புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
61 Posts - 43%
ayyasamy ram
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
59 Posts - 42%
T.N.Balasubramanian
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
4 Posts - 3%
prajai
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
423 Posts - 48%
heezulia
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவார பாலகர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 11, 2022 11:04 pm

துவார பாலகர்கள்! E_1662726168
-

'எத்தனையோ கோவிலுக்கு போய் வந்து விட்டேன்.
என் வேண்டுதல் எதுவும் பலிக்கவில்லை. விதிப்படி தானே எல்லாம்
நடக்கிறது...' என்று சலித்துக் கொள்பவர்கள் உலகில் அதிகம்.

கோவிலுக்கு முறைப்படி யார் சென்று வருகின்றனரோ, எந்தக்
கோவிலில் முறைப்படி பூஜை நடத்தப்படுகிறதோ அந்தக் கோவிலுக்கு
சென்று வருபவர்களுக்கு, வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

அநேகமாக, கோவிலுக்கு செல்பவர்களில் பலர், கருவறை அல்லது
நுழைவு வாயிலில் இருக்கும் துவார பாலகர்களை கண்டு கொள்வதே
இல்லை. ஏதோ, இரண்டு பெரிய உருவங்களாகத்தான் அவர்களைப்
பார்க்கின்றனர்.

சிவன், பெருமாள் மற்றும் சக்தி ஆகிய தெய்வங்களுக்கு துவார பாலகர்
அல்லது பாலகியர் வாசலில் காவல் இருப்பர்.

துவாரம் என்றால் வாசல். பாலகர் என்றால் காவலர். இவர்களைக்
கடந்து தான் பக்தர்கள், கருவறைக்குள் செல்ல வேண்டும். நம் மனதில்
என்ன எண்ண ஓட்டம் இருந்தாலும், அதையெல்லாம் அப்படியே நிறுத்தி
விட்டு, துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

'உள்ளிருக்கும் இறைவனை வணங்கி திரும்பும் வரை, என் மனதில்
இறை எண்ணம் தவிர வேறு எதுவும் இருக்காது...' என்று துவார
பாலகர்களிடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதன்பின், உள்ளே
சென்று வந்தாலே போதும்.

நம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அது தானாக நடந்து விடும்.
இதற்காக, மருகி உருகி வேண்ட அவசியமில்லை. காரணம், கடவுளுக்கு
எல்லாம் தெரியும். அவர், நம் வேண்டுதலை அறிவார். அது நியாயமாக
இருக்கும் பட்சத்தில் நிறைவேற்றி விடுவார்.

சிவன் கோவில்களில் நந்தி, மகாகாளர், திண்டி, முண்டி, சிருங்கி, பிருங்கி,
கோபதி, அனந்தன், விமலன், சுபாகு என்றும்; பெருமாள் கோவில்களில்
ஜெயன், விஜயன், சண்டன், பிரசண்டன், சங்கோதமன், சக்ரோதமன், தத்ரு,
விதத்ரு என்றும்; அம்மன் கோவில்களில் மந்தோதரன், குண்டோதரன்,
சுமுகன், சுதேகன் என்ற பெயர்களிலும் துவார பாலகர்கள் அருள்கின்றனர்.

துவார பாலகர்கள் மரியாதையின் அடையாளம். ஒருவரது அறைக்குள்
நுழையும் போது, கதவை லேசாக தட்டி அனுமதி பெற்றே செல்கிறோம்.
சாதாரண மனிதனுக்கே இப்படி என்றால், கடவுளின் வீட்டுக்குள் நுழையும்
போது, எவ்வளவு மரியாதையுடன் செல்ல வேண்டும்.

'நான் கடவுளை தரிசிக்க செல்கிறேன். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும்...'
என, துவார பாலகர்கள் முன் நின்று, மனதுக்குள்ளாகவே அனுமதி கேட்க
வேண்டும். 'மனதில் எந்த தேவையற்ற எண்ணமும் இல்லாமல் சென்று
வா...' என, துவார பாலகர்கள் சொல்வராம்.
அதன்படி, உள்ளே சென்று கடவுளிடம் நியாயமானதை மட்டும் கேட்க
வேண்டும்.

பிரம்மாண்டமான துவார பாலகர்கள் சிலையை, கும்பகோணம் அருகிலுள்ள
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் காணலாம். துவார பாலகர்கள்
நமக்கு கற்றுத்தருவது ஒழுக்கமும், மரியாதையையும் தான். மரியாதையின்
சின்னமான இவர்களை வணங்கி, நல்ல பண்புகளை பரிசாகப் பெறுவோம்.

தி. செல்லப்பா
-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக