புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
30 Posts - 54%
heezulia
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
30 Posts - 54%
heezulia
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_m10வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 15, 2022 7:31 pm

வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை E_1468407614
-

அக்காவின் உத்தரவுப்படி தங்கை கோயில் கொண்ட தலம்,
திருச்சி கருமண்டபம், தங்கை இளங்காட்டு மாரியம்மன்
அங்கு அருள்புரிவதுபற்றி செவிவழிக் கதை ஒன்றுள்ளது.

தஞ்சைக்கு அருகேயுள்ள ஊர் இளங்காடு இந்த ஊரில்
சரியான தங்கும் இடமில்லாமல் இருந்தாள் அன்னை
இளங்காட்டு மாரியம்மன். தன் நிலை பற்றி மூத்த சகோதரி
சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டாள்.

'பழநிக்கு காவடி சுமந்துகொண்டு உன் ஊர் வழியாக பலர்
செல்வார்கள்.அவர்களுடன் சேர்ந்து நீயும் புறப்பட்டுச் செல்.
மலைக்கோட்டை நகரை நீ கடக்கும் போது உன்னை காளியும்
ஒண்டி கருப்புசாமியும் வழிமறிப்பார்கள் அந்த இடத்திலேயே
நீ தங்குவாயாக!'
என தமக்கைக்கு கூற, தங்கையும் காவடி சுமந்து
சென்றவர்களுடன் புறப்பட்டாள்.

கருமண்டபம் அருகே வந்தபோது தங்கையை காளியும்,
கருப்புசாமியும் வழிமறிக்க, தங்கை அங்கேயே தங்கிவிட்டாள்
.இந்த விவரங்களை கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு சிறுமிக்கு
அருள் வந்து கூற, ஊர் மக்கள் ஒன்றுகூடி ஒரு கோயில்
அமைத்தனர்.

ஆரம்பத்தில் குடிசையாய் இருந்த கோயில் காலப்போக்கில்
கற்கோயிலாய் மாறியது. இன்று அழகான ஆலயத்தில் அருள்
பாலித்துக் கொண்டிருக்கிறாள் இளங்காட்டு மாரியம்மன்.

நூறாண்டுகள் பழமையான கோயில், கிழக்கு நோக்கிய
ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் கருப்பண்ணசாமி
குதிரை மேல் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.

மேற்கு பிராகாரத்தில் பிள்ளையார், நாகர்கள் சன்னதியும்.
வடக்கு பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் சன்னதியும் உள்ளது.
வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலி்கின்றனர்.

மகாமண்டபம் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவாயிலில்
துவாரபாலகிகள் காவலிருக்கு, கருவறையில் இளங்காட்டு
மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன்
அமைதி தவழ அருள்பாலிக்கிறாள்.

ஒவ்வொரு வைகாசி மாதம் வளர்பிறையில் முதல் ஞாயிற்றுக்
கிழமை தொடங்கி, அன்னைக்கு பத்துநாள் திருவிழா
கோலாகலமாக நடைபெறுகிறது.

முதல் நாள் அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு
கோரையாற்றிலிருந்து அம்மனுக்கு பூ கொண்டு வருதல், வாண
வேடிக்கை ஒயிலாட்டம், சிலம்பாட்டமும், அடுத்து ஐந்து நாட்கள்
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும்.

அன்னை உள்பிராகாரத்தில் வலம் வருவதுண்டு. 7ம் நாள் மாலை
5 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெறும். 8ம் நாள்
திருவிழாவாக இரவு 7 மணிக்கு கோரையாற்றிலிருந்து கரகாட்டம்,
நையாண்டிமேளம், வாணவேடிக்கை, சிலம்பாட்டம் இவைகளுடன்
கரகம் ஆலயம் வந்து சேரும்.

9ம் நாள் காலை 7 மணிக்க அக்னிசட்டி, பால்குடம், மயில் காவடி,
அலகு குத்துதல் என பக்தர்கள் கலந்து கொள்ளும் காவடித் திருவிழாவும்,
காலை 8 மணிக்கு தீமிதித் திருவிழாவும் நடைபெறும்.

10ம் நாள் அம்மன் திருவீதி உலா வருவதும், மஞ்சள் நீராட்டு விழாவும்
நடைபெறும். மறுநாள் விடையாற்றி விழாவுடன் உற்சவம் இனிதே
நிறைவுபெறும்.

ஆடிப்பூரம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று அன்னைக்கு சுமார் ஒரு லட்சம் வளையங்களால் அலங்காரம்
செய்கின்றனர். மூன்று நாட்களுக்குப் பின் இந்த வளையங்களை
பக்தைகளுக்கு பிரசாதமாக தருவர்.

நவராத்திரி நாட்களில் உற்சவம் அம்மனை தினசரி விதவிதமாய்
அலங்காரம் செய்வர். மார்கழி 30 நாட்களும் அன்னைக்கு விசேஷ
அபிஷேக, ஆராதனைகள் நடைபெறகின்றன. திருக்கார்த்திகை
தீபத்தின் போது ஆலயத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு
சொக்கப்பனை ஏற்றும் வைபவம் நடைபெறும்.

ஆடி மாதம் 28ம் தேதி கருப்பண்ணசாமிக்கு அருகே உள்ள ரெட்டமலை
கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

வௌ்ளிக்கிழமைகளில் அன்னைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து
அர்ச்சனை செய்து மணப்பேறு, மகப்பேறு, நிரந்தரவேலை கிட்ட
பிரார்த்தனை செய்து கொண்டால் வேண்டுதல்கள் விரைவில்
நிறைவேறும் என்பது நம்பிக்கை தங்கள் பிரார்த்தனை பலித்ததும்
அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி மகிழ்கின்றனர், பக்தர்கள்.

இங்குள்ள விநாயகப் பெருமானுக்கு சங்கடஹரசதுர்த்தி நாட்களிலும்,
விநாயகர் சதுர்த்தியின் போதும், முருகப் பெருமானுக்கு சஷ்டியின்
போதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

விஷ்ணு துர்க்கைக்கு வௌ்ளியன்று ராகு கால நேரத்தில் விளக்கேற்றி
வழிபட நினைத்தது நடக்குமாம்.

இந்த ஊர் வழியாக பழநிக்குப் பாதயாத்திரை செல்வோர் இரவு இந்த
ஆலயத்தில் தங்கி ஓய்வெடுத்து காலையில் பயணத்தைத்
தொடங்குகின்றனர்.

எங்கே இருக்கு:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில்
கருமண்டபம் பகுதியில் இந்த ஆலயம் உள்ளது. நகரப் பேருந்து,
ஆட்டோ வசதி உண்டு.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 5-9

- ஜெயவண்ணன்
நன்றி: தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக