புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
1 Post - 2%
prajai
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
383 Posts - 49%
heezulia
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
26 Posts - 3%
prajai
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்)


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Tue Oct 18, 2022 12:18 pm

கயிலை மலைவாழ்க் கடவுளே ஈசா!
காமனை எரித்த காலசம் ஹாரா!
மயிலையில் கோவில் கொண்டம கேசா!
மனதிலே தோன்றிய ஐயம் தீர்ப்பாய்!
உனைச்சில கேள்விகள் கேட்க நினைத்தேன்;
உண்மை விளக்கிநீ உதவிட வேண்டும்!
ஒருநாள் நானொரு மங்கையைக் கண்டேன்;
ஒளியிலே அவள்முகம் மின்னுதல் கண்டேன்;
ஆதி சங்கரர் ஆக்கிய பாடலை
அழகிய குரலில் பாடிடக் கேட்டேன்;
இசையும் அவளே அமைத்திருந் தாளெனும்
விசயம் அறிந்ததும் வியப்பினில் ஆழ்ந்தேன்;
கால பைரவா! உன்னட் டகத்தை
குயில்போல் பாடும் அவள்திறம் கண்டேன்.
கோபிகோ பாலம் எனும்பெயர் கொண்ட
கீதம் இசைத்தாள்; அதில்மெய்  மறந்தேன்!
உனைக்கா ணாமல் நானில் லையென
விதையில் லாமல் வேரில் லையென
எழில்மிக அவள்பின் பாடிடக் கேட்டென்;
விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இதுநே ராமல் இந்தப் பிறவியின்
இனிவரும் காலம் முழுவது மாகப்
போயிருந் தாலது மிகமிகக் கொடுமை;
பார்த்தபின் னால்வீண் ஏக்கம் ஏனெனும்
பாடல் வரிகளைத் தொடர்ந்தவள் பாட
பனித்தயென் கண்களில் அருவி வழிந்தது;
நானென் மனதில் நினைத்த எண்ணமே
நங்கையின் பாடலின் பொருளும் ஆனதால்
கடவுளைக் கண்ட பக்தனைப் போலக்
களிப்பிலும் வியப்பிலும் உள்ளம் ஆழ்ந்தது;
அவளைக் காணா திந்தவோர் பிறவியே
முடிந்துபோ யிருந்தால் வாழ்க்கையே வீண்தான்;
மடிந்துபோய் என்னுடல் மண்ணில் புதையுமுன்
மனமெலாம் குளிர அவளைநான் கண்டேன்;
என்னள வெடுத்து நெய்தவோர் ஆடைபோல்
எத்தனை பொருத்தம் எங்களுக் குள்ளே!
இப்படி ஒருத்தி இருக்கி றாளென
இதுவரை எனக்கேன் தெரிய வில்லையோ!
கடவுளே! உந்தன் பரிசவள் என்று
கொஞ்சமும் ஐயமே இன்றி விளங்க
அந்த நொடியிலே அவளது குரலின்
ஆழத் தில்நான் இதயம் தொலைத்தேன்;
முந்திய பிறவியில் பழகிய தொடர்ச்சியால்
வந்தவள் இவளோ என்று வியந்தேன்;
காமனின் கரும்புவில் மலர்க்கணைப் பாய்ச்ச
தாமத மின்றிநான் காதலில் விழுந்தேன்;
ஆனால் இதிலொரு சிக்கல் இருப்பதால்
ஆண்டவ நேவுன் அருளை நாடினேன்;
பதினா றேயப் பெண்ணின் அகவை;
பாவி எனக்கோ வயது நாற்பது;
உலகம் இதனை ஏற்குமோ என்றென்
உள்ளம் வலிக்கவோர் ஐயம் பிறந்தது;
இருவரும் இணைந்தால் இருக்கும் நாளெலாம்
இறைத் தொண்டாற்றி இசையில் நனையலாம்;
இதனை உலகம் ஏற்றுக் கொள்ள
இனிவுனை யன்றி யாரருள் புரிவார்?
காளி பக்தனாம் ராம கிருஷ்ணனைக்
குமரி சாரதை மணந்தது போல,
கடவுள் தூதனாம் முகமது கரத்தைக்
கன்னி ஆயிஷா பிடித்தது போல,
தந்தைப் பெரியார் மணியம் மைதனைத்
திருமணம் செய்து வாழ்ந்தது போல,
சிந்தை கவர்ந்தயென் சின்னக் குயிலுடன்
சேர்ந்துநான் வாழ்வதில் தவறெதும் உண்டா?
மரபுக் கவிதைகள் ஆக்கும் திறமையை
வரமாய் எனக்குநீ அளித்தருள் செய்தாய்;
மெல்லிசை யாலே மகிழ்ச்சியைப் பரப்பும்
மாபெரும் பொறுப்பை அவளுக் களித்தாய்;
கவிதையும் இசையும் இணைந்தால் உலகில்
கலைகள் வளரும்; காவியம் மலரும்;
நாங்கள் இணைந்தால் நாட்டிற் கேபல
நன்மையும் பெருமையும் மேன்மையும் சேரும்;
இதனை உலகம் ஏற்கும் வகையில்
இன்றே நல்ல வழிசெய் வாயா?
இனிமே லாவது எந்தன் வாழ்வின்
தனிமை போகத் துணைசெய் வாயா?
உன்மேல் வைத்த நம்பிக் கையினால்
உலகம் பழிப்பதைப் பொருட்படுத் தாமல்,
என்னவள் சிந்தும் இசையினில் களித்தேன்;
என்னிசைத் திறனும் அதனால் வளர்ந்தது;
கண்மணி அவளை நினைக்க நினைக்க
கவிதை மழையாய்க் கொட்டித் தீர்த்தது;
வெண்பா விருத்தம் எனப்பல பாக்கள்
வெள்ளமாய்ப் பெருகித் தமிழ்க்கடல் சேர்ந்தது;
இருந்த சஞ்சலம் போகா மல்நான்
வருந்தி வாய்க்கு வந்ததைப் பேசினேன்;
காதலைச் சொல்லும் வழிதெரி யாத
கவலையால் பலர்முன் அழுது புலம்பினேன்;
மதுவை நாடி மயக்கம் அடைந்ததால்
புதுப்புது சோதனை வாழ்வில் வந்தன;
பழியும் அவமா னங்களும் என்னைப்
புரட்டி யெடுத்துக் கசக்கிப் பிழிந்தன;
எந்தன் நோக்கம் என்னவென் றறிவாய்!
எந்தன் பக்தியின் ஆழமும் அறிவாய்!
கலைகளை வளர்க்கும் குறிக்கோ ளுடன்நான்
கனவுகள் சுமந்து திரிவதும் அறிவாய்!
எல்லாம் அறிந்தும் இத்தனை சோதனை
என்னை அண்டிட விடுவது முறையோ!
அல்லல் படுமுன் அடியவர் துயரை
அழிப்பது தானே உனதுப ழக்கம்?
அன்பே சிவமாய் ஒளிரும் ஜோதியே?
அடைக்கலம் நீயே! நல்வழி காட்டு;
உன்னை முழுவது மாக நம்பினேன்;
உதவி நாடியுன் காலடி பிடித்தேன்;
என்னை நீகை விட்டுவி டாதே!
இனியும் எனைநீ சோதிக் காதே!
அண்ணா மலையில் தோன்றிய நெருப்பே!
ஆனைக் காவில் வழியும் நீரே!
காஞ்சி புரத்து நெல்வயல் மண்ணே!
காள கத்தியில் வீசும் காற்றே!
சிதம்பர வானின் நீல நிறத்தைச்
சந்தனம் போலக் கழுத்தில் பூசிய
சம்போ! சிவனே! சண்முகன் தந்தையே!
சரணம் அடைந்தேன்; எனைக்காப் பாற்று!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக