புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
6 Posts - 46%
heezulia
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
372 Posts - 49%
heezulia
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
25 Posts - 3%
prajai
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2022 7:32 pm

மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகில், வங்க கடலில் பாலாறு கலக்கும் முகத்துவாரம், மணல் குவிப்பால் அடைபட்டுள்ளது. இதனால் பருவ மழை வெள்ளம், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலுார், கடலுார் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில், மீனவ குப்பங்கள் உள்ளன.இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர். ஆண்டில் ஒன்பது மாதங்களே மீன் பிடிக்கின்றனர். மீன்பிடி தடைகாலம், பருவமழை கால மீன்பிடி குறைவு, கனமழை, புயல் என, மூன்று மாதங்கள் இத்தொழில் முடங்குகிறது.



வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Tamil_News_large_3139070.jpg?w=640&dpr=1

உவர்ப்பு நீர்


இது ஒருபுறமிருக்க, கடலரிப்பால், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை, பாதுகாக்க கடற்கரை மணற்பரப்பு இன்றி பாதிக்கப்படுகின்றனர்.இச்சூழலில், மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக பாலாறு, வங்க கடலில் கலக்கும் முகத்துவார பகுதியை, சிறிய மீன்பிடி துறைமுகமாக மேம்படுத்த, இப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கர்நாடக மாநில பகுதியில் தோன்றும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியே கடக்கிறது.கல்பாக்கம் அடுத்த, வாயலுார் - கடலுார் பகுதிகள் இடையே, வங்க கடலில் பாலாறு கலக்கிறது.ஆற்றின் முகத்துவார பகுதி, 20 ஆண்டுகளுக்கு முன் பல அடிகள் ஆழத்துடன், இயற்கைச் சூழலுடன் இருந்தது. இயற்கை நியதியின்படி, ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தது. கடலின் உவர்ப்பு நீர், ஆற்றில் கலந்தது.

வெவ்வேறான தன்மையுள்ள நீர் கலப்பால், மீன்களுக்கு உகந்ததாக அமைந்து, இப்பகுதியில் மீன்கள் குவிந்தன; இனப்பெருக்கத்தால் மீன்வளம் பெருகின.மீனவர்கள், கடலுக்கு செல்ல இயலாத நிலையில், ஆற்றில் மீன் பிடித்து, வருவாய் ஈட்டினர்.கடந்த 2004ல், சுனாமி அலை தாக்கியபோது, முகத்துவார பகுதியில் மணல் குவியலால் மேடு ஏற்பட்டு, ஆறு துார்ந்து அடைபட்டது. நாளடைவில், ஆற்றில் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீர் மாசடைந்தது.


வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Gallerye_084743664_3139070.jpg?w=640&dpr=1





தடுப்பணை


மழை நீர், கடலில் வீணாக கலப்பதையும், கடல் நீர் ஊடுருவுவதையும் தடுக்க, 2019ல், இப்பகுதியில் நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.அணை அமைந்த பின், கடல் நீர் ஆற்றில் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டுள்ளது. அணையில் தேங்கும் மழை நீர், குடிநீர், விவசாய நீராதாரமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, முகத்துவார மணல் அடைப்பால், ஆற்று நீர் கடலிலும், கடல் நீர் ஆற்றிலும் கலக்க வேண்டிய இயற்கைச்சூழல், 20 ஆண்டு களாக தடைபட்டுள்ளது.ஆற்று வெள்ளப்பெருக்கின்போது, ஆற்று நீரை கடல் உள்வாங்குவது சிக்கலாகிறது. இதனால் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார் பகுதி குடியிருப்புகளில் ஆற்று நீர் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆற்றில் கருவேல புதர் சூழ்ந்து, ஆற்றின் இயற்கைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் முகத்துவார பகுதியை துார்வாரி ஆழப்படுத்தினால், மீண்டும் இயற்கைத்தன்மை உருவாகும்.மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தலாம். சதுரங்கப்பட்டினம் முதல், பரமன்கேணி வரையுள்ள மீனவர்கள் பயன்பெறுவர்.துறைமுகம் அமைந்தால், படகுகளை கடலுக்கு எடுத்து செல்வது எளிதாகும். படகு களை பாதுகாப்பாக நிறுத்தவும் முடியும். இதுகுறித்து மீனவர்கள், அரசுத் துறையினரிடம் வலியுறுத்துகின்றனர்.பழைய நிலை தேவை

ஆற்று முகத்துவாரம், நீண்ட காலத்திற்கு முன், மிக ஆழமாக இருந்தது. இப்போது மணல் அடைத்து, முகத்துவாரம் துார்ந்துள்ளது. இயந்திரம் மூலம் ஆழப்படுத்தி, பழைய இயற்கை நிலையை உருவாக்கவேண்டும். இதனால் மீன் வளம் அதிரிக்கும். வடகிழக்கு பருவமழைக்கு முன் துார்வாரப்படவில்லை என்றால், வாயலுார், புதுப்பட்டினம் பகுதிகள் வெள்ளம் மூழ்கும்.- மீனவர்கள், வாயலுார், உய்யாலிகுப்பம்.இயந்திர படகு வாங்க மனு

இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது சாதாரண விசை படகுகளில், மீன் பிடிக்கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு இயந்திர படகு அவசியம். இப்படகு வாங்கி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். படகுகள் நிறுத்த துறைமுகம் இல்லை. இதனால் படகு வாங்காமல் தவிர்த்து, தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாலாற்று முகத்துவாரத்தில், சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த வேண்டும். மீனவர்கள் சார்பில் வலியுறுத்தி, மீன்வள இயக்குனரிடம் மனு அளித்துள்ளேன்.க.சத்தியமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், புதுப்பட்டினம்.


வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Gallerye_084752283_3139070.jpg?w=640&dpr=1





முட்டுக்காடில் துார் வாரும் பணி


வடகிழக்கு பருவமழையின் போது, சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி, உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு முகத்துவாரத்தில் கலக்கிறது. அதேபோல், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் மழை நீர் மற்றும் கழிவு நீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது.

வழக்கமாக, நீர் சுழற்சியின் காரணமாக மேற்கண்ட முகத்துவார பகுதியில் அவ்வப்போது மணல் சேர்ந்து, திட்டுகள் உருவாகும். இவற்றால் மழை நீர் கடலில் சேராமல், குடியிருப்புகளை சூழம்.எனவே, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முட்டுக்காடு முகத்துவார பகுதியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து நீர்வளத்துறை மூலம், தலைமை பொறியாளர் முரளிதரன், உதவி பொறியாளர் திலிப்குமார் ஆகியோர், மேற்பார்வையில், முட்டுக்காடு முகத்துவார மண் திட்டுக்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது. இரண்டு 'பொக்லைன்' இயந்திரம் மூலம் இப்பணி நடக்கிறது.


நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2022 7:38 pm

மக்கள் தேவையை அறிந்து செயல் பட்டால் நல்லதுதான்.வரவேற்போம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 06, 2022 10:54 pm

வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக