புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகில், வங்க கடலில் பாலாறு கலக்கும் முகத்துவாரம், மணல் குவிப்பால் அடைபட்டுள்ளது. இதனால் பருவ மழை வெள்ளம், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலுார், கடலுார் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில், மீனவ குப்பங்கள் உள்ளன.இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர். ஆண்டில் ஒன்பது மாதங்களே மீன் பிடிக்கின்றனர். மீன்பிடி தடைகாலம், பருவமழை கால மீன்பிடி குறைவு, கனமழை, புயல் என, மூன்று மாதங்கள் இத்தொழில் முடங்குகிறது.
உவர்ப்பு நீர்
இது ஒருபுறமிருக்க, கடலரிப்பால், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை, பாதுகாக்க கடற்கரை மணற்பரப்பு இன்றி பாதிக்கப்படுகின்றனர்.இச்சூழலில், மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக பாலாறு, வங்க கடலில் கலக்கும் முகத்துவார பகுதியை, சிறிய மீன்பிடி துறைமுகமாக மேம்படுத்த, இப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கர்நாடக மாநில பகுதியில் தோன்றும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியே கடக்கிறது.கல்பாக்கம் அடுத்த, வாயலுார் - கடலுார் பகுதிகள் இடையே, வங்க கடலில் பாலாறு கலக்கிறது.ஆற்றின் முகத்துவார பகுதி, 20 ஆண்டுகளுக்கு முன் பல அடிகள் ஆழத்துடன், இயற்கைச் சூழலுடன் இருந்தது. இயற்கை நியதியின்படி, ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தது. கடலின் உவர்ப்பு நீர், ஆற்றில் கலந்தது.
வெவ்வேறான தன்மையுள்ள நீர் கலப்பால், மீன்களுக்கு உகந்ததாக அமைந்து, இப்பகுதியில் மீன்கள் குவிந்தன; இனப்பெருக்கத்தால் மீன்வளம் பெருகின.மீனவர்கள், கடலுக்கு செல்ல இயலாத நிலையில், ஆற்றில் மீன் பிடித்து, வருவாய் ஈட்டினர்.கடந்த 2004ல், சுனாமி அலை தாக்கியபோது, முகத்துவார பகுதியில் மணல் குவியலால் மேடு ஏற்பட்டு, ஆறு துார்ந்து அடைபட்டது. நாளடைவில், ஆற்றில் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீர் மாசடைந்தது.
தடுப்பணை
மழை நீர், கடலில் வீணாக கலப்பதையும், கடல் நீர் ஊடுருவுவதையும் தடுக்க, 2019ல், இப்பகுதியில் நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.அணை அமைந்த பின், கடல் நீர் ஆற்றில் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டுள்ளது. அணையில் தேங்கும் மழை நீர், குடிநீர், விவசாய நீராதாரமாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, முகத்துவார மணல் அடைப்பால், ஆற்று நீர் கடலிலும், கடல் நீர் ஆற்றிலும் கலக்க வேண்டிய இயற்கைச்சூழல், 20 ஆண்டு களாக தடைபட்டுள்ளது.ஆற்று வெள்ளப்பெருக்கின்போது, ஆற்று நீரை கடல் உள்வாங்குவது சிக்கலாகிறது. இதனால் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார் பகுதி குடியிருப்புகளில் ஆற்று நீர் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆற்றில் கருவேல புதர் சூழ்ந்து, ஆற்றின் இயற்கைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் முகத்துவார பகுதியை துார்வாரி ஆழப்படுத்தினால், மீண்டும் இயற்கைத்தன்மை உருவாகும்.மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தலாம். சதுரங்கப்பட்டினம் முதல், பரமன்கேணி வரையுள்ள மீனவர்கள் பயன்பெறுவர்.துறைமுகம் அமைந்தால், படகுகளை கடலுக்கு எடுத்து செல்வது எளிதாகும். படகு களை பாதுகாப்பாக நிறுத்தவும் முடியும். இதுகுறித்து மீனவர்கள், அரசுத் துறையினரிடம் வலியுறுத்துகின்றனர்.பழைய நிலை தேவை
ஆற்று முகத்துவாரம், நீண்ட காலத்திற்கு முன், மிக ஆழமாக இருந்தது. இப்போது மணல் அடைத்து, முகத்துவாரம் துார்ந்துள்ளது. இயந்திரம் மூலம் ஆழப்படுத்தி, பழைய இயற்கை நிலையை உருவாக்கவேண்டும். இதனால் மீன் வளம் அதிரிக்கும். வடகிழக்கு பருவமழைக்கு முன் துார்வாரப்படவில்லை என்றால், வாயலுார், புதுப்பட்டினம் பகுதிகள் வெள்ளம் மூழ்கும்.- மீனவர்கள், வாயலுார், உய்யாலிகுப்பம்.இயந்திர படகு வாங்க மனு
இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது சாதாரண விசை படகுகளில், மீன் பிடிக்கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு இயந்திர படகு அவசியம். இப்படகு வாங்கி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். படகுகள் நிறுத்த துறைமுகம் இல்லை. இதனால் படகு வாங்காமல் தவிர்த்து, தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாலாற்று முகத்துவாரத்தில், சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த வேண்டும். மீனவர்கள் சார்பில் வலியுறுத்தி, மீன்வள இயக்குனரிடம் மனு அளித்துள்ளேன்.க.சத்தியமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், புதுப்பட்டினம்.
முட்டுக்காடில் துார் வாரும் பணி
வடகிழக்கு பருவமழையின் போது, சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி, உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு முகத்துவாரத்தில் கலக்கிறது. அதேபோல், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் மழை நீர் மற்றும் கழிவு நீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது.
வழக்கமாக, நீர் சுழற்சியின் காரணமாக மேற்கண்ட முகத்துவார பகுதியில் அவ்வப்போது மணல் சேர்ந்து, திட்டுகள் உருவாகும். இவற்றால் மழை நீர் கடலில் சேராமல், குடியிருப்புகளை சூழம்.எனவே, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முட்டுக்காடு முகத்துவார பகுதியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து நீர்வளத்துறை மூலம், தலைமை பொறியாளர் முரளிதரன், உதவி பொறியாளர் திலிப்குமார் ஆகியோர், மேற்பார்வையில், முட்டுக்காடு முகத்துவார மண் திட்டுக்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது. இரண்டு 'பொக்லைன்' இயந்திரம் மூலம் இப்பணி நடக்கிறது.
நன்றி தினமலர்.
கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலுார், கடலுார் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில், மீனவ குப்பங்கள் உள்ளன.இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர். ஆண்டில் ஒன்பது மாதங்களே மீன் பிடிக்கின்றனர். மீன்பிடி தடைகாலம், பருவமழை கால மீன்பிடி குறைவு, கனமழை, புயல் என, மூன்று மாதங்கள் இத்தொழில் முடங்குகிறது.
உவர்ப்பு நீர்
இது ஒருபுறமிருக்க, கடலரிப்பால், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை, பாதுகாக்க கடற்கரை மணற்பரப்பு இன்றி பாதிக்கப்படுகின்றனர்.இச்சூழலில், மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக பாலாறு, வங்க கடலில் கலக்கும் முகத்துவார பகுதியை, சிறிய மீன்பிடி துறைமுகமாக மேம்படுத்த, இப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கர்நாடக மாநில பகுதியில் தோன்றும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியே கடக்கிறது.கல்பாக்கம் அடுத்த, வாயலுார் - கடலுார் பகுதிகள் இடையே, வங்க கடலில் பாலாறு கலக்கிறது.ஆற்றின் முகத்துவார பகுதி, 20 ஆண்டுகளுக்கு முன் பல அடிகள் ஆழத்துடன், இயற்கைச் சூழலுடன் இருந்தது. இயற்கை நியதியின்படி, ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தது. கடலின் உவர்ப்பு நீர், ஆற்றில் கலந்தது.
வெவ்வேறான தன்மையுள்ள நீர் கலப்பால், மீன்களுக்கு உகந்ததாக அமைந்து, இப்பகுதியில் மீன்கள் குவிந்தன; இனப்பெருக்கத்தால் மீன்வளம் பெருகின.மீனவர்கள், கடலுக்கு செல்ல இயலாத நிலையில், ஆற்றில் மீன் பிடித்து, வருவாய் ஈட்டினர்.கடந்த 2004ல், சுனாமி அலை தாக்கியபோது, முகத்துவார பகுதியில் மணல் குவியலால் மேடு ஏற்பட்டு, ஆறு துார்ந்து அடைபட்டது. நாளடைவில், ஆற்றில் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீர் மாசடைந்தது.
தடுப்பணை
மழை நீர், கடலில் வீணாக கலப்பதையும், கடல் நீர் ஊடுருவுவதையும் தடுக்க, 2019ல், இப்பகுதியில் நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.அணை அமைந்த பின், கடல் நீர் ஆற்றில் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டுள்ளது. அணையில் தேங்கும் மழை நீர், குடிநீர், விவசாய நீராதாரமாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, முகத்துவார மணல் அடைப்பால், ஆற்று நீர் கடலிலும், கடல் நீர் ஆற்றிலும் கலக்க வேண்டிய இயற்கைச்சூழல், 20 ஆண்டு களாக தடைபட்டுள்ளது.ஆற்று வெள்ளப்பெருக்கின்போது, ஆற்று நீரை கடல் உள்வாங்குவது சிக்கலாகிறது. இதனால் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார் பகுதி குடியிருப்புகளில் ஆற்று நீர் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆற்றில் கருவேல புதர் சூழ்ந்து, ஆற்றின் இயற்கைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் முகத்துவார பகுதியை துார்வாரி ஆழப்படுத்தினால், மீண்டும் இயற்கைத்தன்மை உருவாகும்.மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தலாம். சதுரங்கப்பட்டினம் முதல், பரமன்கேணி வரையுள்ள மீனவர்கள் பயன்பெறுவர்.துறைமுகம் அமைந்தால், படகுகளை கடலுக்கு எடுத்து செல்வது எளிதாகும். படகு களை பாதுகாப்பாக நிறுத்தவும் முடியும். இதுகுறித்து மீனவர்கள், அரசுத் துறையினரிடம் வலியுறுத்துகின்றனர்.பழைய நிலை தேவை
ஆற்று முகத்துவாரம், நீண்ட காலத்திற்கு முன், மிக ஆழமாக இருந்தது. இப்போது மணல் அடைத்து, முகத்துவாரம் துார்ந்துள்ளது. இயந்திரம் மூலம் ஆழப்படுத்தி, பழைய இயற்கை நிலையை உருவாக்கவேண்டும். இதனால் மீன் வளம் அதிரிக்கும். வடகிழக்கு பருவமழைக்கு முன் துார்வாரப்படவில்லை என்றால், வாயலுார், புதுப்பட்டினம் பகுதிகள் வெள்ளம் மூழ்கும்.- மீனவர்கள், வாயலுார், உய்யாலிகுப்பம்.இயந்திர படகு வாங்க மனு
இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது சாதாரண விசை படகுகளில், மீன் பிடிக்கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு இயந்திர படகு அவசியம். இப்படகு வாங்கி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். படகுகள் நிறுத்த துறைமுகம் இல்லை. இதனால் படகு வாங்காமல் தவிர்த்து, தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாலாற்று முகத்துவாரத்தில், சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த வேண்டும். மீனவர்கள் சார்பில் வலியுறுத்தி, மீன்வள இயக்குனரிடம் மனு அளித்துள்ளேன்.க.சத்தியமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், புதுப்பட்டினம்.
முட்டுக்காடில் துார் வாரும் பணி
வடகிழக்கு பருவமழையின் போது, சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி, உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு முகத்துவாரத்தில் கலக்கிறது. அதேபோல், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் மழை நீர் மற்றும் கழிவு நீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது.
வழக்கமாக, நீர் சுழற்சியின் காரணமாக மேற்கண்ட முகத்துவார பகுதியில் அவ்வப்போது மணல் சேர்ந்து, திட்டுகள் உருவாகும். இவற்றால் மழை நீர் கடலில் சேராமல், குடியிருப்புகளை சூழம்.எனவே, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முட்டுக்காடு முகத்துவார பகுதியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து நீர்வளத்துறை மூலம், தலைமை பொறியாளர் முரளிதரன், உதவி பொறியாளர் திலிப்குமார் ஆகியோர், மேற்பார்வையில், முட்டுக்காடு முகத்துவார மண் திட்டுக்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது. இரண்டு 'பொக்லைன்' இயந்திரம் மூலம் இப்பணி நடக்கிறது.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மக்கள் தேவையை அறிந்து செயல் பட்டால் நல்லதுதான்.வரவேற்போம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|