புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 29, 2022 7:23 pm

2022 டிசம்பர் 31ம் வரை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராகப் பதவிக் காலம் இருக்கும் அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த நவம்பர் 18ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால், அதற்கு அடுத்தநாள் நவம்பர் 19ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 21ம் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்று இருக்கிறார்.



இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அவசர அவசரமாக ஒன்றிய அரசின் செயலாளர் அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

கடந்த 2022 மே மாதத்தில் இருந்து காலியாக இருந்த தேர்தல் ஆணையரின் பதவியைக் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அவசரமாக நியமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

மேலும், தேர்தல் ஆணையரின் பதவிக்காக ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 4 நபர்களின் பெயர்களும் எந்த அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது போன்ற கேள்விகளும் உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டது.

அரசியல் சாசன விதிகளின்படி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நபர் 6 ஆண்டுகள் அல்லது அவருக்கு 65 வயது பூர்த்தியடையும் வரை அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் அருண் கோயல் 6 ஆண்டுகள் பூர்த்திச் செய்யும்படி இல்லை.

குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் ஒன்றிய அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஒருவரை அவசரம் அவசரமாகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையைக் கெடுக்கும் விதமாக உள்ளது.

எந்த அரசியல் இடையூறும் இன்றித் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையரின் பதவியை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் என்பவரை இரண்டு நாளில் எந்த மதிப்பீடும் செய்யாமல் பாஜக அரசு நியமித்துள்ளது.

மற்ற பதவிகள் :

பாஜக அரசு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பது அல்லது அவர்களது பணி காலத்தை நீட்டிப்புச் செய்வது என்பது புதிதல்ல.

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Bjp-3

அமலாக்கத்துறையின் தலைவராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வு பெற வேண்டிய ஒரு நாளைக்கு முன் அவருடைய பதவி காலம் 2022 நவம்பர் 17ம் தேதி அன்று பாஜக அரசால் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறையின் தலைவராக இருக்கும் சஞ்சய் குமாரின் பதவிக் காலம் நீடிக்கப்படுவது இது 3வது முறையாகும். அமலாக்கத்துறையில் தலைவர் பொறுப்பில் வகிக்க வேறு எந்த அதிகாரிகளுக்கும் தகுதி இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எதிர் கட்சியினர் மீதும், எதிர் கருத்துகள் வைப்பவர்கள் மீதும் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுப்பது அனைவரும் அறிந்ததே.

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Bjp-2

இதுமட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த வினய் கவாதரா என்பவரின் பதவிக்காலம் 16 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Bjp-1

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜீவ் கவுபா என்பவரின் பதவிக்காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே பதவியில் இது இரண்டாவது நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அஜய் குமார் பல்லா என்பவரின் பதிவிக்கலாம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக அஜய் குமாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரமாக வெளிப்படைத்தன்மையுடன் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் பதவியை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி அவசர அவசரமாக எந்த மதிப்பீடும் செய்யாமல் நியமிக்கப்படுவது ஆளும் பாஜக அரசுக்கே சாதகமாக அமையும்.

ஆளும் பாஜக அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
(YT)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 30, 2022 12:07 pm

“அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
(YT)”.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக