புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
107 Posts - 49%
heezulia
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
9 Posts - 4%
prajai
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
234 Posts - 52%
heezulia
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
18 Posts - 4%
prajai
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Barushree
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2022 9:58 am

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Main-qimg-607942e08babd58c8fe93beade900399-lq
-
உருளைக் கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும். உருளைக் கிழங்கின் இலை இசிவு நோயை அகற்றக் கூடியது. மலத்தை இளக்கக் கூடியது, சிறந்த சிறுநீர்ப் பெருக்கி, சிறந்த நரம்பு வெப்பு அகற்றி உருளைக் கிழங்கை உணவாகக் கொள்வதால் உடல் நலம் பேணிக்காக்கப்படுகிறது.

உருளைக் கிழங்கால் உடல் எடை குறைகிறது. சர்க்கரை நோய்க்கும் துணை மருந்தாகின்றது. வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களைப் போக்கக் கூடியது. மலச்சிக்கலை மறையச் செய்வது. வெளிப்பூச்சாகவோ மேல்பற்றாகவோ பயன்படுத்துவதால் தீக்காயங்கள், நீர்க் கொப்புளங்கள், கணுக்கால்களில் உண்டான ஆறாத புண்கள், பாத வெடிப்புகள் ஆகியன குணமாகும்.

உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு இதம் தந்து மலச்சிக்கலை மறையச் செய்யும் நார்ச்சத்து போன்ற செயலை உடையது. இது மலத்தை உறையச் செய்கிறது. மலத்தை வெளித்தள்ள உதவுவதால் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு தடை போடுகிறது. ரத்தத்தில் சேறும் கொழுப்புச் சத்தை “டிரைகிளிசனாட்ஸ்” என்னும் இதய ரத்த நாளங்களுக்கு ஊறு செய்யும் கொழுப்புச்சத்து சேர்வது தவிர்க்கப்பெறுகிறது.
-
பதிவிட்டவர்:முகில் மதி (தமிழ்-கோரா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2022 10:00 am


உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? LVmO153

* பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியன குணமாகும்.

* பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும் முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.

* பச்சை உருளைக் இரு துண்டுகளாக குறுக்கே வெட்டி அதன் சதைப் பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்ப்பதால் தலைவலி குணமாகும். குறிப்பாக மன உளைச்சலால் வருகின்ற தலைவலி தணியும்.

* உருளைக் கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து இரண்டு கண்களின் மேலேயும் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணமற் போகும்.

* பாலுள்ள, பிசுபிசுப்பான காய்கறிகளைக் கையாள்வதாலோ வேறு ஏதேனும் காரணங்களால் கைகளில் பிசுபிசுப்பு ஏற்பட்ட நிலையில் உருளைக் கிழங்கு பசையை கைகளில் இட்டுத் தேய்த்துக் கழுவ பிசுபிசுப்புத் தன்மை பறந்து போகும்.

* பழமையான நீண்டநாட்களாகப் பயன்படுத்தாத காலணிகளின் மீது பச்சை உருளைக் கிழங்கை வெட்டி காலணிகளின் மீது சிறிது நேரம் தேய்த்து வைத்திருந்து பின் வழக்கம் போல பாலிஷ்போட புதியன போல பொலிவு பெறும்.

* வெள்ளிப் பாத்திரங்கள் கறுத்துப்போவது என்பது இயற்கை. உருளைக்கிழங்கை நீரில் இட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரை ஆற வைத்து கறுத்த வெள்ளிப் பொருட்களை ஒருமணி நேரம் அந்த நீரில் ஊற வைத்து எடுக்க பளபளப்பாக விளங்கும்.

* வயிற்றில் சுரக்கும் அமிலம் இரவு நேரத்தில் நம் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியதாக இருக்கும். வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்பிசம் உடையவர்கள் நன்கு வேகவைத்து மசித்து ஒரு உருளைக் கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு தூக்கம் அமைதியான உணர்வு உண்டாகும்.

* உருளையில் மிகுந்துள்ள சத்துக்களோடு “டேனின்ஸ்”, ஃப்ளேவனாய்ட்ஸ்”, மற்றும் “ஆல்கலாய்ட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் “டேனின்ஸ்” என்னும் சத்துப் பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையது. இதனால் வயிற்றுப் போக்கு தவிர்க்கப்படுவதோடு குணப்படுத்தவும் இயலுகிறது.

* சமீபகால ஆய்வுகள் மூலம் பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை பருகுவதன் மூலமும் உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகுவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு சாறு, உருளைக் கிழங்கு வேக வைத்த நீர் பருகுவதால் அதில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், “சல்பர்”, “பாஸ்பரஸ்”, குளோரைட் ஆகியனவும் “விட்டமின் சி” சத்தும் “என்ஸைம்கள்” என்னும் வேதிப் பொருள்களும் தோலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் பளபளப்பையும் உண்டாக்குகிறது.

மேல்பூச்சாக பூசுவதால் தோலின் இறந்த திசுக்களை அகற்றி விட்டு புதிய திசுக்களை வளரச் செய்யும் உரமாகிறது. பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகின்றன.

பதிவிட்டவர்:முகில் மதி (தமிழ்-கோரா)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 18, 2022 11:11 am

இரண்டு திரிகளையும் இணைத்துவிட்டேன் அண்ணா...புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2022 12:14 pm

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக