புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
61 Posts - 48%
heezulia
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
3 Posts - 2%
prajai
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
2 Posts - 2%
Barushree
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
176 Posts - 41%
heezulia
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
21 Posts - 5%
prajai
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணன் வாக்கு Poll_c10கண்ணன் வாக்கு Poll_m10கண்ணன் வாக்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் வாக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 25, 2022 7:31 pm

கண்ணன் வாக்கு E_61521
-
கூடவே இருந்து, உதவி செய்து அருள் புரிகிறது, தெய்வம்.
இதை அறியாதபோது, தானே சொல்லி விளக்குகிறது.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை மகா பாரதத்தில் விவரிக்கிறார்,
வியாசர்.

துரியோதனனை கீழே தள்ளிய பிறகு, கண்ணன் தலைமையில்
பாண்டவர்கள், அவனின் பாசறையை நோக்கிச் சென்றனர்.
அங்கு போனதும் அவரவர், தங்கள் ரதங்களில் இருந்து இறங்கினர்.

அப்போது, 'அர்ஜுனா, உன்னுடைய காண்டீபம் எனும் வில்லையும்,
பெரியவைகளான இரண்டு அம்பறாத்துாணி (அம்புக் கூடு)களையும்
கீழே இறக்கு; நீயும் இறங்கி விடு. பிறகு நான் இறங்குகிறேன்.
இது உனக்கு நன்மையைத் தரும்...' என்றார், கண்ணன்.

அர்ஜுனனும் அவ்வாறே செய்ய, தான் பிடித்திருந்த குதிரைகளின்
கடிவாளங்களை விட்டு இறங்கி, விலகி நின்றார், கண்ணன்.

அந்த நேரத்தில், தேரின் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகிச்
சென்றார். அடுத்த விநாடி, தீப்பிடித்து எரிந்து சாம்பலானது, தேர்.

பாண்டவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அர்ஜுனன்
கைகளைக் கூப்பிக் கண்ணனை வணங்கி, 'பகவானே, என் தேர்
எரிந்து சாம்பலாகி விட்டதே. ஏன் இவ்வாறு ஆயிற்று என, அறிய
விரும்புகிறேன்...' என்றான்.

'அர்ஜுனா, இந்தத் தேரானது முன்பே, துரோணர், -கர்ணன்
முதலியவர்கள் வீசிய அஸ்திரங்களால் எரிந்து போய் விட்டது.
நான் இதன் மீது ஏறி இருந்ததால், போரில் இது அழியாமல் இருந்தது.

'உன்னால் ஆக வேண்டிய வேலை முடிந்து விட்டதால், உன்னைக்
காப்பாற்ற வேண்டி, முதலில் இறங்கச் சொல்லி, அதன்பிறகு நான்
இறங்கினேன். அவர்கள் வீசிய அஸ்திரங்களின் சக்தியால் தேரும்
எரிந்தது...' என்றார், கண்ணன்.

தர்மரைக் கட்டித்தழுவி, 'தர்மரே, தெய்வாதீனமாக நீங்களும்,
உங்கள் சகோதரர்களும் வென்றீர்கள். முன்பொரு சமயம் நான்,
அர்ஜுனனுடன் உங்களைப் பார்க்க வந்த போது, 'கண்ணா, என்
சகோதரனும், உன் நண்பனுமான இந்த அர்ஜுனனை ஆபத்துகளில்
இருந்து காப்பாற்று...' என்று வேண்டினீர்கள்.

'அதன்படியே இதோ, அர்ஜுனனைப் போரில் காப்பாற்றி விட்டேன்...'
என்று கூறி முடித்தார், கண்ணன்.

தர்மருக்கு ஆனந்தக் கண்ணீர் ததும்பியது. அவர் கைகளைக் கூப்பி,
'பகவானே... துரோணர், கர்ணன் முதலான மாவீரர்களின்
பிரம்மாஸ்திரத்தை, உங்களைத் தவிர வேறு யாரால் தாங்க முடியும்?

'எங்களைக் கட்டிக் காப்பாற்றியது நீங்களல்லவா... உங்கள் அருளால்
தானே, நானும், இவர்களும் பகை நீங்கித் துயர் நீங்கினோம்...'
என்றார்.

தெய்வம் கூட இருந்து உணர்த்துகிறது; செயல்படவும் வைக்கிறது.
உணர்ந்து செயல்பட்டு நலம் பெறுகிறோம் என்பதை விளக்கும் நிகழ்வு
இது.

நம்மைச்சுற்றி ஏராளமான நல்லவர்களை தெய்வம் வைத்திருக்கிறது.
அவர்கள் நல்லது சொல்லி வழி நடத்துகின்றனர். அவர்களைத்
தெய்வமாக உணர்கிறோமோ இல்லையோ, அவமானப்படுத்தாமல்,
அனைவரிடமும் அன்போடு இருக்க முயல்வோம்; அல்லல்கள் விலகிப்
போகும்!

பி. என். பரசுராமன்
நன்றி: வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக