புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
துவார பாலகர்கள்! Poll_c10துவார பாலகர்கள்! Poll_m10துவார பாலகர்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவார பாலகர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 11, 2022 11:04 pm

துவார பாலகர்கள்! E_1662726168
-

'எத்தனையோ கோவிலுக்கு போய் வந்து விட்டேன்.
என் வேண்டுதல் எதுவும் பலிக்கவில்லை. விதிப்படி தானே எல்லாம்
நடக்கிறது...' என்று சலித்துக் கொள்பவர்கள் உலகில் அதிகம்.

கோவிலுக்கு முறைப்படி யார் சென்று வருகின்றனரோ, எந்தக்
கோவிலில் முறைப்படி பூஜை நடத்தப்படுகிறதோ அந்தக் கோவிலுக்கு
சென்று வருபவர்களுக்கு, வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

அநேகமாக, கோவிலுக்கு செல்பவர்களில் பலர், கருவறை அல்லது
நுழைவு வாயிலில் இருக்கும் துவார பாலகர்களை கண்டு கொள்வதே
இல்லை. ஏதோ, இரண்டு பெரிய உருவங்களாகத்தான் அவர்களைப்
பார்க்கின்றனர்.

சிவன், பெருமாள் மற்றும் சக்தி ஆகிய தெய்வங்களுக்கு துவார பாலகர்
அல்லது பாலகியர் வாசலில் காவல் இருப்பர்.

துவாரம் என்றால் வாசல். பாலகர் என்றால் காவலர். இவர்களைக்
கடந்து தான் பக்தர்கள், கருவறைக்குள் செல்ல வேண்டும். நம் மனதில்
என்ன எண்ண ஓட்டம் இருந்தாலும், அதையெல்லாம் அப்படியே நிறுத்தி
விட்டு, துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

'உள்ளிருக்கும் இறைவனை வணங்கி திரும்பும் வரை, என் மனதில்
இறை எண்ணம் தவிர வேறு எதுவும் இருக்காது...' என்று துவார
பாலகர்களிடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதன்பின், உள்ளே
சென்று வந்தாலே போதும்.

நம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அது தானாக நடந்து விடும்.
இதற்காக, மருகி உருகி வேண்ட அவசியமில்லை. காரணம், கடவுளுக்கு
எல்லாம் தெரியும். அவர், நம் வேண்டுதலை அறிவார். அது நியாயமாக
இருக்கும் பட்சத்தில் நிறைவேற்றி விடுவார்.

சிவன் கோவில்களில் நந்தி, மகாகாளர், திண்டி, முண்டி, சிருங்கி, பிருங்கி,
கோபதி, அனந்தன், விமலன், சுபாகு என்றும்; பெருமாள் கோவில்களில்
ஜெயன், விஜயன், சண்டன், பிரசண்டன், சங்கோதமன், சக்ரோதமன், தத்ரு,
விதத்ரு என்றும்; அம்மன் கோவில்களில் மந்தோதரன், குண்டோதரன்,
சுமுகன், சுதேகன் என்ற பெயர்களிலும் துவார பாலகர்கள் அருள்கின்றனர்.

துவார பாலகர்கள் மரியாதையின் அடையாளம். ஒருவரது அறைக்குள்
நுழையும் போது, கதவை லேசாக தட்டி அனுமதி பெற்றே செல்கிறோம்.
சாதாரண மனிதனுக்கே இப்படி என்றால், கடவுளின் வீட்டுக்குள் நுழையும்
போது, எவ்வளவு மரியாதையுடன் செல்ல வேண்டும்.

'நான் கடவுளை தரிசிக்க செல்கிறேன். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும்...'
என, துவார பாலகர்கள் முன் நின்று, மனதுக்குள்ளாகவே அனுமதி கேட்க
வேண்டும். 'மனதில் எந்த தேவையற்ற எண்ணமும் இல்லாமல் சென்று
வா...' என, துவார பாலகர்கள் சொல்வராம்.
அதன்படி, உள்ளே சென்று கடவுளிடம் நியாயமானதை மட்டும் கேட்க
வேண்டும்.

பிரம்மாண்டமான துவார பாலகர்கள் சிலையை, கும்பகோணம் அருகிலுள்ள
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் காணலாம். துவார பாலகர்கள்
நமக்கு கற்றுத்தருவது ஒழுக்கமும், மரியாதையையும் தான். மரியாதையின்
சின்னமான இவர்களை வணங்கி, நல்ல பண்புகளை பரிசாகப் பெறுவோம்.

தி. செல்லப்பா
-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக