் )

மேலும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கும்
-
நன்றி: ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன் (தமிழ்-கோரா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 2 Dec 2022 - 17:25



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக