புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவலி சுற்று Poll_c10மாவலி சுற்று Poll_m10மாவலி சுற்று Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மாவலி சுற்று Poll_c10மாவலி சுற்று Poll_m10மாவலி சுற்று Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவலி சுற்று Poll_c10மாவலி சுற்று Poll_m10மாவலி சுற்று Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மாவலி சுற்று Poll_c10மாவலி சுற்று Poll_m10மாவலி சுற்று Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவலி சுற்று


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2022 6:59 pm

மாவலி சுற்று E_1662103384
--
கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் சில இடங்களிலும்,
ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. சில மாவட்டங்களில்
மாவலி சுற்று என்ற சடங்கை நிகழ்த்துகின்றனர், மக்கள்.

ஓணம் பண்டிகை, ஆவணி மாதம், அஸ்தம் நட்சத்திரம் துவங்கி,
திருவோணம் வரை, 10 நாட்கள் களை கட்டும். இரண்யனின்
மகன் பிரகலாதன். அவனது மகன் விரோசனன். விரோசனனின்
மகன் மகாபலி. அசுர வம்சத்தை சேர்ந்தவன்.

எனினும், தன் தாத்தா பிரகலாதனைப் போல், விஷ்ணு பக்தன்.
தர்மம் செய்வதில் வல்லவன், மகாபலி. இருப்பினும், தன்னை
விட தர்மவான் யாரும் இந்த பூமியில் இல்லை என்ற ஆணவமும்
கொண்டிருந்தான்.

இதையே அவனுக்கு எதிராக்கி, 3 அடி மண் கேட்பது போல் நடித்து,
வாமனன் என்ற குள்ள அவதாரம் எடுத்தார், விஷ்ணு.
அதே அவதாரத்தில் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து உயர்ந்து,
அவனை ஆட்கொண்டார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையில்
வாமனருக்கு கோவில் உள்ளது. இங்கு வந்த பக்தர் ஒருவர்,
வேண்டுதல் நிறைவேறியதும் பொன்னால் ஆன வாழைக்குலைகளை
நேர்ச்சையாக அளித்தார்.

நேர்ச்சையை, 'நேந்து கொள்ளுதல்' என்பர். இந்த சொல்லில்
இருந்தே, வாழையின் ஒரு வகைக்கு, நேந்திரம் என்று பெயர்
சூட்டப்பட்டது. நேந்திரம் சாப்பிட்டால் நோய்கள் தடுக்கப்படும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். டாக்டருக்கு பணம் போகா
விட்டால், நம் சம்பாத்தியம் நிலைக்கும். இதனால் தான் இந்தக்
கோவிலிலுள்ள தாயாரை, பெருஞ்செல்வ தாயார் என்பர்.

தமிழகத்தில், ஐப்பசி திருவோணம் நட்சத்திரம், திருக்கார்த்திகை
ஆகிய நாட்களில் ஓணம் கொண்டாடப்பட்டு வந்ததற்கு சான்றுகள்
உள்ளன. மயிலை, கபாலீஸ்வரர் கோவிலில், ஐப்பசி திருவோணம்
நடந்தது பற்றி, பூம்பாவை பதிகத்தில் சம்பந்தர் கூறுகிறார்.

கடலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில பகுதிகளில், பனை மரத்தில்
கிடைக்கும் கருப்பு நிற நீளமான பூவை காய வைத்து, மாவாக
அரைப்பர். இதை, துணியில் சுற்றி இறுக்கமாக கட்டி, பனை
மட்டையைக் கீறி அதனுள் வைப்பர்.

மட்டையில் ஒரு கயிறைக் கட்டி, மாவு கட்டில் தீ வைத்து சுற்றுவர்.
அப்போது பறக்கும் தீப்பொறி காண அழகாக இருக்கும். அப்போது,
'கார்த்திகையாம் கார்த்திகை, மாவலியாம் மாவலி...' என்று
கோஷமிடுவர். இதற்கு மாவலி சுற்று என பெயர்.

மாவலி மன்னர், கார்த்திகையன்று தங்களைக் காண வருவதாகவும்,
அவரை வரவேற்கும் விதத்தில், இந்த சடங்கை செய்வதாகவும்
சொல்வர். கடவுளின் திருவடியை வணங்கி பிறப்பற்ற நிலை
அடைவதே, ஓணம் விழாவின் நோக்கம்.
இதை உணர்ந்து, இவ்விழாவை கொண்டாடுவோம்.

- தி. செல்லப்பா
வாரமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 06, 2022 9:27 pm

மாவலி சுற்று 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக